June 2026

அத்தியாயம் 46

அத்தியாயம் 46 சுந்தரோ?? தான் போட்ட திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்று  யோசித்தவனுக்கு, அது எளிதில் கைக்கூடிய சந்தோஷத்தில் இன்னும் ஒரு முறை அவளை நாடலாம் என்று வர…. அவளோ?? தன் உடலை, போர்வையால் மூடிக்கொண்டு….. தன் அன்னை பேசியதை நினைத்து அழுது கொண்டிருந்தாள்….. எல்லாரையும் அழவைக்க நினைத்தவள்…. இன்று அவள் அழுது கொண்டிருக்கிறாள்…… அவள் அவன் உள்ளே வந்து இந்த காட்சியை பார்த்துக் கண்டுகொள்ளாமல், அவள் அருகினில் வந்து அவள் காது மடலை மெல்லக் கடிக்க….. […]

அத்தியாயம் 46 Read More »

அத்தியாயம் 45

அத்தியாயம் 45 பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி… அவள் வரவேண்டிய இடத்திற்கு, வந்து பார்க்க அங்கு 20 பேருக்கும் மேலே இருந்தனர்…  நேர்காணலுக்கு என வைத்திருக்கும், பதிவேட்டில் தனது பெயரையும் குறிப்பிட்டு விட்டு……அமர்ந்து கொண்டாள்….. ஒவ்வொருவரின் பெயரையும் அழைக்க….. அவரவர் சென்று விட்டு…. தோல்வியில் வெளியில் வர…. அதில்…. ஐயோ!!! அதிகமான குவாலிபிகேஷன் எதிர்பார்க்கிறார்கள்…. ரொம்ப கேள்வி கேக்குறாங்க…. ஒவ்வொருவர் ஒவ்வொன்றை சொல்ல…. அதையெல்லாம் காதில் வாங்காமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்… அவளின் பெயரை அழைக்கும் போது….

அத்தியாயம் 45 Read More »

அத்தியாயம் 44

அத்தியாயம் 44 அன்று காலை அழகாக விடிய….. சுந்தர் தான் முதலில் கண் விழித்தான்….. எழுந்து பார்க்க…. அவளோ அசதியில் உறங்கிக் கொண்டிருந்தாள்….. அவளின், இதழை மென்மையாக கடித்து உன் மேல ஏன்?? எனக்கு இவ்வளவு போதை….  இந்த போதை எனக்கு லைஃப் லாங்….  வேணும் ஆனால் நமக்குள்ள கல்யாணம் நடக்குமான்னு, தான் தெரியல…… கல்யாணமங்கறது கொஞ்சம் போரான விஷயம்….. என்று சொல்லிவிட்டு குளியல் அறை புகுந்து கொண்டான்…… சூரியன், முகத்தில் பட்டும் கார்த்திக் நல்ல உறக்கத்தில்

அத்தியாயம் 44 Read More »

அத்தியாயம் : 43

அத்தியாயம் : 43 அது…. ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருக்க இவளோ?? ஓடும் காரில் இருந்து காரை திறக்க முயற்சி செய்ய…. இவன், ஒரு புறம்….. காரையும் ஓட்டிக்கொண்டு இவளை பிடிக்க முயற்சி செய்து காரை நிறுத்துவதற்குள்…. அவள் கதவை திறந்து குதிக்க….. அவள் இடது புறத்தில் ஒரு இருசக்கர வாகனம் வர, அவர்கள் அவள் மேல் மோதி நின்றது…  இருசக்கர வாகனத்தில் உள்ளவர்களும் கீழே விழந்து அடிபட…. இவளுக்கும் சிராய்ப்புகள் ஏற்பட்டது…… இவன், அவர்களை

அத்தியாயம் : 43 Read More »

அத்தியாயம் 42

அத்தியாயம் 42 சுந்தர், அழைக்க அவள், அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்…… அந்த பிரம்மாண்டமான, வீட்டை பார்த்ததும், வாயை பிளக்க தான் செய்தாள்…… ஒரு நிமிடம் மனதில் தடுமாற்றம் கூட ஏற்பட்டது…. தீரனை விட இவனே சிறந்தவனாக இருப்பான் என்று…. அவளின் ஆணவம் அதை தடுக்க….. உள்ளே சென்றாள்…… அவள், உள்ளே செல்ல இன்பமாக வரவேற்றார்…. சுந்தரின் அன்னை மகாலட்சுமி, மகாலட்சுமி என்ற பெயருக்கு ஏற்ற மாதிரி அவர் குணத்திலும் சரி, உருவத்திலும் சரி, மகாலட்சுமியே தான்….

