June 2026

அத்தியாயம் 6

அத்தியாயம் 6 சூரியனின் வருகையால், காலை 7.00 மணிக்கே சூடு பறக்க இருக்க…… எல்லாரும், உணவு மேஜையில்….. அமர்ந்து காலை காபி குடித்துக் கொண்டு இருக்க….. இங்கும், ராமனும்…. வெளியில் சென்று விட்டு, பரபரப்பாகத் தான் உள்ளே வந்தார்…. ராணி, ஏங்க….. இவ்ளோ வேகமா எங்க போய்ட்டு வரீங்க…… ஒன்னும் இல்லை மா, என்று முடிப்பதற்குள்….. ஹர்ஷும் அவரை பின் தொடர்ந்து வந்தான….. டேய்… ஹரிஷ் எப்படி டா இருக்க…. நல்லா இருக்கேன் பாட்டி…. நீங்க எப்படி […]

அத்தியாயம் 6 Read More »

அத்தியாயம் 5

அத்தியாயம் 5 ஹரிஷ் எவ்வளவு தடுத்துப் பார்த்தும், அவன் கேட்காமல்….. ஓங்கி தலையில் அடித்து அடித்து….. மயங்கி விட, அவனை….. வாட்ச்மேனை அழைத்து….. ஒரு வழியாக, ஹாஸ்பிடல் கொண்டு வந்து அவசரப் பிரவில் சேர்த்து விட்டு, இங்கும் அங்கும் நடந்தப்பிறகு, ஐயோ மண்டைல இருக்க கொண்டைய மறந்துட்டோமே என்பது போல்….. ஹரிஷ்க்கு தோன்ற, உடனே தாத்தாவிற்கு போன் செய்தான்…… இங்கு ராமகிருஷ்ணனோ,  தன் தோட்டத்தில் உள்ள கல் பெஞ்சில் அமர்ந்து மனைவியிடமும், பேத்திகளிடமும்….. சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்….

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

அத்தியாயம் 4 மதி இளஞ்சிவப்பு வண்ணத்தில்…. நேர்த்தியாக புடவை உடுத்தி, இடை வரை உள்ள கூந்தலை, அழகாக பின்னலிட்டு பூ வைத்து தன் அக்கா கூறியதால், மாப்பிளை வீட்டுக்காரர்கள் வரும் வரை பின் கட்டில் நின்று…. வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்து, தன் தந்தை, தாய் தெரிகிறார்களா என்று பார்த்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க…. பின்னிருந்து ஒரு உருவம் அவளை அணைக்க அவள் திமிருவதற்குள்… அவன் அவள் கழுத்து வளைவில் முத்தமிட…. அவளுக்கோ அருவருப்பைத் தான் தந்தது….

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 3

அத்தியாயம் 3 அத்தூர், பெரம்பலூர் மாவட்டம் மந்திரமாவது நீறு வானவர் மேலவது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திரு நீறு என்று சிவன் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, குளித்து முடித்து,  இடைவரை உள்ள கூந்தலை உதறினாள், மதிநிலா… அவள் கூந்தலில் உள்ள நீர் பட்டு பனித்துளி தான் விழுந்து விட்டதோ என அவள் வளர்க்கும் ரோஜா

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

அத்தியாயம் 2 சிவராமன், ஒரு தெளிவுடன் காரை ஸ்டார்ட் செய்து…… சென்னையில் உயர் வகுப்பினர் மட்டும், வசிக்கும் குடியிருப்பு நோக்கி, தன் கார் பயணிக்க….. அவரின் இதயம் மட்டும் கனத்துடன் வந்தார்…… காலையில் அவர் தன் மனைவிக்கும், பேத்திக்கும் கொடுத்த வாக்கு அத்தகையது….. அப்படி காலையில் என்ன நடந்துன்னு பார்த்துட்டு வந்துடலாம், ராமன், எப்போதும், காலை 5.30க்கு எல்லாம், நடைப் பயிற்சிக்கு செல்லும் வழக்கம் கொண்டவர். அதனால் தான் 70 வயதிலும், திடகாத்திரமாக இருக்க காரணம்…. அது

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

அத்தியாயம் 1 சென்னை மாநகரின் பிரபலமான, கல்லூரி…. கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் எல்லாம், வரும் நாள்…. அது மட்டும் இல்லாமல் புது மாணவ, மாணவர்கள் வரவிருப்பதால்….  அந்தக் கல்லூரி வளாகமே பரபரப்பாக, இயங்கிக் கொண்டு இருக்க…… அப்போது தான் தன்னுடைய பி எம் டபள்யூ வில் வந்து இறங்கினார்….. 70 வயது மதிக்கத்தக்க இளைஞர்,  கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷ்னின், தாளாளர்….. திரு. சிவராமகிருஷ்ணன்…… 70 வயதிலும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர்….. அவர், வந்தவுடன்….

