June 2026

அத்தியாயம் 26

 அத்தியாயம் 26 இதழினி, தனது அறையில் தன் ஒப்பனைகளைக் களைத்து விட்டு, குளியறை சென்று உடம்போடு கழுவி விட்டு, ஆடை  மாற்றி விட்டு வந்தாள்.. இவள் வரவும், அரவிந்திடம் இருந்து போன் வரவும் சரியாக இருக்க . அதை எடுத்து காதில் வைத்து சொல்லு அரவிந்த்….. என்னம்மா! குரலில் சுரத்தே இல்லாமல் வருது அதுக்கான காரணம் உங்களுக்கு தெரியாதா??? அரவிந்த்…. தெரியும் தான், ஆனால்.அதையே போட்டுக் குழப்பிக்கிட்டி இருந்தா, எப்படி? புரிதுங்க… சரி, சரி உன்னைய நான் […]

அத்தியாயம் 26 Read More »

அத்தியாயம் 25

அத்தியாயம் 25 அரவிந்தின், கைப்பிடித்து மெல்ல நடத்து வர….. அவனும்  அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.. இது நிலைக்குமா? என்றுத் தான் தெரியவில்லை.. அரவிந்தனின் தாய் மீனாட்சி,  அவளுக்கு சீர் வரிசைத் தட்டுத் தர….. அதைப் பவ்வியமாக வாங்கிக் கொண்டு தயராக…. தனது அறைக்குச் சென்றாள்.. அரவிந்திற்கும், காவேரியும், தமிழ் செல்வனும்,  உடைகள் தர அவனும் தனது அறைக்குச் சென்று மாற்றி வந்தான்.. இருவரும் உடை மாற்றி வர…. மேடையில் ஏறப் போகும் போது, தாத்தாவிடம்.

அத்தியாயம் 25 Read More »

அத்தியாயம் 24

அத்தியாயம் 24 இதழினியின் நலங்கு குறித்து பேசும் நேரம் தமிழ்ச்செல்வனும் ராமனும் சோபாவில் அமர்ந்திருக்க…. தமிழரசியின்,  மனமோ ஆடல்முதன், பற்றி….. ராமனிடமும், தமிழ்ச்செல்வனிடமும், எப்படி?? பேசுவது என்று யோசித்து இருந்த நேரம் அதற்கான சந்தர்ப்பத்தை ராமனே, ஏற்படுத்தி தந்தார்…. அரசி, அரசி….என்று அவர் அழைக்க….  அவர் மெதுவாக அவரை முன் அமர்ந்தார்…. சொல்லுங்கப்பா!!! கண்ணன், எப்பமா வருவாரு… நாளைக்கு, காலைல எங்க இருப்பாரு அப்பா!!! இதுதான், சந்தர்ப்பம் என்று அப்பா!!! அப்பா!! சொல்லுமா, அப்பா!! அமுதன பத்தி

அத்தியாயம் 24 Read More »

அத்தியாயம் 23

அத்தியாயம் 23 தீரன் அவர்களை அடிக்க ராமன் வந்து தடுத்தார்….. தீரா!! அவங்க வேலையை செய்ய விடு, இது  ஹாஸ்பிடல் நம்மால் யாருக்கும், எந்த தொந்தரவும், இருக்கக் கூடாது, இப்ப நீ அவங்க கூட போ, நான் மத்த வேலையை பார்க்கிறேன்… “அவனும் அவர் சொல்லிற்கு கட்டுப்பட்டு அவர்களுடன் சென்று விட்டான்…..” அவர், இதழினியைக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு, நேராக  கமிஷனர் ஆபீசுக்கு சென்ரார்…. அவர் தன், பி எம் டபுள் யூ வில், கமிஷனர்,

அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம் 22

அத்தியாயம் 22 தீரன் அவர்களை அடிக்க ராமன் வந்து தடுத்தார்….. தீரா!! அவங்க வேலையை செய்ய விடு, இது  ஹாஸ்பிடல் நம்மால் யாருக்கும், எந்த தொந்தரவும், இருக்கக் கூடாது, இப்ப நீ அவங்க கூட போ, நான் மத்த வேலையை பார்க்கிறேன்… “அவனும் அவர் சொல்லிற்கு கட்டுப்பட்டு அவர்களுடன் சென்று விட்டான்…..” அவர், இதழினியைக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு, நேராக  கமிஷனர் ஆபீசுக்கு சென்ரார்…. அவர் தன், பி எம் டபுள் யூ வில், கமிஷனர்,

