அத்தியாயம் – 34
தந்தைக் கொடுத்து கோப்புகளை மடிக்கணினியில் டைப் செய்துக் கொண்டிருந்த ஹரிதாவின் முன்னே வந்து நின்றான் வேலன். “ஹாய் !” சந்தோஷமாக கூற, “குட் மார்னிங் வேலன். என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ?” “ஆமா. காஃபி குடிக்க போகலாம்மா ?” “வாங்க போகலாம். எனக்கு காஃபி தேவைப்படுது “ என்றவர்கள் காஃபி அருந்தும் இடத்திற்குச் சென்று ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டனர். “ஏதாவது சொல்லணுமா ?” “ஊருல இருந்து உன் அக்காவும், என் அண்ணனும் வந்துட்டாங்க “ […]
