March 2026

அத்தியாயம்- 44

நேரே கார் பார்த்தாவின் வீட்டுக்கு பறந்து செல்ல….. அங்கே…… வீட்டின் வாசலில் வாழைமரம் தோரணம் கட்டி மாக்கோலம் போட்டிருந்தனர்… வீடெங்கும் சின்னஞ்சிறு சிறார்கள் அங்கும் இங்குமாக ஓடி ஆடி விளையாடி கொண்டிருக்க…. அடுக்களையில், சமையல் வேலையில் மூழ்கி இருந்தார் வள்ளி… மணக்கும் காபியும், சுட சுட பஜ்ஜியும் ஒருபக்கம் இருக்க… இன்னொரு பக்கம் கமகமக்கும் கேசரியும், காராபூந்தியும் தயாராகி கொண்டிருந்தது….!! எல்லாம் வீட்டிற்க்கு வந்திருக்கும் உறவினர்களுக்கு தான் இந்த பலகார வகைகள்… வந்தோரை உபசரித்து உண்ண வைப்பதில், […]

அத்தியாயம்- 44 Read More »

அத்தியாயம்- 43

ஹே நில்லு என்று தீபன் கர்ஜிக்கவும்.. திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள் ஜோதி…. என்ன என்பது போல் புருவத்தை அவள் சுழிக்கவும்.. “நேத்து.. நேத்து நைட்டு… நீ என்கிட்ட….”, என்று அவன் இழுக்கவும்.. “நேத்து நைட்டு??? நேத்து நைட்டு என்ன நடந்துச்சு?? மயக்கத்தில் இருந்த என்னை எதுவும் பண்ணிட்டீங்களா ??”,என்று வாயை பிளந்து கொண்டு கேட்டாள்… “ஏ… ச்சீ ச்சீ ச்சீ… வாயை கழுவு.. இவ பெரிய பேரழகி… நாங்க அப்படியே மயங்கி இவ பின்னாடி வந்துட்டோம்…

அத்தியாயம்- 43 Read More »

அத்தியாயம்- 42

திருமணத்திற்கு 4 நாட்களே உள்ள நிலையில்…. பவி அவளின் வருங்கால மாமனார் மாமியாருக்கு கால் செய்து பேச தொடங்கினாள்…  “ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க??” “நான் நல்லா இருக்கேன் மா… நீ எப்படி இருக்க…??”,என்று கேட்டார் வள்ளி.. “நல்லா இருக்கேன் அத்தை… அப்புறம் அவருக்கு ஃபோன் பண்ணேன்.. அவர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது அதான் உங்களுக்கு பண்ணேன்” “ஓஹோ.. உன் வீட்டுக்காரன் ஃபோன் எடுக்கல என்பதால எனக்கு ஃபோன் பண்ணியிருக்க.. இல்லனா இந்த அத்தைக்கு ஃபோன்

அத்தியாயம்- 42 Read More »

அத்தியாயம்- 41

இதுவரை எத்தனையோ ஆண்கள் சைட் அடிக்கிறேன் பேர்வழி என்று அவளிடம் வழிந்திருக்கிரார்கள்..  ஆனால் யாரும் இதுவரை அவளின் மனதை தொட்டதில்லை… ஏன், அவர்களை திரும்பி பார்க்க கூட யோசிப்பாள்… எல்லாம் அந்தந்த வயதில் வரும் attraction தான்.. அதுக்காக வாழ்க்கையை பணயம் வைக்கும் அளவிற்கு அவள் முட்டாள் அல்லவே !! அப்படி இவள் கண்டுக்காமல் கடந்து சென்ற ஆண்கள் எத்தனையோ??, காதல் என்ற சொல்லோடு வந்தவர்களை நிராகரித்தது எத்தனையோ?? அவளுக்கே கணக்கு தெரியாது !! அப்படியிருக்க, இந்த

அத்தியாயம்- 41 Read More »

அத்தியாயம்- 40

வசந்தா கஃபே என்று தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட போர்ட் , தொங்கி கொண்டிருந்தது வாசலில் !! ஆண்களும் பெண்களுமாக அங்கே குழுமி இருந்தனர் ஒவ்வொரு டேபிளிலும்…. மொபைலில் நேரத்தை பார்த்துவிட்டு, பேரரை அழைத்து ஒரு காஃபி சொல்லிவிட்டு காத்திருந்தான் சூர்யா !! அன்று, ஜோதியை அழைத்து கொண்டு இதே இடத்திற்கு வந்தான் பல கனவுகளோடு.. இன்று , கனவுகள் சிதைக்கப்பட்டு சிந்தனை தடுமாறி நின்றான்.. சிறிது நேரத்தில் மணக்க மணக்க ஃபில்டர் காஃபி வரவும்.. அதன் வாசம்