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

அத்தியாயம் 21 தன்மகனை முடிந்த மட்டும் முறைத்து விட்டு, மதியை அனுமதித்திருக்கும் அறையின் முன் தமிழ்ச்செல்வன் இதழ் இனிய அழைத்துக்கொண்டு வந்து நின்று விட்டார்….. மதிக்கு டிரிப்ஸ் போட்டு, தேவையான மருந்துகளை அவள் உடம்பில் ஏற்றி, அவரும் தொடர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்… தொடர்ந்து,  சிகிச்சை அளிக்க அவள், கண்களில் அசைவு தெரிய செவிலியர்களிடம்,  ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மருந்தை மாற்றுமாறு சொல்லிவிட்டு வந்தான்…. அவர் வெளியே வந்தவுடன் தமிழ்ச்செல்வன் அவனைப் பிடித்துக் கொண்டு, கேட்க….

அத்தியாயம் 21 Read More »

அத்தியாயம் 20

அத்தியாயம் 20 “கார் வர 10 நிமிடம் தான் ஆனது அதற்குள், தான் ஏழு மாதம் கர்ப்பிணி என்பதையும் மறந்து காயத்ரி தன் தங்கையை நினைத்து அழ, அவளுக்கும் மூச்சு வாங்க…. பிரபுவிற்கும்,  இது ஆசைதான் ஆனால், இப்போது மதியு ம் இல்லையே…. அவனும் என்ன செய்வான் அதனால், இருக்கிற காயத்ரி யாவது காப்பாத்திக்கலாம்…. என்று நினைத்தானோ? என்னவோ? காயத்ரியை அழ வேண்டாம் என்று சொன்னான்…. இல்லங்க, நான் தான் அவளை சரியாக பார்க்கவில்லையோன்னு?? தோணுது,  அப்படி

அத்தியாயம் 20 Read More »

அத்தியாயம் 19

அத்தியாயம் 19 கார்த்திக்கும், தமிழ் செல்வனும் சென்றப் பிறகு, இன்னொரு முறை, இந்த மாதிரி பேசீனீங்க… அவ்ளோ தான் உங்களுக்கு, என்று காயத்ரி கலாவை மிரட்ட, மதியும், கலாவிடம் அத்தை இனிமேலாவது பார்த்திருந்துக்கோங்க ஒரு நிமிஷம் ஆயிருக்காது நான் மாமா கிட்ட சொல்றதுக்கு உங்க நிலைமை என்ன ஆகி இருக்குன்னு உங்களுக்கு தெரியும் இல்ல….. என்னை எல்லாம்,  சும்மா மிரட்டி பாக்கணும் நினைக்காத மதி எனக்கு எல்லாம் தெரியும்…. எப்ப பிடிக்கணும் எப்ப காலில் விழணும்…. எப்ப

அத்தியாயம் 19 Read More »

அத்தியாயம் 18

 அத்தியாயம் 18 தீரன், ஆடிக் காரை எடுத்துக் கொண்டு, எபிலன் அழைத்ததால் ஹரிஷியுடன், செல்ல அப்போது, எல்லாம் ஓகே தான், மச்சான்….. ஆனா, அன்னைக்கு ஒரு பொண்ணு…. கூட்டிட்டு வந்த அந்த பொண்ணு எதுக்கு மச்சான் ஓடி போச்சி….. கண்டிப்பா, தெரினுமா மச்சான்…. அப்கோர்ஸ் மச்சான்….. அது சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்ல மச்சான்….. அந்த பொண்ணு ரொம்ப நாளா என்கிட்ட லவ் சொல்லிட்டே இருந்தது…. நானும் என் நிலைமைய சொன்னேன்…. அவ கேக்கல, அப்போ ஒரு

அத்தியாயம் 18 Read More »

அத்தியாயம் 17

அத்தியாயம் 17 மதி காலை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, தன் அக்கா, வயிற்றில் குனிந்து குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, தன் உடல் ஏதோ, தீயை உணர்ந்ததுப் போல், எரிய ஆரம்பிக்க…. சட்டென, நிமிர….. அங்கு பிரபு…. தன் வக்கிற பார்வையை அவள் மேல் வீசிக் கொண்டு, தன் “கம்பளி பூச்சி மீசையை திருகிக் கொண்டே, அவளை பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டலை செய்ய….. அவளுக்கோ…. பற்றிக் கொண்டு வந்தது….. “பூனைய மறக்க கஷ்டப்பட்டு, இந்த

அத்தியாயம் 17 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!