அத்தியாயம் – 24
அனைவரும் சூழ அமர்ந்திருந்த ஆதுரிக்கு என்னவோ போல் இருந்தது. அதை விட தன்னிடம் அவர்கள் எதையோ குறிவைத்தே கேள்வி கேட்பதுப் போல் இருந்தது. “உங்க அப்பா கிட்ட இதை பத்தி சொல்லிட்டையா ? நீ என்ன நினைக்கிற இந்த விசியத்துல ?” என்று அவளின் மாமனார் கேட்க, “இனிமே தான் சொல்லணும். அவரால இதை ஏத்துக்க முடியுமான்னு தெரியல ? அதை விட வேலன் நல்லா எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன் தான். உங்களோட அவ்வளோ பெரிய கம்பெனில வேலை […]
