March 2026

அத்தியாயம்- 4

தீ பட்டார் போல, தன் கைகளை இழுத்து கொண்டாள் ஜோதி… அவனிடமிருந்து ஃபைலை வாங்கி கொண்டு, இல்ல இல்ல… கிட்டத்தட்ட பிடுங்கி கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் !! அவளின் இச்செயலை கண்டு குழம்பினான் தீபன்…  என்னாச்சு இவளுக்கு?? ஏதோ இவ கையை பிடிச்சு இழுத்த மாதிரி இப்படி ஓடுறா… சில்லி கேர்ள்….!! என நினைத்தவன், அடுத்தடுத்த வேலைகளை பார்க்க தொடங்கினான்.. தன் சீட்டில் வந்தமர்ந்த ஜோதிக்கு லேசாக மூச்சு வாங்கியது… நெஞ்சு பட படவென அடித்து […]

அத்தியாயம்- 4 Read More »

அத்தியாயம்- 3

மீட்டிங் முடிந்து இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள் ஜோதி…. வாசலில், வாளியில் இருந்த நீரை எடுத்து கை கால்களை கழுவி விட்டு.. உள்நுழைந்தாள்…  அந்த சிறிய வாடகை வீட்டில் அளவில்லாத சந்தோஷம் நிறைந்திருந்தது அவளுக்கு.. அம்மா மஞ்சுளா, இல்லாத்தரசியாய் குடும்பத்தை வழிநடத்தினாள்.. அப்பா சிவகிரி, தனியார் பள்ளியில் வாத்தியாராக பணி புரிகிறார்.. தங்கை சுடர்விழி ,10 ம் வகுப்பு படித்து வந்தாள்…மூத்த பெண் என்பதாலோ என்னவோ பொறுப்பாக இருப்பாள் ஜோதி எந்த விஷயத்திலும்… அவள்

அத்தியாயம்- 3 Read More »

அத்தியாயம்- 2

அத்தியாயம் 2 ஹோட்டல் பாரடைஸ் என்ற எழுத்துக்கள் மின்ன, அந்த பிரம்மாண்ட கட்டிடம் தலை நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது !! ஒரு பக்கம், சுற்று புறத்தை மறந்து ஆறிபோன காபியை வைத்து கொண்டு சுட சுட காதல் செய்து கொண்டிருந்த காதல் ஜோடிகள்..😜😜🤣🤣 இன்னொரு பக்கம் குடும்பம் குடும்பமாக தங்கள் மகிழ்வை கொண்டாடியவண்ணம், விதவிதமான உணவு வகைகளை சுவைத்து கொண்டிருந்த மக்கள்.. இதில் பிசினஸ் மீட்டிங் என்ற பெயரில் கோட் சூட்டில் இருந்த ஆட்கள் சிறு கோப்பையுடன் தலையை

அத்தியாயம்- 2 Read More »

அத்தியாயம்- 1

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா…!! பிளேயரில் பாடல் ஒலிக்க… அதை கேட்டுக்கொண்டே காரை லாவகமாக ஒட்டிக்கொண்டிருந்த தீபனின் விழிகளில் வைரம் ஜொலித்தது…!! வெளியே 16 டிகிரி செல்சியஸ் க்கு கீழே குளிர் நடுங்க வைத்து கொண்டிருந்தது, போதா குறைக்கு காருக்குள்ளே இவன் ஏசியை போட்டு கொண்டு வண்டி ஓட்டினான்!! ஊட்டியில் பாதி எஸ்டேட்டிற்கும் மேல் தீபனுக்கு சொந்தமாக இருந்தது..பேர், புகழ், அந்தஸ்து எதுக்கும் குறைச்சல்

அத்தியாயம்- 1 Read More »

அத்தியாயம் 20

 உள்ளே நுழைந்ததும் அவனுடைய மேலாளர் திரு. மேத்தியூ அவனை வரவேற்றார். congratulations கௌரி,. உங்களுக்கு அமெரிக்காவில் இருக்கிற நம்ம கம்பெனிக்கு போக விசா வந்திருக்கு. இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்க கிளம்ப வேண்டியிருக்கும். அங்கே போய் நம்ம மேனேஜர் திரு. பின் கார்ட்டரை போய் பாருங்க. அவரே உங்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துத் கொண்டு போவார். அவரே உங்களுக்கு நீங்க தங்க இடமெல்லாம் ஏற்பாடு செஞ்சி தருவார். என்ன சந்தோஷம் தானே! என்று கேட்டதும், கௌரிக்கு சந்தோசப்படுவதா 

