June 2026

அத்தியாயம் 66

ஹரிஷ் கீழே இறங்கி வந்து தீரனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே!! இவர்களும், உண்டு விட்டு வெளியே வர அவன் அங்கு இல்லாததால் தேடிப் பார்த்தனர்….. அப்போது யாரோ?? பேசும் சத்தம் கேட்க வெளியில் வந்து பார்த்தபோது இவன் போன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தவுடன், எல்லோரும் வேகவேகமாக வர யாதவி தான் அவர்களை தடுத்து வாயின் மீது விரலை வைத்து….. ஷூ, என்று சொல்ல…. அதற்குள் அமுதன் அவனின் பழைய பகையை தீர்ப்பதற்காக…. அங்கிருக்கும்,  கட்டையைக் கொண்டு அவன் […]

அத்தியாயம் 66 Read More »

அத்தியாயம் 65

தீரன் கோவமாக, குருநாத்தை வர சொல்ல….. அவனும் அங்கு வந்து சேர்ந்தான்…. குரு என்ன இது என்ன?? இந்த மாதிரி ஃபைல் ரெடி பண்ணி இருக்கீங்க….. அவன் அமைதியாக நிற்க…. என்ன குரு நான் கேட்டுட்டே இருக்கேன் நீங்க அமைதியா??? இருக்கீங்க…… இந்த பைல் நான் ரெடி பண்ணல சார்!! ஹரி சார்.. ரெடி பண்ணது….. தப்பு நீங்க பண்ணிட்டு இன்னொருத்தர் மேல பழி போடாதீங்க….. குரு, சார், இது ஹரி சார்!! தான் ரெடி பண்ணாரு

அத்தியாயம் 65 Read More »

அத்தியாயம் 64

ஹரிஷ் காரை சடார் என்று திருப்ப….. அவர்கள் சொல்லும் வழியில் செல்ல செல்ல அந்த வயதானவர், தான் போட்ட வேசத்தை கலைத்தான்….. அவன் யார் என்று திரும்பிப் பார்க்க….. அந்த இளம் வயது பையன் அவன் கழுத்தில் இன்னும் கத்தியை அழுத்திக் கொண்டே இருந்தான்….. சரி சரி நீங்க சொல்ற வழில போற என்று அவன் அமைதியாக இருக்க…. அந்த வயதானவர் தோற்றத்தில் இருந்தவனுக்கு ஒரு போன் கால் வந்தது….. ம்ம்ம்ம்… சொல்லு, அருண் எல்லாம் நல்லபடியா

அத்தியாயம் 64 Read More »

 அத்தியாயம் 63

சிந்து இரண்டு நாட்களாக, சேகருடனே கழித்து, இரவு தாமதமாகவே வர ஆரம்பித்தாள்…. அன்று, இரவு சேகரின் உல்லாச விடுதிக்கு செல்ல, அவளுக்கு முன் சுந்தர் அங்கு இருந்தான்…. அவனைப் பார்த்ததும், அவளுக்கு அவன் மேல் ஒரு ஏக்கமும், கோவமும் வந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், அவனிடம் சாதாரணமாக பேச போக, அவனோ?? சேகரிடம், ஒரு பொருளைக் கொடுத்து அவளிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, அவள் முகம் கூட பார்க்காமல் சென்று விட, இவளுக்கு கோவம் தான் வந்தது….. சேகர்,

 அத்தியாயம் 63 Read More »

அத்தியாயம் 62

தீரன் வீடு : ராணி அனைவருக்கும் உணவு பரிமாற….. அத்தை ஏன்?? எப்ப பார்த்தாலும் நீங்களும், காவேரி மட்டும் செய்றீங்க…. அரசிக்கு ஒரு வேலை கூட சொல்றதில்லை…. அவரோ?? அவ ஒரு வேலை செஞ்சா அந்த வேலையை நாங்க…. திரும்பவும் நாலு முறை செய்யணும்… அதுக்கு அவ செய்யாமல் இருப்பதே நல்லது மாப்பிள….. அப்படியா!! சொல்றீங்க….. என்று சிரித்துக் கொண்டே  கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே!! வினோதினியிடம் இருந்து அரசிக்கு போன் வந்தது…… இவர்கள் இங்கு சிரிப்பது ஏற்கனவே,

அத்தியாயம் 62 Read More »

