March 2026

மதுரம்- 17

வேதாந்த் அப்படியே ஃபோன் பார்த்துக் கொண்டே கட்டிலில் படுத்துக் கிடக்க, நேத்ரா ஹாலில் தீவிர யோசனையோடு லேப்டாப்பை தட்டிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு இப்போது வேதாந்திடம் இருக்கும் அந்த ஆதாரத்தை பார்த்தே ஆக வேண்டும். ஆனால் எப்படி என்ற வழி மட்டும் தெரியவில்லை.    அரை மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் எதார்த்தமாக எட்டிப் பார்க்க, வேதாந்த் இன்னும் தூங்காமல் ஃபோன் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தாள்.   “ச்சே! இவன் என்ன? இன்னைக்கினு பார்த்து இன்னும் தூங்காம இருக்கான்? […]

மதுரம்- 17 Read More »

மதுரம்- 16

நேத்ரா அவன் வந்ததும், மேற்கொண்டு நகராது அப்படியே நிற்க அவன் நேராக வந்து சாப்பாட்டை அவளிடம் கொடுத்தான்.    “வேண்டாம்…”   “இரு, ஒரு ஸ்டூல் எடுத்துட்டு வர்றேன்” என்றவன், அவள் அமர ஒரு நாற்காலியையும் எடுத்து கொடுத்தான்.    “இல்ல எனக்கு சாப்பாடும் வேண்டாம், எதுவும் வேண்டாம்…” என்று சலிப்பாய் கூறினாள்.   “திருப்பிலாம் கொடுக்க முடியாது. ஒழுங்கா சாப்பிடு…” சேரில் அவளை வலுக்கட்டாயமாக உட்கார வைத்தான்.   “ப்ளிஸ் வேதாந்த்… எனக்கு எதுவும் வேண்டாம். இல்லன்னா நான் இத

மதுரம்- 16 Read More »

மதுரம்-15

அவளின் தத்ரூபமான பொய்களை நம்பி விட்ட இன்ஸ்பெக்டர், “அப்படியா? கொஞ்ச நாள் ராத்திரி நேரத்துல தனியா வெளியே சுத்த வேண்டாம்.‌ வீட்டுக்கு கிளம்பும்மா…” என்று‌ கூற நேத்ராவும் சரி என்று தலை அசைத்து விட்டு அப்படியே அமைதியாக நின்றாள்.   “ஏன்‌ம்மா இன்னும் நீ வண்டிய எடுக்காம இங்கேயே நிக்குற? அதான் உன்ன கிளம்புன்னு சொல்லிட்டேனே!”   “சார்… ஐ ம் ஸாரி, என்‌ ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகவே இல்ல. என்ன ஆச்சுன்னு தெரியல சார். அதான்…” என்று பாவமாக

மதுரம்-15 Read More »

அத்தியாயம்- 28

அத்தியாயம்- 28 அன்றில் இருந்து விஜயும் காவேரியும் விஜயின் வீட்டிலே தங்க ஆரம்பித்தனர். கோமதி தான் தன் மருகளிடம் இனி கெஸ்ட் ஹவுஸில் தங்க வேணாம் என்று கேட்டுக் கொள்ள, அவளும் இனி அது சரிப்பட்டு வராது என்று உணர்ந்தவள், ஒரே நாளில் தியாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்ட காவேரிக்கு தியாவை பிரிந்து இருக்க முடியாமலும் சரியென்று ஒப்புக் கொண்டாள். மூச்சுக்கு முன்னூறு தடவை “அப்பா அம்மா” என்று விஜயையும் காவேரியையும் சொல்லிக் கொண்டு இருந்த பிள்ளையை

அத்தியாயம்- 28 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!