அத்தியாயம் 42 Read More »

அத்தியாயம் 41

அத்தியாயம் 41 இங்கு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட அவன் ஒன்று வீட்டிற்கு வருவதில்லை…. இல்லை என்றால் அவன் அவனாக வருவதில்லை இப்படியாக சென்று இருக்க…. அன்று காலைப்பொழுது அழகாக விடிந்தது ஒரு செய்தித்தாளில் பணிக்கான விளம்பரம் வந்திருக்க…..அதுவும் அவளுக்கு பிடித்தமான வேலை என்பதால் அதை விடவும் மனம் இல்லாமல்….. அவனிடம் ஒரு வார்த்தைக் கேட்டு விடலாம், என்று பால்கனிக்கு செல்ல….. அவளைக் கண்டதும், அங்கிருந்து கிளம்ப இவளோ, இளா!! ஒரு நிமிஷம்…. நான்தான் உன்னை என்கிட்ட

அத்தியாயம் 41 Read More »

அத்தியாயம் 40

 அத்தியாயம் 40 காலை 7:00 மணி போல் இருக்க அரிசின் தாயும் தந்தையும், அரிசி என் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்….. அவர்களை வரவேற்று காபி கொடுத்து அமர வைக்க…. கிரிராஜன் தான் ஆரம்பித்தார்…. என்னப்பா திடீர்னு வர சொல்லிருக்க என்ன என்ன விஷயம் தெரிஞ்சுக்கலாமா??? சொல்றேன் பா!! என்று தீரனும் அவனும் பேசியதெல்லாம் அவரிடம் சொல்ல, இதெல்லாம் சரியா வருமா ஹரிஷ்…. வரும் பா வாங்க கிளம்பலாம் என்று அனைவரும் கிளம்பி தீரனின் வீட்டிற்கு கிளம்பினர்…. சென்னை,

அத்தியாயம் 40 Read More »

அத்தியாயம் 39

அத்தியாயம் 39 ஹரிஷ்,  தன் கோவத்தை மட்டுப்படுத்திக் கொண்டு…… தன் தாய் தந்தைக்கு அழைத்தான்….. திருப்பத்தூர்: கிரிராஜனும், ராதாவும் இரவு உணவு உண்டு கொண்டிருக்க….. ராதாவின்,  போன் அலறியது…. போன் அலறும் சத்தம் கேட்டு எழுந்து, அதை எடுத்துப் பார்க்க அதில் ஹரிஷ் என்று வர….. அதில் அதை எடுத்து காதில் வைக்கும் நேரம் கிரிராஜன் கேட்டார் யாருமா?? என்று….. ஹரிஷ் தாங்க…. சரி சரி பேசிட்டு… குடு என்று சொல்ல….. அவனோ?? எடுத்தவுடன் அப்பாவிடமே கொடுக்க

அத்தியாயம் 39 Read More »

அத்தியாயம் 38

அத்தியாயம் 38 தோட்டத்திற்கு சென்றவளை ஏய்?? நில்லு என்ற ஷாலினியின் குரல் தடுத்தது…. அவளா?? நிற்பாள்… அவள் சென்று கொண்டே இருக்க….. இவ்ளோ சொடக்கிட்டு உன்ன தான் கூப்பிடுகிறேன்,  என்று சொல்ல….. என் பேரு ஏய்…  இல்லையே மதிநிலான்னு, எவ்வளவு அழகா பேர் வெச்சிருக்காங்க….. ஆமா, இந்தக் கருப்பிக்கு நிலான்னு பேரு வச்சி இருக்கான் பாரு உங்க அப்பன் அவனை சொல்லணும்…. ஏய்??? வாய மூடு…. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்… அப்போ… திரும்ப முடியாது போடி…. என்று

அத்தியாயம் 38 Read More »

அத்தியாயம் 37

 அத்தியாயம் 37 மதிக் கீழே இறங்கி வர முதலில் தமிழ்ச்செல்வனை தான் பார்த்தாள்…. அவரோ, முகம் கொடுத்து பேசாமல் சென்று விட, சரி அவர் கோபம் தனியட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்….. என்று கீழே இறங்கி வர ராணி தான் அவரை வரவேற்றார்….. அவரிடம் சாரிப் பாட்டி நைட்டு லேட்டா தூங்கினதனால என்னால எந்திரிக்க முடியல மன்னிச்சிடுங்க…… பரவாயில்லமா…. உங்க அத்தை பாரு…  உள்ள வேலை செஞ்சிட்டு இருக்கா…. நீ அங்க போ!! அவள் தயங்கி தயங்கி

அத்தியாயம் 37 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!