June 2026

அத்தியாயம் 56

இவர்கள் பேசி முடித்துவிட்டு அவரவர் வகுப்பிற்கு செல்ல…… ஹரிஷ் மட்டும் கொஞ்சம் லேட்டாக வந்தான்…… மதி அவளின் வகுப்பிற்காக இயற்பியல் வளாகத்திற்குள் செல்ல…. அவன் அப்போதுதான் வகுப்பை முடித்துக் கொண்டு வெளியில் வந்தான்….. இவளைப் பார்த்தவுடன் முறைக்க…. இவளோ?? அவனைப் பார்த்துவிட்டு கண்ணடித்து விட்டு சென்றாள்…. இவ வேற எதையாவது பண்ணி விடுறா…. இவளைப் பார்த்தாலே எனக்கு என்னமோ?? பண்ணுது அதுவே என்ன கருமுன்னு…. தெரியல, இதுல இந்த கருவாச்சி வேற….  என்று முணுமுணுத்துக் கொண்டே…  வர […]

அத்தியாயம் 56 Read More »

அத்தியாயம் 55

அவள் அந்த டைரி காயத்ரி வீட்டில் இருப்பதாக கூற ஹரிஷ் மாலை அவளை காயத்ரி வீட்டிற்க்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டான். இதனால் அவனுக்கு வரும் பின் விளைவு தெரியாமல்….. அதேபோல் இது பற்றி இனி இங்கு பேச வேண்டாம் என மூவரும் முடிவு எடுத்துவிட்டு ஹரிஷ் செல்ல…. அவன் சென்ற பிறகு வள்ளி மதியின் கையை ஆதுரமாக பிடிக்க….. அவளோ?? அவள் கையை பிடித்து எழுந்து வர கேண்டினில் அமர்ந்திருக்கிறோம்….  என்பதையும் மறந்து அவளை இடுப்பை

அத்தியாயம் 55 Read More »

அத்தியாயம் 54

 அத்தியாயம் 54 அவள் அந்த டைரி காயத்ரி வீட்டில் இருப்பதாக கூற ஹரிஷ் மாலை அவளை காயத்ரி வீட்டிற்க்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டான். இதனால் அவனுக்கு வரும் பின் விளைவு தெரியாமல்….. அதேபோல் இது பற்றி இனி இங்கு பேச வேண்டாம் என மூவரும் முடிவு எடுத்துவிட்டு ஹரிஷ் செல்ல…. அவன் சென்ற பிறகு வள்ளி மதியின் கையை ஆதுரமாக பிடிக்க….. அவளோ?? அவள் கையை பிடித்து எழுந்து வர கேண்டினில் அமர்ந்திருக்கிறோம்….  என்பதையும் மறந்து

அத்தியாயம் 54 Read More »

அத்தியாயம் 53

அத்தியாயம் 53 மதி: இவள் உள்ளே நுழைய அவன் அமைதியாக, உணவு மேசையில் அமர்ந்திருந்தான்…. இவள் அவனைக் காண அதே நேரம் அவனும் இவளைக் கண்டான்….. ஒருவரை ஒருவர் பார்க்க அவன், அவளை பார்த்தவுடனே,  தலை குனிந்துக் கொண்டான்…. இவள் தன்னை பார்த்து தான் கோவத்தில் பிடிக்காமல் குனிந்து கொண்டான்….. என நினைத்துக் கொண்டு, வேகவேகமாக தன் அறைக்குச் சென்று விட்டாள்…. இவனும், தான் அங்கு இருந்த காட்சியை பார்த்துவிட்டு தான் தன்னை தவறாக நினைத்துக் கொண்டாள்…. 

அத்தியாயம் 53 Read More »

அத்தியாயம் 52

அத்தியாயம் 52 எல்லோரும் பணிகளை முடித்துவிட்டு கிளம்ப….. அமுதவள்ளி, அவளை நிறுத்தி, ஏய்…. மதி ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டு போகலாம்….. இல்ல,  நான் வரல… ஏன்?? மதி உங்க ஹஸ்பண்ட் திட்டுவாரா?? என் ஹஸ்பண்ட் பத்தி உங்களுக்கு எப்படி??? தெரியும்….. உன் ஹஸ்பண்ட் எனக்கு எப்படி தெரியும்?? நான் பொதுவா சொன்னேன், வா லேட்டா போனா திட்டுவாங்க இல்லை…. என் ஹஸ்பண்ட்க்கு நான், வராம இருந்தா கூட, நிம்மதியா தான் இருக்கும்…. என்று வாயில் முணுமுணுக்க…. ஏய்…

அத்தியாயம் 52 Read More »