அத்தியாயம்- 40 Read More »

அத்தியாயம்- 39

அது ஒரு புதிதாய் திறக்கப்பட்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் !! அந்த கட்டிடத்தையும் அதன் வேலைப்பாடுகளையும் வேடிக்கை பார்க்கவென்றே அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது….. ஆங்காங்கே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் கண் சிமிட்டியவாறே அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தது ஒருபுறம்!! அந்த பத்து மாடிக் கட்டிடத்தில் , 5 வது தளத்தில் இருந்த ஜவுளி கடையில் தனக்கு தேவையான உள்ளாடைகள் அனைத்தையும் வாங்கிவிட்டு மறுபுறம் இருந்த கடையில்  ஷூக்களை தேர்வு செய்து கொண்டிருந்தான் சூர்யா !! பிடித்தவற்றை

அத்தியாயம்- 39 Read More »

அத்தியாயம்- 38

மாலை 5 மணி…… காந்தி பூங்கா…. இரவு உணவுக்கு சப்பாத்தி மாவு பிசைவது போல் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தான் பார்த்தா..!! என்னவென்று சொல்வது எப்படி சொல்வது…என அவன் யோசிக்கும் போதே அங்கு…. என்னென்று சொல்வேனோ… அதை எப்படி சொல்வேனோ… என்னவென்று சொல்வதம்மா.. வஞ்சி அவள் பேரழகை…!! என அங்கே ஒருவரின் கைபேசியில் பாடல் ஒலிக்க… “எவன்டா அவன் இந்நேரம் பார்த்து situation சாங் போடுறது ?? மனுஷங்க அவஸ்தை தெரியாம இவனுங்க வேற..”, என்று அலுத்து

அத்தியாயம்- 38 Read More »

அத்தியாயம்- 37

நாட்கள் வெகு வேகமாக ஓடியது !!! பார்த்தூவின் திருமண தேதியும் நெருங்கி வந்தது !! மணப்பெண் பவித்ரா வெகு அழகு… சற்று வாயாடி, பார்ப்போரை கவரும் கவர்ச்சி அவளிடம் கொட்டி கிடந்தது !! திருமண தேதி குறித்ததில் இருந்து படபடப்பாக காணப்பட்டாள் !! காரணம் அறியாது விழித்தனர் பெற்றோர்கள் !! என்ன ஏது என்று விசாரிக்க அவளின் மௌனம் மட்டுமே பதிலாய் வந்தது !! ஒருவேளை காதல் கீதல் என்று சினிமா வசனம் எதுவும் பேச போகிறாள்

அத்தியாயம்- 37 Read More »

அத்தியாயம்- 36

சூர்யாவை கண்டவுடன் கோபம் உச்சந்தலைக்கு ஏறி மண்டை சூடானது அவனுக்கு!! (M V : எவனுக்கு???.. Me: அதான் நம்ம பாறாங்கல்லுக்கு..!!) “ஹலோ தீபன்”, என்று அவனுக்கு பெயருக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு, அவன் பார்வை மொத்தமும் ஜோதியின் மீது ஃபோகஸ் ஆனது.. அதுவும் zoom செய்து பார்த்து கொண்டிருந்தான்!! “ஹாய் ஜோதி “, என்றான் ஆழமான குரலில்… “ம்ம்.. ஹாய்”, என்றாள் மெல்லிய குரலில்…. “என்ன இந்த பக்கம்??” “ம்ம்.. துணி துவைக்க வந்தோம்..”,

அத்தியாயம்- 36 Read More »

அத்தியாயம்- 35

மறுவீட்டுக்கு வந்த ஜோதி தீபன் இருவரையும் வரவேற்று தங்கள் அன்பை உணவு உபசாரம் மூலம் பொழிந்து கொண்டிருந்தனர் ஜோதியின் பெற்றோர்கள் !! காலையில் சர்பத் காஃபி என்று ஆரம்பித்து மதியம் ஊர்வன பறப்பன நடப்பது மிதப்பது என்று எல்லா உயிரினங்களும் அவனது இலையில் உணவாக மாறி என்னை எடுத்துக்க எடுத்துக்க என்று கெஞ்சியது !! (MV: பறக்கிறதில் aeroplane யும் மிதப்பதில் கப்பலையும் விட்டுட்டு மத்த எல்லாத்தையும் சமைச்சிட்டாங்க போலயே ) அதை பார்த்த தீபனுக்கு வாயில்

அத்தியாயம்- 35 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!