ஜனனம் – 24
சொந்தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த வரலட்சுமியிடம், “ஏம்மா ! உன் அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சா என்ன ?” என்க, “இல்லைம்மா. பொண்ணு பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க. இன்னும் எந்த வரணும் சரியா பொருந்தி வரலை “ என்கவே, விசாலாட்சியோ ஒன்றை யோசித்தார். பின் ஐயர் வந்து விட ஊர்க்காரர்கள் அனைவரும் கூடியிருக்கவே நிச்சியதார்த்த விழா ஆரம்பித்தனர். இரு குடும்பத்தாரும் இரண்டு புறம் பந்தல் விரிப்பில் அமர, தாய்மாமாவாக இருந்த கனகராஜ் முன்னே அமர வைத்தனர். தனக்கு முன்னுரிமை […]
