அத்தியாயம் – 5
தன்னறையில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்த தேவகாந்ததின் முன் அனுமதி வாங்கி வந்து நின்றான் வேலன். “என்ன விசியம் ?” “சார் நம்ம குமரன் கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் கூட போட்ட காண்ட்ராக் நேத்தோட முடிஞ்சது. இன்னைக்கு லோடு போக வெய்டிங்ல இருக்கு. அப்ரூவல் இருந்தா தான் நம்ம பிராசஸ் பண்ண முடியும் “ “அப்போ கேன்சல் பண்ணிரு “ “சார். இது மூலமா நமக்கு வருசத்துக்கு இலட்சக்கான பணம் லாபம் வந்துக்கிட்டு இருக்கு. எப்படி திடீருன்னு […]