அத்தியாயம் 1 Read More »

இறுதி அத்தியாயம்- 20

அத்தியாயம்- 20 அடுத்த ​சில நாட்கள் கடந்தன. மகிழன் நன்றாகவே தேறி விட்டான். கண் முழித்ததுமே லதா தான் மெல்லிசையின் திருமணத்தை பற்றியும் அவள் வாழ போகும் குடும்பத்தை பற்றியும் மூச்சே விடாமல் சொல்லி முடித்தவருக்கு மனதின் ஓரம் சிறு பொறாமை வராமல் இல்லை.  தோழியின் மூலம் மகிழன் கண் முழித்ததை தெரிந்ததும் அவனை பார்க்க வந்தவளிடம் அவளுக்கு வாழ்த்து கூறியவன், ஜீவாவின் நிலையை பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டான்.  அங்கே அந்த அறையின் ஓரத்தில் இவர்களையே

இறுதி அத்தியாயம்- 20 Read More »

அத்தியாயம்- 19

அத்தியாயம்- 19 நடந்ததை நினைத்து முடிக்கவும் மருத்துவமனை வரவும் சரியாக இருக்க, ஒரு ஆர்வத்தோடும் பயத்தோடும் கீழே இறங்கிய மெல்லிசை வேகமாக ஜீவாவை தேடிச் சென்றாள்.  சங்கீதாவும் அவளுடன் செல்ல, அவர்கள் பின்னால் ஜீவா அறைக்கு அருகில் நித்தியானந்தம் எதுவும் தெரியாதது போல் மருத்துவமனைக்கு வந்த போது, போலீஸ் அதிகாரிகள் அவனை சூழ்ந்துக் கொண்டனர். போலீஸை அங்கே பார்த்ததுமே  நித்தியானந்தத்தின் முகம் வெளிறியது. சங்கீதாவும் மெல்லிசையும் சலசலப்பு கேட்டு திரும்பிப் பார்த்து அதிர்ந்தனர்.  ​நித்தியானந்தம் போலீஸைப் பார்த்து

அத்தியாயம்- 19 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் – 8   சிவக்குமார் தன் சம்மதத்தை சொல்லியவர் தன் மனைவியை சமாதனம் செய்து அவரை சம்மதிக்க வைத்தார். இனியா மாலை கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்தாள்.அங்கே அபிஷேக் ராஜனின் பெற்றோரை பார்த்தவள் ஆச்சரியம் அடைந்தவளாக, “ஆன்ட்டி ,அங்கிள் இரண்டு பேரும் எப்படி இருக்கீங்க” என்று கேட்டாள் . கல்பனா தேவி,”நல்லா இருக்கோம் டா. நீ எப்படி இருக்க படிப்பெல்லாம் எப்படி போகுது” “நல்லா போகுது ஆன்ட்டி.எனக்கென்ன ‌சூப்பரா இருக்கேன்” என்றவளை கல்பனா தன் பக்கத்தில்

தாரகையின் மாயோன் Read More »

அத்தியாயம்- 18

அத்தியாயம்- 18 “என்ன டி எல்லாம் போட்டு பேசுறீங்க?” என்று அவன் பேசிய விதத்தை அவள் சுட்டிக்காட்ட, “ரொம்ப முக்கியம்” என வாய்க்குள் முணுமுணுத்தவன் “அது ஒரு ஃப்ளோவில் வந்துருச்சு” என்று அவளை அமர சொன்னான்.  அவளோ ஜீவாவை ஆராய்ச்சியாக பார்த்தபடி அமர, ஜீவா மீண்டும் அவள் காலை தொட போக,  “அச்சோ எனக்கு எதுவுமில்லை. இவ்வளவு நேரம் நின்ன வலி தான்” என்று சொல்லி அவசரமாக அவனை மறுத்தாள்.  ஜீவாவுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

அத்தியாயம்- 18 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!