May 2026

ஜனனம் – 24

சொந்தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த வரலட்சுமியிடம், “ஏம்மா ! உன் அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சா என்ன ?” என்க, “இல்லைம்மா. பொண்ணு பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க. இன்னும் எந்த வரணும் சரியா பொருந்தி வரலை “ என்கவே, விசாலாட்சியோ ஒன்றை யோசித்தார். பின் ஐயர் வந்து விட ஊர்க்காரர்கள் அனைவரும் கூடியிருக்கவே  நிச்சியதார்த்த விழா ஆரம்பித்தனர். இரு குடும்பத்தாரும் இரண்டு புறம் பந்தல் விரிப்பில் அமர, தாய்மாமாவாக இருந்த கனகராஜ் முன்னே அமர வைத்தனர். தனக்கு முன்னுரிமை […]

ஜனனம் – 24 Read More »

ஜனனம் – 23

அன்று நிச்சியதார்த்தம் இருக்க காலை நேரம் தான் அமராவதியின் வீட்டார் அனைவரும் வந்து வீட்டின் முன் இறங்கினர். “எல்லாரும் வந்துட்டாங்க ?” எனக் கூறிக் கொண்டே முன்னே வந்த இரவியின் தந்தை தன் தங்கையின் குடும்பத்தாரை வரவேற்க்க, தேவகாந்தன் அவர்களோடு இறங்க வாசலுக்கு வந்த அனைவருக்குமே அதிர்ச்சி. “தேவா ! நீ எப்படிப்பா ?” என அதிர்வோடுக் கேட்டு விட, “என்ன மாமா ? என்னாச்சு ?” என்று கேசுவலாகக் கேட்டான். “நீ வர்றேன்னு ஒரு வார்த்தை

ஜனனம் – 23 Read More »

ஜனனம் – 22

இதழ்யா கத்தியதில் கனகராஜோ தன் மகளா இப்படி பேசுகிறாள் என்ற எண்ணத்தில் பார்த்துக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு அங்கே வேகமாய் வந்தார் சுபராணி. “என்னடி இப்படி பேசுறா ? இதுவும் என் வீடு தான். ஏதோ கல்யாணம் பண்ணி என் புலம்பலை இங்கே சொல்லவே கூடாதுன்னு மாதிரி பேசுறே ?” என இதழினியும் எழுந்து நின்று கத்தவே, “எல்லாம் உனக்கு அப்பா கொடுக்குற செல்லம். அதான் நீ இப்படி இருக்கே ? முதல்ல உன் மாமியார் வீட்டுக்கு

ஜனனம் – 22 Read More »

ஜனனம் – 21

ஆதவன் விழி திறந்த நேரம் அந்த ஊரே பரப்பரப்பாக இருக்க வரலட்சுமியும் சமையலறையில் வேகமோடு தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மகன் வேலைக்குச் செல்ல, பேரன் பள்ளிக்குச் செல்ல அவசரமாக உணவினை தயாரிக்க அன்று ஏனோ வேலைக்காரி வரவில்லை. நிலாவோ தோழிக்கு பத்திரிக்கை கொடுக்க அதிகாலையிலேச் சென்று விட்டாள். இதழினி கணவனையும், மகனையும் வழக்கம் போல் கிளம்புவதில் மட்டுமே கவனமாக இருந்தாள். இந்த வீட்டுக்கு வந்த இத்தனை வருடங்களில் சமையலறைக்குச்  சென்று சமையல் செய்தது எத்தனை நாள்

ஜனனம் – 21 Read More »

ஜனனம் – 20

ஏழு வருடங்களுக்கு முன் ஆதுரி பிரிந்துச் செல்லும் போது எதுவுமே தோணாது கோவத்தில் இருந்தவனுக்கு அவள் சென்றப் பின்னே கூட ஒன்றுமே தோன்றவில்லை. முதல் சில மாதங்களுக்கு போதைக்கு அடிமையாகிப் போனவனுக்கு வெறுமையான உணர்வு. இதே போதையோடு தான் திருமணத்திற்கு முன்பும் இருந்தான். அப்போதெல்லாம் சுகமான உணர்வு தோன்றிய மதுவோ இப்போது கசக்க ஆரம்பித்தது. ஏன் என்று புரிந்தப் போது அவர்களுக்கு விவாகரத்து நடைபெற ஆதுரி தன் மீது வைத்திருந்த கோவத்தை கண்ணார கண்டவனுக்கு இப்போது அவளிடம்

ஜனனம் – 20 Read More »

