அத்தியாயம் – 15
காரினை வேகத்தோடு செலுத்துக் கொண்டிருந்த ஆதுரிக்கு இப்போது எங்குச் செல்வது என்று கூட தெரியவில்லை. அவள் போக்கில் சென்றாள். “ஆதுரி ரிலாக்ஸ். எனக்கு தெரிஞ்சி இப்போ அவங்க நம்மளை பாலோ பண்ணலை. நீ மெல்ல ட்ரைவ் பண்ணு “என்க, “நம்ப முடியாது. சடன்னா முன்னே வர வாய்ப்பு இருக்கு “ “என்னால என்னை பாதுகாக்க முடியும். அவங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது ஆதுரி. நீ பயப்பிடாதே “ “அவங்க கையில எவ்வளோ பெரிய அரிவாள் இருந்தது […]
