நலம் தானா ஊதாப்பூவே 🪻-18
“என்னைப் பார் என்றது இதயம், என்ன செய்தாலும் இருக்க மாட்டேன் என்றது இதழ்கள், விலகிட முடியாமல் தடுத்தது கைகள் “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -18 காலில் விழுந்து புரண்டவனைக் கடுப்போடு பார்த்து நின்றிருந்தான் வர்மா, ஆரண்யா அவன் விழுந்ததைப் பார்த்து திரும்பி சிரித்தாள் சத்தமில்லாமல், ‘இவரை வைத்து தப்பி விடலாம் ‘என்ற எண்ணம அவளுக்கு, வர்மாவின் கேள்விகளில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அவளுக்கு தெரியுமே, […]
நலம் தானா ஊதாப்பூவே 🪻-18 Read More »