அத்தியாயம் 20 Read More »

இதயம் 22

மேகலா, கதிருடன் ஷாப்பிங் முடிந்து நேத்ரா வீட்டுக்குள் செல்ல “எங்கடி போய்ட்டு வர?” என அமுதா கோபமாகக் கேட்க நேத்ரா அவளை விசித்திரமாகப் பார்த்தாள். “என்னடி அப்படி பார்க்கற?” “உன்கிட்ட சொல்லிட்டு தான போனேன்? இப்போ இப்படி கேட்டா?” என அவள் பதிலுக்குக் கத்த “சந்திரன் வீட்லருந்து போன் பண்ணாங்க” எனச் சொல்ல நேத்ரா அவளை அதிர்ச்சியுடன் பார்த்தவள் பின் சுதாரித்து, “என்னவாம்?” எனக் கேட்க “நம்ம ஏதோ ஆள் வச்சு அந்த ஆள அடிச்சோம்னு சொல்றாங்க.

இதயம் 22 Read More »

19. அவளை மறக்கத்தான்

அமலா, கதிர் மாமா தன் போட்டோவை பார்த்து அழுததை பார்த்ததும், அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எதுவும் கேட்காமல் தன்னறைக்கு போய் அமர்ந்துக் கொண்டாள்.     பயத்தாலும்  தன் கையாலாகாத தனத்தாலும், அய்யோ.. தன்   பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்ற முடியாத பேதையாகி விட்டேனே என்று உள்ளம் மருகி, அழுது, அழுது  அப்படியே கண்ணயர்ந்த  உமாராணி திடுக்கிட்டு விழித்தாள்.   தன் பெண்ணிற்கு இருவர் அலங்காரம் அமைதியாக செய்து கொண்டியிருந்தனர்.   அவள் புரிந்துக் கொண்டு

19. அவளை மறக்கத்தான் Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 14

நேசனும் பூண்டு உரித்து கொடுக்க.” உங்க மருமகளுக்கு வத்த குழம்புனா பிடிக்கும். நிறையவே பூண்டு உரிங்க” என்ற தன் மனைவியை பார்த்தவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.    இவள் தான் அன்று அந்த வார்த்தை பேசினால் என்று சொன்னால் ,யாருமே நம்ப மாட்டார்கள் .”ஆனா, இந்த பேச்சை மட்டும் கொஞ்சம் அடக்கிட்டா பரவால்ல சித்ரா நீ!” என்ற படியே பூண்டு உரிக்க .    “அது பொறந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கு .ஒன்னும் பண்றதுக்கு இல்ல. பிடிக்காத விஷயத்தை

மௌனத்தால் உடைந்த காதல் 14 Read More »

நலம் தானா ஊதாப்பூவே 🪻 -19

“வெண்பனி மழை போல என் மேலே விழுந்து குளிர வைக்கும் உன் நினைவுகள் எப்போதும் என் கனவு தானா “ …. ஊதாப் பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -19 மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வந்தவன் அதன் பிறகு அவளை பார்க்கவில்லை. வசந்தி அக்கா தான் ஆரண்யாவை பார்த்துக் கொண்டார். விஜய் தினமும் சென்று பார்த்து வருவான். விஜய் வரும் போதெல்லாம் அவளின் கண்கள் விஜய் பின்னால் தேடும், விஜய்க்கு அவளின் தேடுதல்

நலம் தானா ஊதாப்பூவே 🪻 -19 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் – 13

ஆதி ,’கோபத்தில் வைத்து விட்டாரோ ?’என்று யோசனையில் இருந்தான்.    அடுத்த நிமிடமே, நேசன் போன் செய்திருந்தார்.” சொல்லுங்கப்பா அம்மா கோச்சிக்கிட்டாங்களா?”    “இல்லடா. இருந்து இருந்து இப்பதானே நீ லீவு போட்டு இருக்கனு பசங்க சொல்லவும்.சந்தோஷமா இருப்பீங்கனு வச்சிட்டா.அவ உங்களை  தப்பா எதும் எடுத்துக்கல.நீ வேற பட்டுனு போன் வச்சதும் பயந்துடுவியோனு தான் நான் உனக்கு உடனே கூப்பிட்டேன். நீ பாத்துட்டு சீக்கிரமா பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிட்டு பத்திரமா போ” என வைத்து விட்டார்.   

மௌனத்தால் உடைந்த காதல் – 13 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!