May 2026

ஜனனம் – 34

இதழ்யாவின் வீட்டுக்கு வர, காரிலிருந்து இருவரும் இறங்கிய நொடியே கணவனுக்கு அழைத்து விசியத்தை கூறி விட்டாள் இதழினி. உடனே அவர்களும் கிளம்பி இங்கு வர ஆரம்பித்தனர். “டேய் ! இன்னைக்கு உன்னை வெட்டாம விட மாட்டேன்டா. எனக்கு ஆரம்பத்துல இருந்தே சந்தேகம் இருந்தது. நீ தான் என் பொண்ணை ஏதோ மயக்கியிருக்கேன்னு. அவ பின்னாடியே சுத்தி சுத்தி காதலை வர வைக்குறேங்குற பெயர்ல மயக்கி நேத்து கூட்டிட்டு போயிட்டீல “ எனக் கத்திக் கொண்டே வந்தவரோ அவனின் […]

ஜனனம் – 34 Read More »

ஜனனம் – 33

மருத்துவரோ இதழ்யாவைப் பரிசோதிக்க அவர்கள் வந்து கூறும் பதிலுக்காக தான் காத்திருந்தான். தவிப்பினை உணர்ந்தவனுக்கு பரிதவிப்பு எப்படி இருக்கும் என்பதையே அன்று தான் உணர்ந்தான். வேறெதுவுமே மனதில் ஓடவில்லை. நேரம் சென்று மருத்துவர் வெளியே வர, “டாக்டர் ! இப்போ அவ எப்படி இருக்கா ?” என்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிருவாங்க. மயக்க மருந்தோட வீரியம் கம்மியா இருந்ததுனால உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. இன்னைக்கு நைட் இங்கே இருக்கட்டும். நாளைக்கு மார்னிங் நீங்க கூட்டிட்டு போங்க

ஜனனம் – 33 Read More »

ஜனனம் – 32

மயங்கிய நிலையில் இதழ்யா இருக்க முன்னிருக்கையில் நண்பர்கள் இருவருமே அமர்ந்திருந்தனர். “டேய் ! எப்படிடா சென்னைக்கு காரை விடவா. இல்ல நடுவுல எங்கையும் “ என இழுக்கவே, “இவளை சென்னைக்கு கூட்டிட்டு போய் என்னத்த பண்ண ? நடுவுல ஒரு ஹோட்டல்ல ரூமை போட்டு முடிக்க வேண்டியது தான் “ “சும்மா சொல்லக் கூடாதுடா பிகரு செம்ம சூப்பரா இருக்கு. ஒரு ரவுண்ட் எல்லாம் நமக்கு பத்தாது போலியே ?” “மயக்க தெளியிற வரை வச்சி செஞ்சிர

ஜனனம் – 32 Read More »

ஜனனம் – 31

திருமுகில் மனைவியை தன்னறைக்கு அழைத்து வர, “என்னாச்சுங்க ?” என்றாள் இதழினி. “இங்கே பாருடி. உன் தங்கச்சிக்கு ஒரு வாழ்க்கை நல்லபடியா அமையணும் நீ நினைக்கையா இல்லையா ?” “அதுக்கு தானே என் அப்பா முயற்சி பண்ணிட்டு இருக்காரு. இதோ நல்ல வரன் வந்தது. இப்போ பாருங்க இப்படியாகி போச்சு. இது என் அப்பாவுக்கு தெரிஞ்சா எப்படி தாங்கிப்பாரோ “ என கவலையோடு உச்சிக் கொட்டவே,  “இங்கே பாரு என் மேல நீ மரியாதை வச்சிருக்கே அப்படின்னா.

ஜனனம் – 31 Read More »

ஜனனம் – 30

தீராக்காதலால் மறுபடியும் ஜனித்த ஜோடிகளைக் காணவே ஆதவன் அன்று விழி திறந்து வர, இன்னுமே இன்முகமாக துயில் கொண்டவாறு இருந்தனர். தன் வெப்பக் கதிர்வீச்சை அவர்களின் மீது வீசி விழிக்க வைக்கவே, கண் விழித்த ஆதுரிக்கு அப்போது நேற்று நடந்த பேச்சு வார்த்தை தங்களின் சங்கமம் அனைத்துமே நினைவுக்கு வந்தது. ஆடைகளற்று அவனோடு இருப்பது புரிய சட்டென பெட்ஷீட்டினை எடுத்து மூடிக் கொள்ளவே, அவளின் அசைவு உணர்ந்துமே விழி திறந்த தேவகாந்தனோ மனைவியின் செயலைக் கண்டவாறு தான் இருந்தான். அவனின்

