June 2026

அத்தியாயம் 36

அத்தியாயம் 36 ராமன், தாத்தா!! அவளின் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம்…. எனவும் அதற்கு முன்பு நிச்சியம் மட்டும் வைத்துவிடலாம் என்று சொல்ல எல்லோரும் அதை ஆமோதிக்க…. தீரன், மட்டும் யோசிச்சு செய்யலாமே… தாத்தா!!!அவசரப்பட வேண்டாம்…  என்று சொல்ல….. அதற்கு அவர் காரணம் கேட்க…. இவனும் அவர்களின் காதலை அவர்களாகவே சொல்லட்டும் என்று பிடிவாதமாக  அமைதிக் காக்க…. உன்னை,  தான்பா!! கேட்கிறேன் காரணம் சொல்லு…… அவன் ஹரிஷை பார்க்க…. அவனோ?? என்ன சொல்வது என்று தெரியாமல் […]

அத்தியாயம் 36 Read More »

அத்தியாயம் 35

அத்தியாயம் 35 இவன் மீண்டும் செல்ல தீரா!! ஒரு நிமிஷம் நில்லு…. எதுக்கு, தாத்தா!!  இங்க நடக்கிற சென்டிமென்ட் டிராமா பாக்கவா?? என்னோட வருத்தமும் கண்ணீரும் உனக்கு டிராமா, மாதிரி தெரியுதா?? என்று காவேரி மீண்டும் அழுக…. அவனோ??? அதையெல்லாம் காதல் வாங்கிக் கொள்ளாமல், தாத்தா!!! நான் கிளம்புறேன்… என்று கிளம்புவதிலேயே குறியாக இருந்தான்…. ராமன்,   அவனிடம்…. எனக்காக ஒரு நிமிடம், நிக்க மாட்டியா!!! என்று கூறி தடுக்க…. ராணியும் கண்களாலே இறைஞ்சினார்…. அதனால் நின்றான்….

அத்தியாயம் 35 Read More »

அத்தியாயம் 34

அத்தியாயம் 34 இவன் கார்த்தியிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, கலா உள்ளே செல்ல…. அவளுக்கு லட்சுமி உணவு கொடுப்பதை பார்த்து கலா அவளை திட்ட ஆரம்பித்தார்…. லட்சுமி எவ்வளவு தடுத்தும் நில்லாமல், திட்டிக் கொண்டே தான் இருந்தார்….. கார்த்தியிடம் பேசிட்டு இவனும் உள்ளே வர… கலா, காயத்ரி திட்டிக் கொண்டிருப்பதும் லட்சுமி அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருப்பதும்… பார்த்து இதுதான் சந்தர்ப்பம் என்று, கலாவிடம் சண்டையிட்டு தன் மனைவியுடன் சென்னை செல்வதாக கூறிவிட்டு, வெளியில் வந்து தன் மாமனார் வீட்டில்

அத்தியாயம் 34 Read More »

அத்தியாயம் 33

அத்தியாயம் 33 காயத்ரியும் பிரபுவும் மண்டபத்தை விட்டு வெளியில் வந்தவுடன்…. காயத்ரி தான் ஏங்க!!! இப்போ எங்க போறோம்…. ம்ம்ம்ம்… உங்க அப்பா!!! இங்க ஒரு இத்துப்போன வீட்டை கட்டி வைத்திருக்கிறார்…. இல்ல அங்க குடியிருக்கவங்ககிட்ட வீட்டை காலி பண்ண சொல்லி அங்க போயிறலாமா??? நானே, உன் தங்கச்சி பண்ணதுல…..  கடுப்புல வரேன்….  நீ வேற ஏதாவது ஒன்னு கேட்காதே!! அமைதியா வா!!! சாரிங்க…. நான் ஏதோ?? விரக்தில கேட்டுடேன்….. அப்போது அவன் மண்டையில் ஒரு யோசனை

அத்தியாயம் 33 Read More »

அத்தியாயம் 32

அத்தியாயம் 32 வினோதினியோ,  அரவிந்தன் வந்தவுடன் அமுதன் வெளியே செல்லவும், அப்போது தான் அவருக்கு உரைத்தது தன் மகள் இங்கே இல்லை என்று….. கண்களை சுழற்றி மண்டபம் முழுக்க தேட அவள் இல்லை…. யோசித்துப் பார்க்க தான்,  தீரனின் அறையில் இருக்கச் சொன்னது ஞாபகம் வர மேலே செல்ல… அவள் அங்கு இல்லை…. அவர் அதிர்ச்சியாகி, தேட… ஆனாலும் ஒரு நம்பிக்கை மண்டபத்தில் இருந்து எங்கும் சென்றிருக்க மாட்டாள்…. அதனால் எப்படியும் தீரனின் திருமணம் முடிவதற்குள் கூட்டிக்கொண்டு