ஜனனம் – 19

இரவு நேரம் உறக்கம் வராது தவித்த ஆதுரி மொட்டை மாடியில் நின்று நிலவினைக் கண்டவாறு இருந்தாள். பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த துருபதனுக்கு தூக்கம் வராதுப் போக மாடிக்கு வரவே ஆதுரி நிற்பதைக் கண்டான். அவளிடம் பேசுவதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்துக் கொண்டவனோ, “தூங்கலையா ?” கேட்டவாறு வந்தவனோ அருகில் நிற்க, “தூக்கம் வரல. உனக்கு “ என்க, அவனும் அதை தான் கூறினான். “நம்ம ஒரு பாதையில போக நினைச்சா இந்த வாழ்க்கை நம்மளை

ஜனனம் – 19 Read More »

ஜனனம் – 18

துருபதனின் வருகையை ஆதுரியின் வீட்டார் யாருமே எதிர்பார்க்கவில்லை. தாங்கள் அவனுக்குச் செய்த துரோகத்திற்கு காலில் விழுந்தால் கூட மன்னிப்பு கிட்டாது என்றே எண்ணி திகைத்து நின்றனர். ஆதுரியின் விழிகளிலோ அவளறியாது கண்ணீர் வழிந்தோடியது. தான் இப்படியொரு நிலையில் இருக்க அவனைக் காண்போம் என்று நினைக்கவில்லை. தன்னையேக் காணும் அனைவரையும் கண்டவனோ, “உள்ளே வான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா ? இல்லை நான் வர்றதுக்கு தகுதி இல்லாதவனா ?” என்க, “ஐயோ ! அப்படியெல்லாம் இல்லப்பா “

ஜனனம் – 18 Read More »

ஜனனம் – 17

தன் தந்தை இந்த நொடி இங்கு வருவார் என்பதை எதிர்பாராதவளோ திகைத்துப் போய் நிற்க, வேகமோடு அருகில் வந்தார். “ஏய் ! என் பொண்ணு கிட்ட உனக்கு என்னடா பேச்சு. அதுவும் இந்த நேரம் ? உன்னை “ என்றவாறு வந்தவரோ நேராக அவனின் சட்டையிலே கை வைத்து விட்டார். தாங்கள் பேசியதை அவர் கேட்கவில்லை என்பது புரிய சற்று நிம்மதிக் கொண்ட இதழ்யாவிற்கு துருபதன் கூறிய வார்த்தையை ஏற்கவே முடியவில்லை. தன்னைக் கண்டு அவன் எப்படி

ஜனனம் – 17 Read More »

ஜனனம் – 16

ஆதுரியின் மகளை தேவகாந்தன் வீட்டார் இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட பார்த்ததில்லை. பார்க்க முயற்சி செய்தாலும் அவள் கூறிய அந்த ஒற்றை வார்த்தை அவர்களை தடுத்து விட்டது. அவர்களுக்கு தங்களின் வீட்டு வாரிசும், ஆதுரியும் உயிரோடு இருக்க வேண்டும் இதுவே அவர்களின் எண்ணமாக இருந்தது. ஹரிதாவும் படித்து முடித்து விட திருக்குமரனின் வீட்டில் அமர முழு பொறுப்பையும் மகள் இருவரும் எடுத்துக் கொண்டனர். வீட்டிலிருப்பதால் பேத்தியை தங்களின் பொறுப்பில் பெரியவர்கள் எடுத்துக் கொண்டனர் என்று தான்

ஜனனம் – 16 Read More »

ஜனனம் – 15

பேரமைதியோடு பொலிவிழந்து வண்ணமில்லாமல் காணப்பட்டது தியாகராஜன் இல்லம். சந்தோஷமே என்பதே அவர்களை விட்டுச் சென்று ஏழு வருடங்கள் கடந்திருந்தது. ஹாலில் அமர்ந்து செய்தித்தாளினை படித்துக் கொண்டு தியாகராஜன் முன் கையில் டீயோடு வந்த அமராவதிக் கொடுக்க, வாங்கிக் கொண்டார். “என்னங்க ஏதோ ஆர்வமா படிச்சிட்டு இருக்கீங்க ? அப்படி என்ன இருக்கு அந்த நியூஸ் பேப்பர்ல ” என்க, “நம்ம மருமக புதுசா ஒரு டெக்ஸ்டைல் ஷாப் ஓபன் பண்ணிருக்கா. அதுவும் பிராமாண்ட இங்கே பாரேன். அவளை

ஜனனம் – 15 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!