அத்தியாயம் 61

மதுரைவாயில்: டேய்…. இன்னும் ரெண்டு இட்டிலி, சாப்பிடு டா…. பாரு, எப்படி ஆகிட்ட…. என்று தன் மகனை திட்டிக் கொண்டே, அவனுக்கு இட்லியை ஊட்டி விட்டார்… குருநாத்தின் அன்னை காமாட்சி, அம்மா, போதும் மா!! டைம் ஆச்சி…. டைம் இருக்குடா சாப்பிட்டு போ!! இல்லம்மா!! அந்த ஹரி வந்துடுவான் அவனுக்கு முன்னாடி நான் போகணும்….. அப்பதான் என்ன நடக்குதோ?? அந்த சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நமக்கு சாதகமாக அந்த தீரன் கிட்ட சொல்ல முடியும்….. எல்லாம் நம்ம

அத்தியாயம் 61 Read More »

அத்தியாயம் 60

தனசேகரனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வர, அங்கு தீரனின் தோள் மீது மதி சாய்ந்து இருப்பதை கண்டதும் யாதவிக்கு கோவம் எங்கிருந்துதான் வந்ததோ?? தன் தந்தையை கூட பார்க்காமல் நேராகச் சென்று, தீரனை உலுக்கி எழுப்ப….. அவன் எழவில்லை….. அவள் தீரன் தீரன் என்று தட்டி எழுப்ப அவனும் மெல்ல கண்ணை விரித்து பார்த்துவிட்டு மதியை அங்கிருக்கும் நாற்காலியின் மேல் சாய்த்து விட்டு, எழுந்து நிற்க….. அவள் ஏதோ??? இவன் அவளை காதலித்து ஏமாற்றி விட்டு….  அவளை

அத்தியாயம் 60 Read More »

அத்தியாயம் 59

ஷாலினி : ஷாலினி அழுதுக் கொண்டே இருக்க….. வினோதினி வந்து, ஏய்…. ஏன்??? எப்போ பாரு அழுதுட்டே இருக்க…. இந்த வீட்ல நான் அழக் கூடாதா?? என்று அவள் அழுது கொண்டே கேட்க……. அப்படியே!! அடிச்சேன் வச்சுக்கோ…..  என்ன வாய் ஓவரா பேசிட்டு இருக்க…… நான் சொல்றதை கேக்குறதுக்கு மட்டும் தான் நீ….. அப்படி எல்லாம் கேட்க முடியாது?? நீ சொன்னதுனால, அந்த தீரனை, கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் நினைச்சேன்…. நான் நினைச்சதுனால தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு,

அத்தியாயம் 59 Read More »

அத்தியாயம் 58

தமிழ்ச்செல்வன், ராமன் இருவரும் அடித்து பிடித்து, காயத்ரியை சேர்த்திருக்கும் மருத்துவமனைக்கு வந்தனர்….. அவர்கள் வந்தவுடன் மதி அழுது கொண்டு நிற்க….. தமிழ்ச்செல்வனுக்கு அதை பார்க்க மிகவும், சங்கடமாகி போனது மெதுவாக அவர் அவள் தோலை வந்து தொட, அவர் தொட்டது தான், தாமதம்….. அவர் நெஞ்சிலே சாய்ந்து அழுதாள்…. அவரும், அவள் முதுகை ஆதுரமாக தடவிக் கொடுத்து, “ஒன்னும் இல்ல மதி, காயத்ரிக்கு சரியா போயிடும்…. ஆமா, என்ன சொல்றாங்க….. டாக்டர் வெளிய வரல மாமா!! அது

அத்தியாயம் 58 Read More »

 அத்தியாயம் 57

அவள் அந்த மூட்டை முழுவதும் தேடிப் பார்க்க அந்த டைரியே இல்லை….. ஹரிஷ்,  அவளைப் பார்க்க இல்லை என்று தலையை ஆட்டினாள்….. அவனோ?? நல்லா தேடிப் பாரு என்று சொல்ல…. அவள் தேட மேலே ஏறினாள்….. வீட்டிற்கு வந்த,  தீரன் அவள் இன்னும் வராததால், அவன் தன்னிடம் உள்ள சாவியை கொண்டு வீட்டை திறந்து விட்டு…. நமக்கு முன்னாடியே வந்தாலே எங்க போயிருப்பா!! பஸ்லியும் வரல ஹரிஷ் தான் அவள கூட்டிட்டு போனான்…. ஆக அந்த “குருநாத்தோட,”

 அத்தியாயம் 57 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!