June 2026

அத்தியாயம் 16

 அத்தியாயம் 16 எல்லோரும், காபி அருந்திக் கொண்டிருக்க…… அவன் பார்வை முழுவதும், இதழினி மேல் இருக்க…. என்ன ஆச்சு அண்ணா!!! ஒன்னும் இல்லை டா….. இப்போதான் உன்னைக் கையில், வாங்கிய மாதிரி இருக்கு…. அதுக்குள்ள உனக்கு கல்யாணம், ஆனா… அந்தக் கல்யாணத்தைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட நீ, என்கிட்ட சொல்லவே இல்லையே….  அவரைப் பத்தியும் ஒன்னும் சொல்லல…. அண்ணா கிட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னு இருக்கியா…. ஐயோ!!!  அப்படி எல்லாம் இல்லை அண்ணா, அவர் பேரு, […]

அத்தியாயம் 16 Read More »

அத்தியாயம் 15

அத்தியாயம் 15  ஹரிஷை அனுப்பி விட்டு…. ராமனுக்கு கையும் ஓடவில்லை….. காலும் ஓடவில்லை, ராணியிடம் தான் தயாராகி வருவதாகவும்….. உணவு எடுத்து வைக்குமாறு கூற அவரும் அதை செய்ய சென்றார்…. அவர் தயாராகி வரவும்…. தமிழ் செல்வன் வந்து உணவு மேஜையில் அமரவும் சரியாக இருந்தது….. ராணி…. வா, தமிழ்…. சாப்பிடுவ…. இதோ மா… வரேன், அவர் வந்து அமர, ராமனும் அமர்ந்தார்……. காவேரியும், ராணியும் பரிமாற, எல்லாரும் உணவு உண்டனர்…. ராமன் தான், ஆரம்பித்தார்….. தமிழ்….

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

அத்தியாயம் 14 ராமன் அழைக்க இருவரும் கீழே, வந்தனர்….. வாப்பா!!! இவனோ….  இரண்டு அடி தள்ளி நின்று சொல்லுங்க,  தாத்தா!!! என்று கேட்க…. நீதான் தீரா!!!  சொல்லணும்…… என்ன தாத்தா சொல்லணும்…. என்று மார்பின் குறுக்கே… கைகளைக் கட்டி கொண்டு, அவனிடம் இருந்த மென்மைத் தன்மை குறைந்து…. கொஞ்சம் திமிராகத் தான் கேட்டான்….. அவருக்கே, முதல் முறையாக உள்ளுக்குள் பயம் வந்தது அவனை நினைத்து…. சரிப்பா…. அதை விடு, என்னப்பா……  ரெண்டு நாளா ஆள காணோம்….. அது

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

அத்தியாயம் 13 தீரன், கீழே இறங்கி கால் போன போக்கில்….. செல்ல, ராமன் அவனை அழைக்க…. கண்டுக் கொள்ளாமல் சென்று விட்டான்…. காவேரி, கையில் காப்பியுடன் வந்து, ராமினிடம்…. மாமா எங்க மாமா போறான்…. தெரியல மா…. நீ, ஏன்?? இவ்ளோ பதட்டப் படுற, ஒன்னும் இல்லை… மாமா, என்னைக்கும் இல்லமா இன்னைக்கு சீக்கிரமா வந்தான்…. வந்தவன் இப்படி இவ்ளோ வேகமா எங்க போறான்…. அதுவும் நீங்க கூப்பிட்டதுக் கூட கேக்கமா….. அது தான் மாமா பயமா

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

அத்தியாயம் 12 தீரன், தன்னுடைய பணிகளை முடித்துக் கொண்டு, வெளியில் வர ஏனோ அன்று மல்லிகை பூ, விற்றுக்கொண்டு,  செல்ல…. இவன் ஒரு நிமிடம் நிற்க, பூ விற்றுக் கொண்டு சென்ற பாட்டி…. பூ வேணும்மா, தம்பி ஆமாங்க பாட்டி எத்தனை முழம்,  இருக்கோ அத்தனை முழமும் குடுங்க…. சரிப்பா!!! புதுசா கல்யாணம் ஆகி இருக்கோ அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் வாங்கிக் கொண்டு சென்றான்… வரும் வழியில் இனிப்பு வேறு…..  அவனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11

