May 2026

ஜனனம் – 14

அன்று நிலாவுக்காக மாப்பிள்ளை வீடு பார்க்க அவளைத் தவிர வீட்டார் அனைவருமே சென்றிருந்தனர். ஆதவனும், நிலாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். இவர்களின் ஊரிலிருந்து இரண்டு மணி நேர பயணத்தொலைவு ஒரு வழியாக அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு வர, வாசலில் நின்று அண்ணன், தம்பி இருவருமே இன்முகமாக வரவேற்றார். மூன்று மாடிக்கட்டிடம் பழைய வீட்டினையே இந்த காலத்துக்கு ஏற்றார்ப் போன்று புதுப்பித்து பிள்ளைக்காக மாற்றியமைத்தது தெரிந்தது. தங்களின் ஊரைப் போல் அதுவுமே பசுமை வாய்ந்த கிராமம் தான். வீட்டில் […]

ஜனனம் – 14 Read More »

ஜனனம் – 13

நாட்கள் கடந்து ஒரு வாரம் ஆனப் பின்னே தான் இதழ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஏற்கனவே மெலிந்துப் போய் இருந்தவளோ இப்போதும் மேலும் மெலிந்துப் போனாள். இந்த ஒரு வாரமும் மருத்துவமனையில் இருந்த இதழ்யாவை தேற்றுவது என்பது பெரும்பாடானது. என்ன முயன்றாலும் எண்ணங்கள் முழுவதும் துருபதனை தான் சுற்றிச் சுற்றி வந்தது. இதழினியும் தினமும் சிறிது நேரம் வந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். இரவில் உணவருந்தும் போது தான் வரலட்சுமி அவளிடம், “இப்போ எப்படி இருக்கா

ஜனனம் – 13 Read More »

ஜனனம் – 12

தன் இஸ்கூட்டியில் டவுனை நோக்கி இதழ்யா செல்ல,  துருபதன் பண்ணையின் வேலைப் பார்க்கும் ஒரு பெண் இவளிடம் லிப்ட் கேட்டாள். “அம்மாடி ! நீ இந்த பாதையில தானே போறே ? போற வழில என்னை கொஞ்சம் இறக்கி விடுறையா ?” என்க, “சரிங்க அக்கா. வாங்க “ என்றவளோ அந்த பெண்ணையும் ஏற்றுக் கொண்டுச் செல்லவே, “அதோ அந்த பண்ணை கிட்ட கொஞ்சம் நிறுத்தும்மா. அங்கே தான் இறங்கணும் “ என பதினைந்து நிமிடப் பயணத்திற்கு

ஜனனம் – 12 Read More »

ஜனனம் – 11

துருபதன் முன்னே வந்து நின்றதைக் கண்ட நொடியே இதயத் துடிப்போ வேகமெடுத்து துடிக்கவே, அவளறியாது ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது. கால்களை தரையில் அழுத்த ஊன்றியவளோ, தன்னைக் காணும் அவனின் பார்வையில் உள்ளமெல்லாம் மின்சாரம் பாயும் உணர்வு. என்ன தான் அத்தையின் மகனாக சிறுவயதிலிருந்து பழகிய ஒருவனாக இருந்தாலும் தான் இப்போது இருக்கும் மனநிலை வேறல்லவா ! அதனாலே அவனை ஏனோ காண அப்படியொரு வெட்கம். தாவணி முந்தானையைப் பிடித்துக் கொண்டு கடைக்கண்ணால் லேசாகக் கண்டாள். ஆனால்

ஜனனம் – 11 Read More »

ஜனனம் – 10

நாட்கள் கடக்க நிலாவுக்கு விஸ்,காம் படிக்க ஆசை இருக்கவே அதனை தந்தையிடம் கூறும் முன்னே தன்னிரு அண்ணன்களிடமும் கூறினாள். அதற்கு படிக்க வேண்டும் என்றால் மறுபடியும் அவள் வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும். பள்ளி படிப்பிற்கு போராடி தான் செல்ல முடிந்தது. இதில் கல்லூரி என்றால் விடுவாரோ தெரியவில்லையே என்ற நினைப்பிலே உடன் பிறந்தவர்களின் உதவியை நாடினாள். பாசமான அண்ணன்கள் இருவரும் சேர்ந்து திருப்பதியிடம் பேசி சரிக்கட்டி கோயம்புத்தூரில் இருந்த ஒரு கல்லூரியில் சேர்த்து

