June 2026

அத்தியாயம் 76

தன் அக்காவின் வளைகாப்பும், அவளின் உடலும் நல்ல முறையில் அமைய வேண்டும், என்று மதி கோவிலுக்கு சென்றாள்….. அங்கு மகாலட்சுமியும் தன் கணவர் விரைவில் வெளியே வர வேண்டும் என்று வேண்டிக்கொள்ள சென்றிருந்தார்…. அவருடன் ஷாலினியும் வந்திருக்க….. இவள் கோயில் பிரகாரத்தை சுற்றி வரும் போது மகாலட்சுமி அங்கு அமர்ந்திருந்தார்… அவரின் கால் பட்டு இவள் விழுகப்போக, பார்த்துப்போமா??? என்று சொல்ல அவளும் அங்கிருந்து நகர்ந்தாள்… அப்போது எதிரில் வந்த ஷாலினியை பார்த்துவிட்டு அவள் ஒன்றும் பேசாமல் […]

அத்தியாயம் 76 Read More »

 அத்தியாயம் 75

இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து, சுற்றுலா சென்று வந்த தலைப்பில் உறங்கிவிட….. தமிழ்ச்செல்வன் அனைவரையும் அழைத்தார், ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்பதற்காக…… மதியின் எண்ணிற்கும் அழைக்க அவள் உறங்கிக் கொண்டிருந்ததால் அது எடுக்காமல் போனது….. அதனால் கலாவிருக்கு அழைத்து கலாவை, தீரன்,  மதியையும்…. அழைத்து வரச் சொன்னார்…… அவர் போன் செய்யவும் இவரும் மேலே சென்று அவர்களை எழுப்பிக் கொண்டு, மூவரும் ஒரே காரியிலேயே தீரனின் வீட்டிற்கு வந்தனர்….. இங்கு அனைவரும் அவரை, என்ன

 அத்தியாயம் 75 Read More »

அத்தியாயம் 74

தீரன்,  நல்ல உறக்கத்தில் இருக்கும்போது அவன் போன் அடித்தது….. யார்?? இந்த நேரத்தில் போன் பண்றது, என்று யோசித்துக் கொண்டே, எழுந்து பார்த்தான்….. அதில் கமிஷனர் எண் வரவும், தூக்க கலக்கத்திலேயே, சொல்லுங்க சார், என்ன இவ்வளவு நேரத்துக்கு போன் பண்ணி இருக்கீங்க….. சார், நீங்க ஒரு நம்பர் கொடுத்து அதை ட்ரேஸ் பண்ண சொல்லி இருந்தீங்க இல்ல….. ஆமா, ஆமா நான் மறந்துட்டேன் சார் சாரி…. இட்ஸ் ஓகே சார்!! அந்த நம்பர் இப்ப திருவான்மியூரில்,

அத்தியாயம் 74 Read More »

 அத்தியாயம் 73

ஹரிஷ், தொலைப் பேசி நிலையத்தில் அந்த எண்ணைக் குறித்து, விசாரிக்க….. அவர்களிடம், இருந்து எந்த தகவலும் வராததால், டிடக்டிவ் மூலம் செல்லலாம் என முடிவெடுத்து விட்டு, தீரனிடம் சொல்லிவிட்டு செல்ல….. குருநாத்தின் முன்பே, எங்கடா போற, இல்ல கொஞ்சம் வேலை இருக்கு என்று அவன் சொல்லி சென்று விட்டான்…… இவன் மட்டும் எங்க போலாம் எங்க நாளும் வரலாம், நம்ம மட்டும் சொல்லிட்டு போகணும்……. முதலில் காரை எடுத்துக்கொண்டு சென்றது……  பிரசாத் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு தான்….. அவர்களும்

 அத்தியாயம் 73 Read More »

அத்தியாயம் 72

குருநாத்திற்கு, வரும் வழியில் எல்லாம் இன்று கல்லூரி நடந்ததே நினைவுக்கு வந்தது….. தனக்கு இதில் ஏதாவது கிடைக்கும் என்றும், ஹாரிசை தீரனிடம் இருந்து அவனை பிரித்து விடலாம்,  என்பதுதான் அவனுக்கு நோக்கமாக இருக்க…. அவர்கள் எதிலும் சிக்காமல், தப்பித்துக் கொண்டதே அவனுக்கு கோவமாக இருந்தாலும் அவர்கள் இருவரும் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தது இன்னும் அவனுக்கு கோவமாகத்தான்….. இருந்தது….. அவன் சேர்ந்து இந்த ஒரு மாதங்களிலேயே ஏனோ ஹரிஷின் இடத்தை பிடிப்பதிலேயே, அவனுக்கு குறியாக இருந்தது…. அதை யோசித்துக்

