March 2026

அத்தியாயம்- 27

அத்தியாயம்- 27 முன்னறையில் அமர்ந்திருந்தவனுக்கு காவேரி அழுகுரல் கேட்டது. கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்தபடி இருந்த விஜயோ அதற்கு மேல் தன்னவள் அழுவதை கேட்க மனம் வராமல் விருட்டென எழுந்தவன், வேக எட்டுக்களை வைத்து அறைக்குச் சென்றான். உள்ளே அவளோ முகத்தை மூடிக் கொண்டு அழுதபடி இருக்க, அவள் கரம் பற்றி இழுத்து தன் மார்போடு காவேரியை இறுக அணைத்த விஜய், “போதும்டி அழாத. உன் அழுகுரலை கேட்கிற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லைடி” என்றான் […]

அத்தியாயம்- 27 Read More »

அத்தியாயம்- 26

அத்தியாயம்- 26 “அன்னைக்கு என்ன நடந்துச்சி தெரியுமா?” என்று காவேரியை பார்த்து கேட்டவன் அவளிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான். விஜயும் கோமதியும் அவசரமாக மருத்துவமனைக்கு வந்து சேர, சக்திவேலுக்கு சிகிச்சை முடிந்து அவரை தனியாக அறையில் வைத்திருந்தனர். தந்தையை இப்படி பார்த்ததுமே விஜய் கலங்கி விட்டான். அவர் அருகில் சென்று தந்தையின் கரத்தை பிடித்து தன் கைக்குள் வைத்தவன் “அப்பா” என்று மெல்ல அழைக்க, மகனின் குரலில் விழி திறந்தவர், கரகரப்பான குரலில் “அப்பாவ மன்னிச்சிடுப்பா” என்றார்.

அத்தியாயம்- 26 Read More »

அத்தியாயம்- 25

அத்தியாயம்- 25 அதன் பின் அந்த ஊரிலிருந்து யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஏன் அவள் உயிர் தோழி இந்துவை கூட காணாது அந்த ஊரை விட்டும் அவளின் வர்மாவை விட்டும் பிரிந்துச் சென்றாள் காவேரி. நடந்து முடிந்த அனைத்தையும் நினைத்து பார்த்த காவேரி முகத்தை மூடி சிறிது நேரம் அழுகையில் கரைந்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு சோபாவிலிருந்து எழுந்தாள். பின் நேரத்தை பார்த்தவளுக்கு “ரொம்ப லேட்டாகிடுச்சே. இதுக்கு தான் பழைய விஷயத்தை பத்தி எதுவும் நினைக்கிறது இல்லை.

அத்தியாயம்- 25 Read More »

அத்தியாயம்- 24

அத்தியாயம்- 24 கிட்டத்தட்ட விஜய் காவேரியை பிரிந்து இரு நாட்கள் கடந்து விட்டது. அவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த காவேரிக்கு ஏமாற்றம் தான். அவன் சென்ற அன்று கைப்பேசியில் அழைத்து பார்த்தும் அவன் பதில் அளிக்கவில்லை. அதன் பிறகு அவன் கைப்பேசி இன்று வரை அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியே அளுக்கு பதிலாக கிடைக்க, எந்த மருத்துவமனையில் அவன் தந்தையை சேர்த்து இருக்கிறார்கள் என்று தெரியாமல் தவித்தவளுக்கு மேலும் தவிப்பாகி போனது

அத்தியாயம்- 24 Read More »

அத்தியாயம்- 23

அத்தியாயம்- 23 அவசரமாக காவேரியிடமிருந்து விலகிய விஜய்வர்மா கரத்தால் கலைந்து இருந்த சிகையை சரி செய்து தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான். மதிமயங்கி போய் இருந்த காவேரிக்கோ சிறு எரிச்சல் உண்டானது. “இது தான் சிவ பூஜையில கரடி போலனு சொல்றதா?” என்ற காவேரி மெத்தையிலிருந்து எழுந்து தன் ஆடையை சரி செய்து தலை முடியையும் சரி செய்துக் கொண்டாள். அவள் கடுப்பாக சொன்னதை கேட்டு பக்கென்று சிரித்த விஜய், அவள் மூக்கை ஆட்டி

