July 2026

நேசப்பிணி-11

ஆற்றைக் கடந்து வந்ததும், அவர்கள் கால்கள் கரடுமுரடான ஒரு மலைப் பாதையில் பதிந்தன. பாதையின் இருபுறமும் வானை முட்டும் அளவிற்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், அப்பகுதியை பட்டப் பகலிலேயே இரவு போல் காட்சியளிக்கச் செய்திற்று. அவற்றின் கிளைகளில் இருந்து நீண்டு தொங்கிய கொடிகள் ஒரு இயற்கையான திரைச்சீலையை அந்தப் பாதைக்கு உருவாக்கியிருந்தது.  அடர்த்தியான புதர்கள் பாதையின் ஓரங்களை ஆக்கிரமித்திருந்தன. எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்தியது போலிருந்தது. மயிலா குமரன் கையை பற்றி கொண்டு அந்தப் பாதையில் […]

நேசப்பிணி-11 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் -13 கார்த்திக் கோபத்துடன் கதவை திறந்தவன் .. “என்னடா எதுக்கு இப்போ கதவை போட்டு உடைக்கிறீங்க” “அண்ணா இனியாவை காணோம் னு ஸ்ருதி சொன்னா.அதான் அவளை தேடி வந்தோம் “என்று அன்பு கூற ஸ்ருதி கார்த்திக் ராஜன் அறையில் இனியாவை பார்த்தவள் நம்ப முடியாதவளாக அபிஷேக்கை கிள்ள அதில் வலியை உணர்ந்தவன்,” ஏய் எதுக்குடி இப்போ கிள்ளுற” ” எருமை கத்தாத டா அங்க பாரு “என்று கைகாட்ட அபிஷேக் கார்த்திக்கின் அறையில் இனியாவை பார்த்தவன்

தாரகையின் மாயோன் Read More »

நேசப்பிணி-10

மயிலாவும், அவள் அம்மாவும் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தனர்.    பேச்சி, “ஏன்டி இளைச்சு போய் தெரியிற?”   வராத சிரிப்பை வரவழைத்தபடி, “அ… அது… உன் கூட இருந்த வரைக்கும், ஒரு வேலையும் செய்யாம இருந்துட்டேன். இங்க எல்லாத்தையும் நான் தானே இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கு. அதான்!” என்றாள்.   “மயிலா, நான் உன்னை பெத்தவடி. நீ உண்மையா சிரிக்கிறியா, நடிக்கிறியானு என்னைத் தவிர யாருக்கு தெரியும்?” என்று கூறியதும், மயிலாவுக்கு தன் அன்னையின் மடியில் படுத்து அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் உணர்ச்சிகளை

நேசப்பிணி-10 Read More »

தாரகையின் மாயோன்_12

மாயோன் -12    இனியா வெளியே வந்தவளுக்கு யாரோ இவளின் கைபிடித்து அழைத்துச் செல்வதுப் போல் இருக்க நேராக இனியா மொட்டை மாடி சென்றாள்.  கார்த்திக் யாரோ மொட்டை மாடிக்கு செல்வதைப் பார்த்தவன் இருட்டில் சரியாக யார் என்று தெரியாத நிலையில்,’ ஒருவேளை ஸ்ருதியாக இருக்குமோ ?’என்று நினைத்தவன் அவனும் பின்னே சென்றான். மொட்டைமாடி சென்றவள் மாடி சுவரின் மீது ஏறி நிற்க கார்த்திக் ஓடிச்சென்று தடுத்தவன் அவளை சுண்டி இழுக்க அவள் பூமலையாக கார்த்திக் மீது

தாரகையின் மாயோன்_12 Read More »

அத்தியாயம்- 8

அத்தியாயம் 8 அவர்கள் போனதும் மெல்ல அவளின் தலையை வருடிக் கொடுத்தார் தாத்தா. “உன் பெயர் என்னடா?” என்று கேட்டார்.  தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பி சிரித்த முகத்துடன் தாத்தாவை பார்த்து, “என் பெயர் வர்ணிகா தாத்தா, சொல்லுங்க நீங்க எதாவது அட்வைஸ் செய்ய போறீங்களா? எனக்கு அட்வைஸ் கேட்டு கேட்டு புளிச்சி போச்சு” என அவரின் மனநிலையை மாற்ற நினைத்து அப்படி பேச  தாத்தாவோ,  “அடிகழுத நீ இப்படி நடந்துடுச்சுனு நினைத்து வருத்தமா இருப்பனு

அத்தியாயம்- 8 Read More »

அத்தியாயம்- 7

அத்தியாயம் 7   “எல்லாருக்கும் வணக்கம் நீங்க எல்லாரும் பார்த்து இருப்பீங்க கொஞ்ச நேரத்திற்கு முன் எனக்கும் மிஸ்டர்” என்று கூற வந்தவள், “ஒரு நிமிஷம்” என சொல்லி அவனிடம் திரும்பி, “ஆமா உன் பெயர் என்ன?எனக்கு மறந்து போச்சு” என்று கேட்டாள். அவனோ அவளை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டு இருந்தான். “உன்னை தான் கேட்கிறேன் பதில் சொல்லு…” என மீண்டும் கேட்டு, “அட ஆமால துரைக்கு இங்கிலீஸ்ல கேட்டா தான் புரியும் அதானே? ஒகே வாட்ஸ்

அத்தியாயம்- 7 Read More »

நேசப்பிணி-9

(இந்த நாவலை ஆடியோ வடிவில் Rhea Moorthy Novels சேனலில் கேட்டு ரசிக்கலாம்) அன்று மாலையே, டாடா ஏஸ் அவன் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. குமரன் மலை கிராமத்தில் இருந்து காய்கறிகளை லோடு எடுத்துச் சென்று, டவுனில் இருக்கும் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். இதுதான் அவனுடைய வேலை. புறப்படுவதற்கு முன் எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொண்டு, மயிலாவை கூப்பிட்டான்.  அவன் தன்னிடம் பாசமாக தான் பேசப் போகிறான் என்று நினைத்த மயிலா ஆசையாக

நேசப்பிணி-9 Read More »

ஒளி 8

  வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்த ஓவியன் தனது அறையை விட்டு வெளியே வந்தான். அவன் வெளியே வந்த போது நித்திலாவின் முகம் பேயறைந்ததை போல இருந்தது. “நிலாமா… என்ன ஆச்சு? ஏன் இங்க உட்கார்ந்திட்டிருக்கீங்க?” என்று‌ பதறி போய் கேட்டான்.  அவனது குரலை நினைத்து அவனுக்கே வியப்பாக இருந்தது. “ஒண்ணும் இல்ல ஓவியன்” என்று தழுதழுப்பான குரலில் சொன்னவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. “நித்திலா என்னாச்சு? ஏன்‌ அழற?” என்று அவன் அதிர்ச்சியாய் பார்க்க

ஒளி 8 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!