மதுரம்- 17
வேதாந்த் அப்படியே ஃபோன் பார்த்துக் கொண்டே கட்டிலில் படுத்துக் கிடக்க, நேத்ரா ஹாலில் தீவிர யோசனையோடு லேப்டாப்பை தட்டிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு இப்போது வேதாந்திடம் இருக்கும் அந்த ஆதாரத்தை பார்த்தே ஆக வேண்டும். ஆனால் எப்படி என்ற வழி மட்டும் தெரியவில்லை. அரை மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் எதார்த்தமாக எட்டிப் பார்க்க, வேதாந்த் இன்னும் தூங்காமல் ஃபோன் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தாள். “ச்சே! இவன் என்ன? இன்னைக்கினு பார்த்து இன்னும் தூங்காம இருக்கான்? […]
