May 2026

தேடல் – 8

“பேசிட்டு இருக்கும் போதே அந்த பவன் கன்ன எடுத்து போட்டுனு போட்டு தள்ளுறான். பணம் போனா போகுது அத்தை. இவனுங்க கூட இருந்தா நிஜ்ஜயம் உயிர் மிஞ்சாது.” என்று அவன் அஸ்வந்த் பார்வை தூண்டி விட்ட கோபத்தில் அரற்றி கொண்டிருக்க, “அடேய்…. முழுசா நாலாயிரம் கோடி டா… எப்படி போனா போகட்டும்னு விட்டு போக முடியும்” என்று அம்புஜம் அங்களத்துக் கொண்டார். நகுலனோ “நாலாயிரம் இல்ல, அவன் நாற்பதாயிரம் கோடியை ஆட்டய போட்டு எதுவும் தெரியாத மாதிரி […]

தேடல் – 8 Read More »

தேடல் – 7

ஸ்கேன், பிளட் டெஸ்ட், ஈசி லொட்டு லொசுக்கு என்று மூன்று நாட்களுக்கு பெரிய பில்லாக போட்டு தான் அமிர்தாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்திருந்தனர். அன்று மட்டும் பவனின் நச்சரிப்பு தாங்காது அவளை அழைத்து செல்ல வந்திருந்தான் அஸ்வந்த். அமிர்தாவோ தலை மற்றும் கை, கால்களில் கட்டுடன் காலை கிந்தியபடி சமந்தாவையும் அம்புஜம் மாமியையும் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வர, அஸ்வந்தோ எப்போதும் போல் யாரையும் கணக்கில் கொள்ளாது அமிர்தா, சமந்தாவின் ஃபிளாட்டை தாண்டி தங்கள்

தேடல் – 7 Read More »

தேடல் – 6

இப்போது பூங்கொத்துடன் தன் முன் நிற்பவனை மனதில் தோன்றிய ஆச்சரியங்களை மறைத்த படி அவள் பார்த்துக் கொண்டிருக்க, பவனோ பூங்கொத்தை அவளிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டவள் எதற்கு இது? என்னும் குழப்பத்துடன் அவனை ஏறிட,  “எங்களுக்கு டர்ச்சர் கொடுக்காம இந்த புராஜக்ட் முடிச்சு கொடுத்ததுக்கு” என்று சொல்ல, அவளோ அவனை முறைத்து விட்டு முன்னே நடக்க ஆரம்பித்து விட்டாள். மெலிதாக தலையை ஆட்டி சிரித்துக் கொண்டே பவன் “ஒரு லாங் ட்ரைவ் போகலாமா?” என்று கேட்க,

தேடல் – 6 Read More »

தேடல் – 5

அங்கே அமிர்தா நிலை அதுவாக இருக்க, கைகளை கட்டி தூங்க சொன்னவள் காலையில் கண் விழித்தது என்னவோ காளையவன் கைச் சிறைக்குள் தான். முழுமையாக மழிக்கப் படாத அவன் குறுந்தாடி ரோமங்கள் அவள் நெற்றியை உரசிக் கொண்டிருக்க, அவள் கைகளோ அவன் வெற்று மார்பில் தான் பதிந்து இருந்தது. உடலை அசைக்க முடியாத நிலையில் தலையை மட்டும் நிமிர்ந்து பார்த்தவள் பிறை நெற்றியை பட்டும் படாமலும் தீண்டியது தடித்த அதரங்கள். அவன் ஒரு கையில் தலை வைத்திருந்தவள்

தேடல் – 5 Read More »

தேடல் – 4

ஏனோ அவளின் நீர் கோர்த்து நின்ற விழிகளும், கலங்கிய முகமும் அவன் இதயத்தில் மெல்லிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான். ஆனால் அவன் அவனாக இல்லாத போது வீண் உணர்வுகளின் பிடியில் சிக்கி கொள்ள தயாராக இல்லை. தன் விழிகளையும் மனதையும் மட்டுமல்ல முதல் முறை தன்னுள் சிறு கீற்றாய் தோன்றிய உணர்வையும் புறம்தள்ள அவ்விடம் விட்டு வெளியேறி இருந்தான். எல்லாரும் இருக்கும் போது யாரையும் கொஞ்சம் கூட மதிக்காது அவன் வெளியேறியது அங்கிருந்த அனைவருக்கும்