அத்தியாயம் 32 Read More »

அத்தியாயம் 31

அத்தியாயம் 31 அரவிந்தன் கண் முழித்த உடன் அவனை சுரேஷ், மூர்த்தி, குணா சதா… நான்குபேரும்,  இருபக்கமும் கைத்தாங்களாக கூட்டி வர தீரன் அவர்களுக்கு பின்னே வந்தான்…. அவனை முதலில் பார்த்து அதிர்ச்சியானது,  தமிழ்ச்செல்வன் தான் தவறு செய்து விட்டோமோ??என்று ஒரு நிமிடம் அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீனாட்சி அவனைப் பார்த்ததும்….. மனம் பதப்பதைக்க,  அவன் அருகில் வந்து அவனைத் தொட்டுப் பார்த்து அழுதார்…. நடராஜனோ…. மீனாட்சியின் தோளை ஆதூரமாக தடவிக் கொடுத்து, மீனாட்சி அது

அத்தியாயம் 31 Read More »

அத்தியாயம் 30

அத்தியாயம் 30 தாத்தா!!! என்ன அமைதியா இருக்கீங்க… தாத்தா.!!! நான் பேசறது கேக்குதா, இல்லையா??? இதழுக்கு வேற ஒருத்தனுடைய கல்யாணம்,  நீங்க அமைதியா இருக்கீங்க…. நீங்க இருக்கீங்க… என்ற ஒரே காரணத்துக்காக, மட்டும் தான் நான் அமைதியா இருக்கேன் தாத்தா!!  நீங்க போய் பேசுறீங்களா இல்ல நான் இந்த கல்யாணத்தை வேற வழி இல்ல நிறுத்தட்டுமா….. என் பொண்ணோட கல்யாண முடிவை என்கிட்ட விட்டுடுங்கன்னு கெஞ்சி கேட்கும் போது என்னை எப்படி பேச சொல்ற….. நீங்க வேணா

அத்தியாயம் 30 Read More »

அத்தியாயம் 29

அத்தியாயம் 29 இருவரும்….  உள்ளிருந்து வெளியே தமிழ்ச்செல்வன்…. “மதிமா இவன் கூட இந்த ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்க…. என்றுக் கேக்க…. அவளுக்குத்தான்… இங்கே என்ன நடக்கிறது….  தான் இந்த கோலத்தில் இருக்கிறோம்… என்று கூட தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாளே…. மதி, உங்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் என்ன யோச்சிட்டு இருக்க….. முதல் முறையாக கத்த….  அவளோ அமைதியையே கையாண்டாள்… அதற்குள் காயத்ரி வந்து அவளை சரமாரியாக அடிக்க…. அக்கா!!! “முதலில் நீ இங்க, என்ன நடக்குது

அத்தியாயம் 29 Read More »

அத்தியாயம் 28

அத்தியாயம் 28 கழிவறை சென்று அரவிந்த் வெகு நேரம் ஆகியும் வராததால் அவனின் நண்பர்கள்…. டேய்…. என்னடா!!! அரவிந்த் இன்னும் ஆளையே காணோம், என்று குணா தான் முதலில் கேட்டான்….. தெரியல, டா!!! என்று சுரேஷ் சொல்ல…. டேய்…. அவன் சிஸ்டரைப் பாக்க போயிருப்பான்டா….  சிஸ்டர்….. மேல தான் ரொம்ப காதலா இருக்கான் இல்ல…. என்று அவனின்….  இன்னொரு நண்பன் மூர்த்தி சொன்னான்….. இருந்தாலும், இருக்கும்டா….. இல்லடா!! அவன் இதழினி மேல் தான் இவ்வளவு காதலோடு இருக்கிறான்…..

அத்தியாயம் 28 Read More »

அத்தியாயம் 27

அத்தியாயம் 27 தீரன் அந்த எண்ணை, திரும்ப சொல்லி பார்த்து விட்டு…. கார் பார்க்கிங்  சென்று…. அந்த நம்பர் இருக்கிறதா??? என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது ஹரிஷ் வந்து சேர்ந்தான்…. மச்சான், என்ன மச்சான் பண்ற…. மச்சான், எல்லாம் ஒரு முறை செக் பண்ணிடலாம் மச்சான்….. என்ன விளையாடுறியா??? இது எவ்வளவு பெரிய கார் பார்க்கிங்…. எத்தனை கார் இருக்கிறது, என்று தெரியுமா?? மச்சான் என்ன நினைச்சுட்டு இருக்க நீ??? என்ன,  சொல்ற இது தவிர வேற வழி

அத்தியாயம் 27 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!