ஜனனம் – 14
அன்று நிலாவுக்காக மாப்பிள்ளை வீடு பார்க்க அவளைத் தவிர வீட்டார் அனைவருமே சென்றிருந்தனர். ஆதவனும், நிலாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். இவர்களின் ஊரிலிருந்து இரண்டு மணி நேர பயணத்தொலைவு ஒரு வழியாக அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு வர, வாசலில் நின்று அண்ணன், தம்பி இருவருமே இன்முகமாக வரவேற்றார். மூன்று மாடிக்கட்டிடம் பழைய வீட்டினையே இந்த காலத்துக்கு ஏற்றார்ப் போன்று புதுப்பித்து பிள்ளைக்காக மாற்றியமைத்தது தெரிந்தது. தங்களின் ஊரைப் போல் அதுவுமே பசுமை வாய்ந்த கிராமம் தான். வீட்டில் […]
