April 2026

அத்தியாயம் 24

கோவிலில், முருகனின் எழில் மிகுந்த தோற்றம் வர்ஷினியின் கண்களை நிறைத்திருந்தது. அன்று செவ்வாய்கிழமை ஆதலால் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தார்கள். முருகனை கண் குளிர தரிசித்து, கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு இருவரும் சற்று அமரலாம் என்று மண்டபத்தின் படியில் அமர்ந்தனர். அப்போது ஒரு மூதாட்டியை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அதை தள்ளிக் கொண்டு வந்தவரை பார்த்ததும் வர்ஷினி, இவங்கள எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று உற்று நோக்க,  அவங்க விசாலாக்ஷி அத்தை […]

அத்தியாயம் 24 Read More »

மௌனத்தால் உடைந்த காதல்

ஆதி சத்தம் போட .மூவரும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றனர். சுதா தான்,” கொஞ்ச நேரம் அமைதியா இருங்க  ஆதி” ” என்ன சுதா .என்ன அமைதியா இருக்க சொல்ற?  அவங்க இவ்ளோ நாளா நம்ம விருப்பம் சொல்லிட்டு, இப்போ தடாலடியா வந்து கிளம்புனு சொல்லிட்டு இருக்காங்க .நீ என்ன அமைதியா இருக்க சொல்ற?” “நீங்க இருங்க” என்று தன் கணவனிடம் கூறியவள். மாமியாரின் அருகில் போய் நின்றாள். “என்ன சுதா இன்னும் உனக்கு என்

மௌனத்தால் உடைந்த காதல் Read More »

அத்தியாயம் 16

விழிகளும், முகமும் சிவந்து ருத்ரமூர்த்தியாக நின்றவனை காண்கையில் மயூரிக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது.  பாடல் ஓடிக்கொண்டே இருக்க பற்களை கடித்தபடி அவளை கொலை வெறியுடன் பார்த்திருந்த ரஞ்சன் ​”அதை நிப்பாட்டு” ​என்று வார்த்தைகளை நெருப்பாக கடித்து துப்பினான்.  கைகள் நடுங்க அதை அணைத்தவள், அவனை திரும்பிப் பார்த்தாள்,வெளியே வரும்படி வலது கையில் சொடுக்கிட்டு சைகை செய்தான் ரஞ்சன். கால்கள் நடுங்க அவனை தாண்டி நடந்தவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லை, இருந்தும் மனதில் தைரியத்தை வரவழைத்துக்

அத்தியாயம் 16 Read More »

26. அவளை மறக்கத்தான்

26. அவளை மறக்கத்தான். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிந்து சென்னை நோக்கி புறப்பட்ட  பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானம் விடியற்காலை  4 மணிக்கு தரையில் ஒரு குலுக்கு குலுக்கி  இறங்கியது.   மக்கள் பரபரப்பாக இறங்க  தயாராக இருந்தார்கள்.   தினேஷ் கை, கால்களை நீட்டி ஸ்டெரச் செய்துக் கொண்டான்.   ஏர் ஹோஸ்டஸுக்கு நன்றி சொல்லிவிட்டு  வெளியேறினான். அவன்  முன்பு வேலை பார்த்த K.R. ஆஸ்பிட்ட லிருந்து இவனை அழைத்து போக கார் வந்து இருந்தது.   “சீப்

26. அவளை மறக்கத்தான் Read More »

நலம் தானா ஊதாப்பூவே🪻!!! -26

“மடிதனில் நான் சாய்ந்து கொள்ள, குளிர் பொருந்திய உன் சேலைத் தலைப்பு என் முகத்தில் மூடிட வேண்டும் “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -26    “வசு எப்படி டா இருக்க ”  அண்ணன் ராஜவர்மன் குரலைக் கேட்ட ஜோதா, சொல்லா முடியா மகிழ்வில் இருந்தார். எத்தனை வருடங்கள் கழித்து தன் அண்ணனின் குரலை கேட்கிறாள்.ஒன்றாக வளர்ந்தவர்கள், ராஜவர்மன் தங்கையின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான்.     வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகம்

நலம் தானா ஊதாப்பூவே🪻!!! -26 Read More »

அத்தியாயம் 15

வீட்டை அடைந்த இருவரும் குளித்து விட்டு இரவு உணவிற்கு அமர்ந்தனர். மாமியாரின் முகம் தெளியாமல் இருப்பதை கண்டு தயங்கியபடி  மயூரி மரகதத்திடம் கேட்டாள். “அத்தை,..நாளைக்கு.. உங்களை ரேடியோ ஸ்டேஷனுக்கும்,நான் பரதம் கத்துக்கும் கிளாசுக்கும் கூட்டிட்டு போகவா..? “ என்றாள். அவரும் முகம் தெளிய ஆர்வமாக சம்மதித்தார்.மயூரி புன்னகையுடன்  “அத்தை, எனக்கு பரதம் கிளாஸ்ல சலங்கை பூஜை பண்ணனும்.. “ என்று அவள் கூற  “ ஆமாம்…நானே கேட்கணும்னு நினைச்சேன்..எனக்கு தெரியும்.. “ என்றார், மயூரி ஆர்வமாக “

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

  ​அவ்வளவு நேரம் கழித்து சென்றும் மரகதம் மயூரிக்காக டைனிங் டேபிளில் காத்திருந்தார். தலைகுனிந்த படியே வந்தவள், மெல்ல அவரை நிமிர்ந்து பார்த்தாள் மரகதம் மென்புன்னகை ஒன்றை உதிர்த்தார்.  “சாப்பிடலாமா?” என்று கேட்டவர்,  தான் இன்ஸ்டன்டாக சமைத்திருந்த உப்புமாவை பரிமாறினார். அவரை இனம் புரியாத பார்வையுடன் பார்த்த மயூரி, அமைதியாக உண்டாள். ​உணவு தொண்டையைத் தாண்டி இறங்க மறுக்க, கண்கள் கலங்காமல் இருக்க கைகளை இறுக மூடி, பற்களை கடித்து மனதை கட்டுப்படுத்தினாள் மயூரி. அவள் கையை

அத்தியாயம் 14 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!