அத்தியாயம் 51

அத்தியாயம் 51 சிந்துவை கணினி துறை பிரிவில் கணித வளாகத்திற்கும்…..  ஷாலினியை இயற்பியல் வளாகத்தில்,  கணினி துறை பிரிவில்,  பணியமர்த்த….. அவர்கள் துறைக்குச் செல்ல இருவருக்கும் அதிர்ச்சி தான்… தீரன் எச்.ஆர் பிரதாப்பை கேட்க, அங்குதான் பணியிடம் காலியாக இருப்பதாக சொல்ல வேறு வழியில்லாமல் அவன் ஒத்துக் கொண்டான்….. மதி தன் இடத்திற்கு, செல்ல… அவளை பார்த்ததும், சென்று ஒரு ஏளனப் புன்னகை புரிய அதை அவள் கண்டு கொள்ளவில்லை…. ஆனால் அமுதவள்ளி பார்த்துவிட்டு.. ஏய்…. மதி,

அத்தியாயம் 51 Read More »

அத்தியாயம் 50

அத்தியாயம் 50 இங்கு தனசேகரன் எஜுகேஷன் இன்ஸ்டிடியன்ஸ் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது…. யாதவியும் தனசேகரும் அவர்களுடைய இடத்திற்கு வர, அந்தக் கல்லூரியின் முதல்வரும் இதர ஆசிரியர்களும் அங்கு கூடியிருந்தனர் காரணம், அவர்  எல்லோரையும் சந்திப்பதாக கூற அவர்கள், அவர் சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் காத்திருந்தனர்…… எல்லோரும் என்னவோ?? ஏதோ என்று பதட்டமாக இருக்க……. அவரும் அனைவரையும் பதட்டப்பட வைத்து தான் வந்தார்…. அந்த கல்லூரி முதல்வரை பார்த்து எப்ப தான் நம்ம காலேஜ், முதல் இடத்துக்கு

அத்தியாயம் 50 Read More »

அத்தியாயம் 49

அத்தியாயம் 49 தீரன், கல்லூரிக்கு வந்து தனது ஆடி காரை நிறுத்திவிட்டு, தன்னுடைய வளாகத்திற்கு செல்ல….. அப்போதுதான் மூன்று பேருந்து மாறி, மதி இறங்கி உள்ளே வந்தாள்….. அவளே, அவசர அவசரமாக உள்ளே வர அவளை வழிமறித்தான் குருநாத்…. ஹாய் மேடம், இப்பதான் வரீங்களா!! அவளும், மரியாதை நிமித்தமாக ஆமாம் குருநாத் இப்பதான் வரேன்… இப்படி, அலைச்சல் பட்டு வரிங்களே,  மேடம் ஒரு வண்டி வாங்கிக்கலாம்ல….. இப்பதான் ஜாயின் பண்ணி இருக்கேன் அப்புறமா!!! பாத்துக்கலாம்… என்று கூறி

அத்தியாயம் 49 Read More »

அத்தியாயம் 48

அத்தியாயம் 48 சென்னை : காலை, விடிந்தவுடன், தமிழ்ச்செல்வனுக்கு ஒரு போன் வர பரபரப்பாக, வெளியில் கிளம்பி சென்று கொண்டிருந்தார்….. அவர், செல்லும்போது ராமன் எங்கு செல்கிறாய் என்று கேட்டும் கூட பதில் சொல்லாமல் கிளம்பி விட….. அவர், சென்ற இடத்தில் சிந்து தான், இரண்டரை வயது பெண் குழந்தையுடன் கிழிந்த புடவையுடனும் தலையெல்லாம் கலைந்து மெலிந்த உடலுடன் பார்க்கவே பரிதாபமாக இருக்க….. தமிழ்ச்செல்வனுக்கு, ஏனோ?? பார்த்தவுடன் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது….. அவரை பார்த்தவுடன் அவளும் ஒரு

அத்தியாயம் 48 Read More »

அத்தியாயம் 47

அத்தியாயம் 47 அவள் தான் வைத்திருக்கும் சாவியைக் கொண்டு, வீடு திறக்கப் பார்க்க…. கதவு தானாக திறந்தது…… வந்து ஓய்வு எடுக்கலாம்….. என்று வந்தவள், உள்ளே வரும் போது கால் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு, வாந்தி இருக்க….. தன் சேலை தலைப்பாகையால், மூக்கை மூடிக்கொண்டு உள்ளே சென்று, முகம் கழுவி விட்டு வந்து அதையெல்லாம் சுத்தம் செய்துவிட்டு நிமிரவும், அவன் மீண்டும் எழுந்து வந்து அவள் மேலேயே வாந்தி எடுக்கவும் சரியாக இருந்தது….. அவளுக்கு மீண்டும்

அத்தியாயம் 47 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!