ஜனனம் – 30 Read More »

ஜனனம் – 29

நாட்கள் சென்று நிலாவின் திருமணத்திற்கு முந்தின நாள் வந்து விட்டது. அன்று மாலை பெண் அழைக்க வருவதாக இருந்தது. மற்ற அனைவருமே உடன் செல்வதாக முடிவெடுத்தனர். “தேவையானதை எல்லாத்தையும் இப்பவே எடுத்து வச்சிருங்க மறக்காம “ என அனைவரிடமும் வரலட்சுமி கூற, அப்போதே அதற்க்கான வேலையை ஆரம்பித்தனர். துருபதனோ பண்ணையில் தங்களின் ஆட்களிடம் இரு நாட்கள் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டுமென கூறிக் கொண்டிருக்க, சுற்றி பார்த்து விட்டு வந்தான் தேவகாந்தன். “சரிடா ! கிளம்பலாம் வா

ஜனனம் – 29 Read More »

ஜனனம் – 28

இதழினி தன் புகுந்த வீட்டுக்கு வந்த நொடியே நிலாவின் திருமணம் முடிந்த மறுநாள் தன் தங்கைக்கு பூ வைக்க போகிறார்கள். உறுதியாகி விட்டது எனக் கூறவே பேரதிர்ச்சியோடு அமர்ந்திருந்தாள் ஹரிதா. அவளுக்கு இப்போது என்ன செய்வதென தெரியவில்லை. வேலனிடம் பேசி திருமணத்தை நிறுத்து என்றால் ஏன் என்பான் ? காதலிக்கிறேன் என்றால் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பான். தன் வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இவர்கள் மீறி அவனை திருமணம் செய்துக் கொள்ள முடியாது. அப்படி செய்ய

ஜனனம் – 28 Read More »

ஜனனம் – 27

இருள் சூளும் நேரம் போல் வீட்டுக்கு வந்துச் சேர்ந்தனர் ஆதுரியும், தேவகாந்தனும். அனலி தூங்கியவாறு இருக்க, அவனோ தானே தூக்குவதாக கூறி தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். “என்ன ஆதுரி நீ வெளியே போறே சரி என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை “ என தேவகாந்தனை முறைத்து பார்த்துக் கொண்டு உமா கூறவே, “அது இல்லம்மா. நான் “ எனக் கூற வரவே, தடுத்தார் திருக்குமரன். “உமா நம்ம பொண்ணு ஒன்னும் சின்ன

ஜனனம் – 27 Read More »

ஜனனம் – 26

மறுநாள் பெண்கள் ஒன்றாக ஆளுக்கொரு வேலையைச் செய்ய, வேலைக்காரியும் இருக்க சற்று எளிதாக இருந்தது. பின் அத்தனை பேருக்கும் சமைக்க வேண்டுமென்றால் சும்மாவா ? வழக்கம் போல் எழுந்து வீட்டார்கள் அவரவர் வேலையைச் செய்ய, தேவகாந்தனோ காலையிலே எழுந்து அமர்ந்திருந்தான். அங்கிருந்த அனைவரும் சகஜமாக இருக்க அவன் மட்டுமே தனியாளாக இருப்பதுப் போன்று எண்ணம். பூஜையறைலிருந்து வெளியே வந்த துருபதன் பண்ணைக்கு கிளம்ப, “இருடா நானும் உன் கூட வரேன் “ என்க, “பொண்டாட்டியா சுத்த சொன்னா

ஜனனம் – 26 Read More »

ஜனனம் – 25

அனைவரும் பேசிக் கொண்டிருக்க ஹரிதாவுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. வேகமாய் எழுந்துச் சென்று விட, வரலட்சுமியோ இதழ்யாவைப் பற்றி பெருமையாகப் பேச மற்றவர்கள் கேட்டவாறு இருந்தனர். ஹரிதாவை பின் தொடர்ந்து வந்த வேலனுக்கு இப்போது பேசும் வாய்ப்பு கிடைத்து விடவே தனியாக நின்றவளின் அருகே வந்தான். “குஜிலி “ என்க, வருடங்கள் கடந்தாலும் அவனின் இந்த ஒரு அழைப்பு போதுமே இன்னும் தன் மீது வைத்துள்ள காதலை அறிந்துக் கொள்ள ? “என்ன வேணும் உனக்கு இப்போ

ஜனனம் – 25 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!