அத்தியாயம்- 23 Read More »

அத்தியாயம்- 22

அத்தியாயம்- 22 வீட்டிற்குச் சென்ற விஜய்வர்மாவோ கோமதியிடம் காவேரியை பற்றி கூறி, தங்கள் கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருப்பதும், அவள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துக் கொள்வதை பற்றியும் அவன் தெள்ள தெளிவாக சொல்லிவிட, கோமதிக்கும் சக்திவேலுக்கும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணத்திற்கு முன்பே காதலிக்கும் பெண்ணை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மகனிடம் நாசுக்காக “விஜய் இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வைக்கிறது எல்லாம் ரொம்ப

அத்தியாயம்- 22 Read More »

அத்தியாயம்- 21

அத்தியாயம்- 21 அடுத்த நாள் காலையிலே எழுந்த விஜயும் காவேரியும் கல்லூரிக்கு புறப்பட்டு வந்து நின்றனர். கார் கீயை எடுத்த விஜய், “ஈவீனிங் வரும் போது சமைக்கிறதுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்திடலாம். அண்ட் இங்கே ஒருத்தவங்க மட்டும் வீட்டை சுத்தம் செய்ய, பத்து மணிக்கு மேல வருவாங்க. வந்தவங்க சுத்தம் பண்ணிட்டு போயிடுவாங்க. உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்று சொல்லியபடி விஜய் முன்னே நடக்க, அவன் பாதச்சுவட்டை தொடர்ந்து அவளும் கேட்டபடி அவன் பின்னே

அத்தியாயம்- 21 Read More »

மதுரம்- 14

“அடி போடி, இப்படித்தான் சின்ன வயசுல இருந்து நெனச்சிட்டு இருக்கேன். இப்பவரை என் வாழ்க்கையில எதுவுமே மாறல. முதல்ல நம்ம சார எப்படி கன்வின்ஸ் பன்றது? ஏதாவது ஐடியா கொடேன்.”   “நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல. உண்மையான குற்றவாளி யாருன்னு கண்டுபிடிச்சா மே பி சார்க்கு உன் மேல உள்ள கோபம் கொஞ்சம் குறையும்.”   “அதுக்கு தான் நானும் ட்ரை பண்றேன். பட் அது தனி ஸ்ட்ரெஸ் ஆனது தான் மிச்சம். ஒரு க்ளூ

மதுரம்- 14 Read More »

மதுரம்- 13

வீட்டிற்குள் சென்ற நேத்ரா நேராக தன் அறைக்கு செல்ல வேதாந்த் அப்போது தான் குளித்து விட்டு ஆடை மாற்றி கொண்டு இருந்தான்.   “ஐ ம் ஸாரி.. ஐ ம் ஸாரி..” என பதறியடித்து கொண்டு கதவு அருகில் சென்றவளை தடுத்தான் வேதாந்த்.   “எங்க இப்ப ஓடுற? இங்க வந்ததும் புதுசா பிகேவ் பண்றியா? என்னமோ நேத்து தான் மேரேஜ் ஆன மாதிரி ஓவரா சீன் போடுற” என்று அலட்சியமாக கேட்டு கொண்டே உடை மாற்ற,

மதுரம்- 13 Read More »

மதுரம்- 12

அவனின் வசீகர முகம் அவளை தன் பக்கம் கட்டி இழுக்க, உறங்கி கொண்டு இருந்தவனின் நெஞ்சில் தலை வைத்து அவன் வயிற்றில் கை போட்டுக் கொண்டு கண் மூடினாள். எப்போதும் தனிமையை மட்டுமே உறவாக உணரும் அவள் மனம், இப்பொழுது அதை மறந்து அவனை தன் துணையாக எண்ணத் துவங்கியது.   மறுநாள் காலை கோயம்புத்தூரின் அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலை சுற்றி பார்த்து கொண்டு இருந்த நேத்ராவை, தூரமாய் நின்று ரசித்திருந்தான் வேதாந்த்.    ‘ஏன் இப்படி பார்க்குறான்?

மதுரம்- 12 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!