அத்தியாயம் 11 இவள் அடிக்கடி…. அருணுடன் வெளியில் செல்வதை வழக்கமாக்கினாள்….. முதலில் மாதம் ஒரு முறை என இருக்க…. அதன் பின்பு, வாரம் ஒரு முறை என மாறியது….. ஒரு நாள்,  இவள் வெளியில் சென்று விட்டு வந்து சோர்வாக, அமர்ந்திருக்க……. தீரன் வந்து…. சிந்து….. என்னமா ஒரு மாதிரி இருக்க, என்ன ஆச்சி…. என்று தீரன் கேக்க, ஒன்னும் இல்லை…… பிரியட்ஸ், என்று பொய் சொன்னாள்…. அங்கு நடந்தோ வேறு….. நான், ஒன்னு சொல்றேன்….. கேப்பியா….

அத்தியாயம் 11 Read More »

அத்தியாயம் 10

அத்தியாயம் 10 காலையில் முதலில்  தீரன் தான், எழுந்தான்…. எழுந்து, சிந்துவை பார்க்க….. அவளோ, நல்ல உறக்கத்தில் இருந்தாள்… என்பதை விட, உறக்கத்தில் இருப்பது போல் நடித்தால் என்று சொல்லலாம்….. அவள், தான் விடியற் காலையிலே,  எழுந்து அவனை ஒரு முறை,  பார்த்துவிட்டு மீண்டும் தூங்கலாம்….. திரும்பும் போது, அவள் உடைகள் விலக அதிக அதை கவனித்தும் கவனியாமல் அப்படியே விட்டுவிட்டாள்…. அவன் எழுந்து அவளைக் காண மேலும் அவனுக்கு குற்ற உணர்வு தான் வந்தது…… அவளைப்

அத்தியாயம் 10 Read More »

அத்தியாயம் 9

அத்தியாயம் 9 இரண்டு, வாரத்திற்கு முன்பு, காவேரியும், தமிழும்…. ராகவன் வீட்டிற்கு வருவதற்கு,  முந்தைய நாள் இரவு பத்து மணி போல் இருக்க…. தன் தந்தையும், அவளும்…. இரவு உணவு உண்டு விட்டு…. தந்தைக்கு மருந்துக் கொடுத்துவிட்டு….. தனது அறைக்கு, சென்று கட்டிலில் அமர, அப்போது அவள் போன் ஒலித்தது….. “யாரு இந்த நேரத்தில் என்று எடுத்துப் பார்க்க, அதில் வந்த எண் புதியதாக இருக்க, அதை அவள் ஏற்கவில்லை, “சிறிது நேரம் கழித்து, இவள் கண்

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8

அத்தியாயம் 8 திருமணத்திற்கு, இரண்டு நாள் முன், சிந்து, தன் தாயிடம் வெளியில் செல்வதாக பொய் கூறிவிட்டு…. அருணை பார்க்க சென்றிருந்தாள்….. அவனோ, அவளை வரவேற்று….. நல்ல உபசரித்து அனுப்பினான்…. இரண்டு மணி நேரம் கழித்து வரவும்….. காவேரி, பெண்ணை வரவேற்க, வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்க….. அவளோ அவன் உபசரித்த,  களைப்பில் ஆடி அசைந்து பொறுமையாக வந்தாள்….. வந்தவுடன்…. காவேரியைக் கண்டு, முதலில் அதிர்ச்சியாகி பின்னர்…. சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு காவிரியின் அருகில் வந்து அமர்ந்தாள்…..

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

அத்தியாயம் 7 மூன்று வருடங்களுக்கு முன் : மாலை, 7.00 மணி, தீரன், தன் அம்மா, பாட்டி, தங்கைக்கு….. தோசை வார்த்துக் கொடுக்க…. அவன் பாட்டியோ, அவனுக்கு ஊட்டி விடவும்…. ராமனும், தமிழ் செல்வனும்…..  தனது பணிகளை முடித்துக் கொண்டு, வரவும் சரியாக இருந்தது……. இங்க பாரு, தமிழ் என்ன வேலை நடக்குதுன்னு…… அதுக்கு, நாம ஒன்னும் பண்ண முடியாதுங்க அப்பா….. நமக்கும் போட்டா சாப்பிடுக்க வேண்டியது தான்……… இப்படியே, நம்ம குடும்பம் சந்தோசமா இருந்தா…. நல்லா

அத்தியாயம் 7 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!