சிறுகதைகள்

அஞ்சலாதிரு

பொருள் – ‘பலமாய் இரு’   இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது.    வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்.   நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக […]

அஞ்சலாதிரு Read More »

லவ் லாக் 🔐​

சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.    ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வானவேடிக்கை நிகழ, பெரும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், என்பதை மண்டபத்தை விட்டு சற்று தூரம் தள்ளி இருக்கும் வெளியாட்கள் வரை உணர முடிந்தது.   மண்டபத்தினுள் வருவோரும் போவோரும் நவீன வகையறா கார்களோடு பவனி வர, அந்தக் கூட்டத்திற்கு சிறிதும் ஒட்டாத தோரணையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.  

லவ் லாக் 🔐​ Read More »

🌦️அந்தி மழை பொழிகிறது…

விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம்.   செம்மஞ்சளும், சிற்சில பறவைகளும் வானத்து வீதிதனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அந்தி மாலை நேரமானதும் அதன் அழுகை ஒப்பாரியாகிப்போனது.    சிலுசிலுவென தென்றல் வீச, சிறு துளியாய் மேகம் தாண்டி மண்ணைத் தீண்டியது அந்திமழை. அதன் வரவை அறிந்த அத்தனை நகர வாசிகளும், சிறகில்லா பறவை போல் ஆளுக்கொரு மூலைக்கு பறந்து மறைந்தனர்.   பார்த்ததும்

🌦️அந்தி மழை பொழிகிறது… Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!