அத்தியாயம்- 27
அத்தியாயம்- 27 முன்னறையில் அமர்ந்திருந்தவனுக்கு காவேரி அழுகுரல் கேட்டது. கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்தபடி இருந்த விஜயோ அதற்கு மேல் தன்னவள் அழுவதை கேட்க மனம் வராமல் விருட்டென எழுந்தவன், வேக எட்டுக்களை வைத்து அறைக்குச் சென்றான். உள்ளே அவளோ முகத்தை மூடிக் கொண்டு அழுதபடி இருக்க, அவள் கரம் பற்றி இழுத்து தன் மார்போடு காவேரியை இறுக அணைத்த விஜய், “போதும்டி அழாத. உன் அழுகுரலை கேட்கிற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லைடி” என்றான் […]
