March 2026

நலம் தானா ஊதாப்பூவே 🪻-18

“என்னைப் பார் என்றது இதயம், என்ன செய்தாலும் இருக்க மாட்டேன் என்றது இதழ்கள், விலகிட முடியாமல் தடுத்தது கைகள் “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -18   காலில் விழுந்து புரண்டவனைக் கடுப்போடு பார்த்து நின்றிருந்தான் வர்மா, ஆரண்யா அவன் விழுந்ததைப் பார்த்து திரும்பி சிரித்தாள் சத்தமில்லாமல், ‘இவரை வைத்து தப்பி விடலாம் ‘என்ற எண்ணம  அவளுக்கு, வர்மாவின் கேள்விகளில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அவளுக்கு தெரியுமே, […]

நலம் தானா ஊதாப்பூவே 🪻-18 Read More »

மதுரம்- 11

கண்கள் சிவக்க பேசியவனை, குற்ற உணர்வுடன் பார்த்தாள் நேத்ரா‌. அவளால் அவன் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது.    “ஐ அம் சாரி, ஏன் அப்படி செஞ்சேன்னு இப்போவாச்சும் கொஞ்சம் கேளுங்களேன், ப்ளீஸ்” என்று கெஞ்சியவளை சற்றும் மதிக்காமல் மாற்று உடை எடுத்துக் கொண்டு குளிக்க பாத்ரூமுக்குள் நுழைந்தான். தன் வாழ்வை நினைத்து நொந்து கொண்டாள் நேத்ரா.    வேதாந்த் கிளம்பி கீழே சென்ற பின் நேத்ரா குளிக்க சென்றாள். அவள் குளித்து விட்டு டவலை சுற்றிக் கொண்டு

மதுரம்- 11 Read More »

மதுரம்- 10

நேத்ரா அதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த கண்ணீரையும் அருவியாய் கொட்ட ஆரம்பித்தாள். பெற்றவர்கள், வளர்த்தவர்கள், நண்பர்கள், கணவன் உட்பட யார் அவளை கஷ்டப் படுத்தினாலும் பிறந்ததில் இருந்து அவளுக்கு துணையாக வருவது இந்த தனிமையும் கண்ணீரும் மட்டும் தான். இரண்டு நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து வீட்டிலேயே அழுது தீர்த்தாள் நேத்ரா.    அது தெரிந்தும் தெரியாதது போல ஸ்டேஷன் கிளம்பி விடுவான் வேதாந்த். தனக்கு மட்டும் கடையில் உணவு வாங்கி உண்டுவிட்டு, நேத்ராவை கண்டு கொள்ளாமல் இருந்தான்‌‌. அதில் இன்னும் மனம் உடைந்த நேத்ரா, வீட்டிலும் இருக்க

மதுரம்- 10 Read More »

மதுரம்- 9

கதிரேசன் நேத்ராவை முறைத்து பார்த்தவாறே, “சார், இவங்க தான் அந்த ரிப்போர்ட்டர். இவங்க தான் அந்த வீடியோ எடுத்துட்டு வந்தது…” என வேதாந்திடம் கூறினார்.   “ஏன் சார் என்னாச்சு?” என நேத்ரா குழப்பமாய் கேட்க கதிரேசன் அவளிடம் விசயத்தை கூறினார். அதிர்ந்து போனாள் நேத்ரா…   “இவர் அக்யூஸ்ட் இல்லையா? ஆனா இவர் தான் அக்யூஸ்ட்ன்னு சொன்னாங்க.”   “யார் உனக்கு அப்படி சொன்னாங்க நேத்ரா?” என கதிரேசன் கேட்க அவளோ வேதாந்தை திரும்பி பார்த்தாள்.   “அது வந்து‌…” நேத்ரா இழுத்தாள்.   

மதுரம்- 9 Read More »

மதுரம்- 8

நேத்ரா, “ச்சீ… அரை மணி நேரம் தேடினாலும் கிடைக்கலையாம், சரினு போயிட்டானாம். ஒரு பொண்ணு கத்துறானு தெரிஞ்சும், யாரும் போய் பார்க்கவே இல்ல. அட்லீஸ்ட் அப்பவே போலீசுக்கு ஒரு கால் கூட பண்ணல. காலையில வந்து பாத்ததும் கஷ்டமா இருக்குதாம். என்ன ஜென்மங்களோ…”    “ம்ச்ச்.. எனக்கு என்ன சந்தேகம்னா, இந்த இடத்த ஏன் அவன் சூஸ் பண்ணான்னு தான். இங்க கத்தினாலும் யாரும் வர மாட்டாங்கன்னு கொலைகாரனுக்கு முன்னையே தெரிஞ்சிருக்கு. ஒரு பொண்ண ரேப் பண்ணி, கொன்னு தூக்கி போடுறதுக்கு இந்த இடம் தான் வசதியா இருக்கும்னு

மதுரம்- 8 Read More »

மதுரம்- 7

அதற்கும் சேர்த்து தான் அந்த மாநாட்டில் அவளை காக்க வைத்து கடைசி நேரத்தில் அனுப்பி, அவள் அலுவலகத்தில் திட்டு வாங்க வைத்தான். இனியும் இதையே தொடர வேண்டும் என்று எண்ணியவன், தினம் ஒரு இம்சை கொடுக்க ஆரம்பித்தான்…   அவளின் லேப்டாப்பில் வைரஸை ஏற்றி வைப்பது, அவளின் ஐடி கார்டை உடைத்து போடுவது, அவளின் ஃபோனை மறைத்து வைத்து விட்டு அவளை தேட விடுவது, அவள் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை அவளுக்கே தெரியாமல் கிழித்துப் போடுவது, அவள் டைப் செய்து வைத்து

மதுரம்- 7 Read More »

மதுரம்- 6

தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நேத்ரா கோயம்புத்தூரில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருந்த நேரம் அது. ஒரு நியூஸ் சேனலில் வேலைக்கு சேர வாய்ப்பு கிடைத்தது. அளவு கடந்த சந்தோஷத்தோடு அந்த வேலையில் சேர்ந்து விட்டாள்.   அங்கு அவளுக்கு தலைமை பொறுப்பில் இருந்தவர், ஒரு மாதத்திற்குள் அவளிடம் பத்து பரப்பரப்பான செய்திகளை சேகரித்து வர கூறினார். அதை வைத்து தான் அவளுக்கு வேலை உறுதியாவது நிர்ணயிக்கப்பட இருந்தது.    நேத்ராவும் உணவு உறக்கம் இல்லாமல், ஊர் முழுக்க சுற்றி அலைந்து செய்திகள் சேகரிக்க ஆரம்பித்தாள். ஆனால்

மதுரம்- 6 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!