அத்தியாயம் 72 Read More »

அத்தியாயம் 71

இங்கு எதுவும் தெரியாத பிரபுவோ??? எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று நினைத்து சுந்தருக்கு, போன் செய்ய….. அவனும் இருக்கிற கோபத்தை எல்லாம் பிரபுவிடம் இறக்கி விட்டான்….. மூணு வருஷமா?? ஒரு பொண்ண வீட்ல வச்சு பூஜை போட்டுட்டு இருந்தியாடா அவளை எதுவும் செய்யாமல்….. அப்படியெல்லாம் இல்ல சார் அவ விருப்பப்படி….. என்ன உன் விருப்பப்படி செருப்படி என்று, போடா அவள நீ செய்யறதுல அந்த தீரன், கதறி அழுகணும்….. என்று அவனை ஏற்றி விட்டு போனை

அத்தியாயம் 71 Read More »

அத்தியாயம் 70

தீரனிடம் பேசியதும், தீரனிடம் நடந்ததுமே!! நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக, பேருந்து நிலையத்திற்கு வர அங்கு, கார்த்திக் வள்ளிக்காக….. காத்திருந்ததை பாராமல் அவள், அவன் வண்டியின் மீது மோதி நிற்க…. அவனுக்கு, வள்ளியும், மதியும் நல்லத் தோழிகள் என்று தெரியாது, இவளுக்கும…. கார்த்திக், வள்ளியின் கணவன் என்று….. தெரியாமல், இவன் ஏன்?? இங்கு, நிற்கிறான்….. என்று யோசித்துக் கொண்டே விலக…. அவனும், தன் வண்டியை விட்டு இறங்கி வந்து…. என்ன மதி, ரொம்ப செழிப்பா!! இருக்க…. போல, என்று

அத்தியாயம் 70 Read More »

அத்தியாயம் 69

தீரனின் கல்லூரியில் இருந்து வெளியே வந்த மாணிக்கமோ?? சுந்தருக்கு போன் செய்து நடந்துவற்றையெல்லாம் கூற…. யோவ், ஒரு பைலை தப்புன்னு சொல்லி உன்னால கையெழுத்து போட்டு வர முடியாது?? அந்த அளவுக்கு கூட உனக்கு துப்பு இல்லையாயா??? சார், என்ன வாயா, போயான்னு பேசுறீங்க…… அப்படி, தான்யா பேசுவேன்….. என்று இவன் பேசிக் கொண்டிருக்கும்போது, காத்திருப்பு அழைப்பில் யாதவி அழைக்க….. சரி நீ போன வை!! சார், சார், அவங்க எவ்ளோ அடிச்சும் நான் உங்க பேர

அத்தியாயம் 69 Read More »

அத்தியாயம் 68

ஹரிஷ் கீழே இறங்கி வந்து தீரனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே!! இவர்களும், உண்டு விட்டு வெளியே வர அவன் அங்கு இல்லாததால் தேடிப் பார்த்தனர்….. அப்போது யாரோ?? பேசும் சத்தம் கேட்க வெளியில் வந்து பார்த்தபோது இவன் போன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தவுடன், எல்லோரும் வேகவேகமாக வர யாதவி தான் அவர்களை தடுத்து வாயின் மீது விரலை வைத்து….. ஷூ, என்று சொல்ல…. அதற்குள் அமுதன் அவனின் பழைய பகையை தீர்ப்பதற்காக…. அங்கிருக்கும்,  கட்டையைக் கொண்டு அவன்

அத்தியாயம் 68 Read More »

அத்தியாயம் 67

ஹரிஷ் கீழே இறங்கி வந்து தீரனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே!! இவர்களும், உண்டு விட்டு வெளியே வர அவன் அங்கு இல்லாததால் தேடிப் பார்த்தனர்….. அப்போது யாரோ?? பேசும் சத்தம் கேட்க வெளியில் வந்து பார்த்தபோது இவன் போன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தவுடன், எல்லோரும் வேகவேகமாக வர யாதவி தான் அவர்களை தடுத்து வாயின் மீது விரலை வைத்து….. ஷூ, என்று சொல்ல…. அதற்குள் அமுதன் அவனின் பழைய பகையை தீர்ப்பதற்காக…. அங்கிருக்கும்,  கட்டையைக் கொண்டு அவன்

அத்தியாயம் 67 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!