தேடல் – 4 Read More »

தேடல் – 3

“ஏன் மேடம் வேணாம் சொல்றீங்க? நான் உங்களுக்கு ரொம்ப நல்லாவே கம்பனி கொடுப்பேன்” என்று அவள் பயத்தை ரசித்தபடி கண்ணடித்து பவன் சொல்ல, இன்னும் பயந்து போன அமிர்தாவோ “எனக்கு இங்க வீடே வேணாம். நான் பிளாட்பார்ம்லயே தங்கிக்கிறேன்” என்று ஜகா வாங்கினாள். எங்கே அவள் போனாள் தங்களுக்கும் வீடு கிடைக்காமல் போய் விடுமோ என்று பதறிய பவனும் சமந்தாவும் அவளை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். சிங்கிலா போனா வீடு தர மாட்டான். ஒரு ஜோடி

தேடல் – 3 Read More »

தேடல் – 2

“ஏதாவது உளறி வச்சிடுவாளா?” என்று சற்று அல்லல் குரலில் பவன், சம்மு காதில் கிசு கிசுக்க, அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள், அமிர்தா அறையை எட்டி பார்த்தபடி “சமாளிச்சுடுவானு நினைக்கிறேன்” என்றாள். பவனோ “சரியான பயந்தாங்கோழி காக்கிய பார்த்ததும் இந்த ஆளு எதுவும் கேட்க முன்னமே எல்லாம் உளறி வைப்பா. நாம பெட்டி படுக்கையோட வீட்டை காலி பண்ண தயாராக வேண்டியது தான்.” என்று அவன் அமிர்தாவை குறை சொல்ல, சம்முவோ “ஏற்கனவே தலை வலிக்குது. நீ

தேடல் – 2 Read More »

தேடல் – 1

அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள். அறை முழுவதும் இருள் பரவி கிடக்க, இத்தனை நேரம் மயக்கத்தில் இருந்தவள் கண்களை சுருக்கி மெதுவாக திறந்து பார்த்தாள். அந்த அறை அவளுக்கு பரிட்சயமனது போல் தான் இருந்தது. ஆம் அது அவள் அலுவலக அறை தான். ‘இங்கேயே தூங்கிட்டேனா?’ என்று எண்ணிக் கொண்டே எழ முற்பட்டவளுக்கு

தேடல் – 1 Read More »

இறுதி அத்தியாயம்

மூன்று வருடங்களுக்கு பின் வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள் ரெடியாக இருக்கும் ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களோ ஆவலாக காத்திருந்தனர். அவர்களோடு ஒருவனாய் துருபதனும் இருந்தான். இது அவன் கலந்துக் கொள்ளும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி. கடந்த இரண்டு வருடங்களாக அவன் ஆசையாக வளர்த்த கருப்பன் மட்டுமே இதில் கலந்துக் கொள்ள, அது விளையாடிய விதமோ அல்லது இந்த மண்ணை தொட்ட நேரமோ என்னவோ இந்த மோகம் அவனை தொற்றிக் கொண்டது. அதன் பின் கருப்பனோடுச் சேர்ந்து துருபதனும் பயிற்சி

இறுதி அத்தியாயம் Read More »

ஜனனம் – 35

துருபதன் இதழ்யா இருவரின் திருமணம் கோலாகலமாக கொண்டாடினார். சொந்தங்கள் அனைவருமே வருகை புரிய பேரானந்தமாக விளக்குகள் இல்லாமலே அவர்களின் வீடோ ஜொலித்து காட்சிக் கொடுத்தது. பக்கத்து ஊர் என்பதால் உள்ளோர் மண்டபத்திலே திருமணம் இருக்க, பரப்பரப்பு என்பதே யாருக்கும் இல்லாமல் மகிழ்வோடு பொறுமையாக ஆனந்தமாய் கழித்தனர். தேவகாந்தனைக் கண்ட கனகராஜோ, “என் மாப்பிள்ளை என் பொண்ணுக்கு கிடைக்க நீ தான் காரணம்ன்னு அடிக்கடி இப்போ என் பொண்ணு சொல்லிக்கிட்டு இருப்பா. அது என்னவோ உண்மை தான்ப்பா. இன்னைக்கு

ஜனனம் – 35 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!