April 2026

சுவாசம் – 10

ரெண்டு வாரம் கழிந்திருந்தது. இதழின் வயிறு கை கால்களில் கண்ணாடி குத்தி ஏற்பட்ட காயமெல்லாம் முழுதாக சரியாகி இயல்பாக நடக்கும் நிலைக்கு கூட கால்கள் சரியாகி விட்டது. ஆனாலும் பெண்ணவள் கால் வலிக்கிறதென்று கட்டுடன் சுற்றி கொண்டிருக்க, இஷாவோ கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சற்று கெடுப்பிடியான நிலையில் இருந்ததால் நேரத்துக்கு செல்வது தாமதமாகவே சென்று வந்து கொண்டிருந்ததால் இதழை கவனிக்க முடியவில்லை. இன்று வார இறுதி விடுமுறை தினம் என்பதால் இஷாவே காலை உணவை தானே […]

சுவாசம் – 10 Read More »

தூரிகை 22❤️

அவளை பற்ற வைக்க ஒருவன் தீப்பெடியை உரச அவள் பின்னே நகர்ந்துக் கொண்டே, “வேண்டாம் அண்ணா ” என்று கை எடுத்து கும்பிட்டாள். அவன் விட்டான் இல்லை  அவள் உடம்பு முழுக்க நடுங்க ஆரம்பித்து “அம்மா…!” என்று கத்தினாள். அந்த சத்தம் காமாட்சியின் இதயம் என் மகளுக்கு எதுவும் ஆக கூடாது என்று மட்டும் தோன்றி யாரைப் பற்றியும் கவலைப் படாமல் “யாரும் என் பொண்ணு மேல கை வைக்காதீங்க” என்றுக் கத்தினார். ஆனால் அங்கு இருந்தவர்கள்

தூரிகை 22❤️ Read More »

அத்தியாயம் 27

 வர்ஷினி தன் வேலையில் பிஸியாக இருந்தாலும் அவளுக்குள் மதுவின் குழந்தையை பார்த்தபின் தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆவல் தோன்றி  கொண்டே இருந்தது. அது ஒரு கட்டத்தில் அவள் மனதில் ஒரு பெரிய வடுவாக மாறியது. தன்னால் குழந்தை பெற்று கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயம் அவள் மனதை வாட்டி எடுத்தது. முன்பெல்லாம் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கல்லூரிக்கு சென்று வந்தவள் இப்போது இயந்திரத்தனமாக சென்று வந்தாள். அவள் மனம் குழந்தை ஏக்கத்தால் சஞ்சலமாக தோன்றினாலும்

அத்தியாயம் 27 Read More »

சுவாசம் – 9

அவனின் எதிர்பாரா முத்த தாக்குதலில் பெண்ணவள் கண்கள் விரிந்தாலும், இம்முறை மயங்காமலே மூச்சு சீராகியிருக்க, அதனை உணர்ந்து மெல்ல அவளை விட்டு விலகிய அக்னி “ஆர் யூ ஓகே” என்று வினவ, தலையை கவிழ்த்தப்படியே பெண்ணவள் ஆமென்று தலையாட்ட,  “குடிக்க கூல் ஆர் ஹாட்டா.. எதாவது வாங்கி வரவா” என்றதுக்கு இல்லையென்று அவள் தலையாட்டினாள். பின் அவளை கை தாங்கலாக பிடித்து கொண்டு மருத்துவமனை வாசல் வந்தவனுக்கு வழக்கமாக கேட்கும் தம்பியின் குரல்  “அண்ணா உங்க தம்பிக்காக

சுவாசம் – 9 Read More »

அத்தியாயம் – 36

அன்று மதிய நேரம் போல் ஓய்வாக ஹாலில் அமர்ந்திருந்த தியாகராஜன் யோசனையோடு இருக்க, அருகில் வந்து அமர்ந்தார் அமராவதி. “என்னாச்சுங்க ? என்ன யோசிக்கிறீங்க ?” “நான் தேவாவுக்கு கொடுத்த டைம் இன்னும் பத்து நாளுல முடியப் போகுது. அதை பத்தி தான் யோசிக்கிறேன். அவன் கொடுத்த வாக்கை காப்பாத்தலைன்னா நான் சொன்னதை செய்யணும் வேற வழியில்லை “ “வேண்டாங்க. தேவா இதை தாங்க மாட்டான். இப்போ தான் கொஞ்சம் நல்லா படியா ஒரு வாழ்க்கை வாழுறான்.

அத்தியாயம் – 36 Read More »

அத்தியாயம் – 35

நாட்கள் கடந்து மாதங்களையும் கடக்க ஒவ்வொரு நாளும் ஆதுரியோடு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வர, தேவகாந்தனா இது என்று இரு வீட்டிலும் ஆர்ச்சிரியத்தோடு தான் நம்பினர். இரவு நேரம் வழக்கம் போல் மனைவியிடம் நெருங்க, “வேண்டாங்க, எனக்கு இன்னைக்கு பீரியட்ஸ் “ என்கவே, அதிர்ந்து விலகியே விட்டான். “சொல்லவேயில்லை ! எப்போ வந்தது ?” அதிர்ச்சியோடுக் கேட்க, “அதுக்கு எதுக்குங்க இவ்வளோ ஷாக். ஈவினிங் தான் “ என்றாள். “இல்லை எப்பவுமே உனக்கு பெயின் இருக்கும்ல. இன்னைக்கு

அத்தியாயம் – 35 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!