ஜனனம் – 10 Read More »

ஜனனம் – 9

மாலை நேரம் வெளியேச் சென்றிருந்த துருபதன் வீட்டுக்கு வர, ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த இதழினி தான் வரவேற்றாள். சத்தம் கேட்டு திரும்பிக் கணவனா வந்து விட்டான் என்ற எண்ணத்தோடுக் காண, துருபதன் வருவதைப் பார்த்ததுமே முகத்தை திருப்பினாள். கண்டும் காணாததுப் போல் அவளிருக்கவே, கையில் கொண்டு வந்த கவரினை முன்னே டேபிளில் மீது வைத்து அவளருகே வந்தான். “வாங்கோ ! வாங்கோ அண்ணி வாங்கோ “ வரவேற்று அவன் அமரவே, “என்ன நக்கலா உனக்கு ?”

ஜனனம் – 9 Read More »

ஜனனம் – 8

இரவு நேரம் போல் தந்தையைக் கவனித்த இதழ்யாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. நேராகச் சமையலறையில் இருந்த அன்னையிடம் சென்று,” ஏம்மா ! என்னாச்சு ? நானும் சாயங்காலம் வந்ததுல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன் ஏதோ சரியில்லை போல. அப்பா யோசனையாவே உட்கார்ந்துக்கிட்டு இருக்காரு. என்ன நடந்தது நான் இல்லாத நேரம் “ என்றுக் கேட்க, “அதை எதுக்குடி கேட்க உங்க அத்தையும் உங்க அத்தை மகனும் வந்தாங்க “ “ ஐயோ ! பெரிய பிரச்சனையாகிருச்சா “ வேகமோடுப் பதறவே, “அவங்க சமாதானம் பேச வந்தா இந்த மனுஷன்

ஜனனம் – 8 Read More »

ஜனனம் – 7

வானதி வாய் விட்டதாலோ என்னவோ அது சரியாகப் பலித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க புல்லட்டின் ஓசை அந்த சாலையின் கேட்டது. நிச்சியம் இது தன் தந்தை தான் என்று தெரியவே, பதட்டமோடு சத்தம் வந்த திசையைக் காண, நினைத்ததுப் போன்றே கனகராஜ் தான் வந்துக் கொண்டிருந்தார். “அச்அச்சோ ! அப்பா “ பதறியவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சுற்றும் முற்றும் மறைந்துக் கொள்ள இடம் தேட, ஓடைக்குள் இறங்கினால் தான்

ஜனனம் – 7 Read More »

ஜனனம் – 6

தன் மகனின் விருப்பத்திற்க்காக அவனின் நிச்சியத்தை முடிக்க முழுமையாக மனமில்லை என்றாலும் பெற்ற கடமைக்கு செய்து வைத்தனர். கனகராஜ் கோவத்தில் இருக்கவே, அவரை அழைக்காது திருப்பதியின் சொந்தங்களை மட்டும் அழைத்துச் சென்னை சென்றனர். தன் மாமாவின் குடும்பத்தார் வரவில்லை என்பதை அறிந்த துருபதன் என்னவென்றுக் கேட்க, இதழினி கருவுற்றதால் அவர்களால் வர முடியவில்லை என்று கூறி வைத்தனர். இரு நாட்கள் இருந்து நிச்சியத்தை முடித்து வைத்த பின்னே ஊருக்கு வந்துச் சேர, இந்த செய்தி கனகராஜ் செவிக்குச்

ஜனனம் – 6 Read More »

ஜனனம் – 5

தன் மகனின் விருப்பத்திற்க்காக அவனின் நிச்சியத்தை முடிக்க முழுமையாக மனமில்லை என்றாலும் பெற்ற கடமைக்கு செய்து வைத்தனர். கனகராஜ் கோவத்தில் இருக்கவே, அவரை அழைக்காது திருப்பதியின் சொந்தங்களை மட்டும் அழைத்துச் சென்னை சென்றனர். தன் மாமாவின் குடும்பத்தார் வரவில்லை என்பதை அறிந்த துருபதன் என்னவென்றுக் கேட்க, இதழினி கருவுற்றதால் அவர்களால் வர முடியவில்லை என்று கூறி வைத்தனர். இரு நாட்கள் இருந்து நிச்சியத்தை முடித்து வைத்த பின்னே ஊருக்கு வந்துச் சேர, இந்த செய்தி கனகராஜ் செவிக்குச்

ஜனனம் – 5 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!