July 2026

அத்தியாயம்- 6

அத்தியாயம் 6 தன் கற்பனையாக நினைத்துக் கொண்டவள், இவள் எப்படி இங்கே வந்தாள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது. எனக்கு தெரியாமல் டைரக்டர் ஹீரோயின் சாராவை மாற்றி விட்டாரா? என சுற்றி முற்றி பார்க்க இவள் மட்டும் இல்லை மொத்த ஸ்டுடியோவே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தனர்.  கூட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே தங்கள் போனில் நடப்பதை ஒன்று விடாமல் படம் பிடித்துக் கொண்டு இருக்க நடிகை சாராவோ தரையில் விழுந்து திரும்பி பார்ப்பதற்குள் வருண் […]

அத்தியாயம்- 6 Read More »

அத்தியாயம் 27.3

  பாரீஸ் ஏறக்குறைய ஆறேழு மாதங்கள் சென்றது. பாரீஸின் ஒரு காலைப் பொழுதில் ஜோஸ்வினி அபிஷேக்கை எழுப்பி கொண்டிருந்தாள். “டேய் எந்திரி டா” “பேபி நைட் ரெஸ்ட்டாரன்ட்ல செம வொர்க். இன்னும் கொஞ்ச தூங்கிக்கறேனே” “ஓ… அப்டியா… தூங்கு… நான் போறேன்” என சத்தமாக சொல்லியவள் அவன்  அருகில் மெல்லமாக வந்து அவனை கன்னத்தை கடித்து வைத்தாள். “ஹே… ராட்சசி என்ன பண்ற டி? காலைலயே” என அவன் அலறினான். “பின்ன எழுப்பி விட்டா எந்திருக்கணும் மேன்.

அத்தியாயம் 27.3 Read More »

அத்தியாயம் 27.2

  அவர்களை பார்த்தவுடன் ஆதவன் சந்தோஷமாக கையாட்ட ஜோஸ்வினியோ அமைதியாக வந்தாள். “மச்சி உன் சார்ட்டர் பாக்ஸ்க்கு என்னாச்சு? ஏன் பேச மாட்டேங்கறா?” என்று வம்பிழுத்தான். ஆனால் அவளோ அபிஷேக்கின் கையை இறுக பிடித்து கொண்டு விடவில்லை. அபிஷேக்கின் சைகையில் புரிந்து கொண்டவன் அமைதியாக வண்டியை ஓட்ட அவளோ ஆதவன் பொருட்டு கூட அபிஷேக்கை விட்டு நகரவில்லை. வீட்டுக்கு வந்த போதும் ஜோஸ்வினி யாரிடமும் பேசாமல் அவளுடைய அறைக்கு சென்றாள். “ஜோஸ்வினி எங்கே நீ உன் ரூமுக்கு

அத்தியாயம் 27.2 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் -11 கார்த்திக் வெளியேறியதும் ஸ்ருதி தைரியம் வர பெற்றவளாக ,”மாமா நான் யாரும் இல்லாத அனாதை போல நிக்கிறேன் . எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுங்க.அது உங்களால்தான் முடியும் எனக்காக செய்வீங்களா மாமா…” என்று கேட்க, அவளின் மாமா என்ற அழைப்பில் உருகிய புவனேஷ் அவள் மீண்டும் அனாதை என்று கூறியதும் ,உயிர் துடிக்க வலியை அனுபவித்தவன் அவளை பார்க்க அவளோ  அழுதவளாக கீழே சரிந்தாள். “எனக்கு உங்களைப் பார்க்கும் போதெல்லாம் அம்மா நியாபகம்

தாரகையின் மாயோன் Read More »

அத்தியாயம்- 5

அத்தியாயம் 5 வருண் வித்யூத் தன் இல்லத்திற்குள் நுழைந்ததும் அவர் தாத்தா அமைதியுடன் எதுவும் கேட்காமல் தன் பேரனையே பார்த்துக் கொண்டு இருந்தார்.  ‘கண்டிப்பாக அவனே வந்து கூறுவான்’ என்று அவர் நினைத்தது போலவே தன் அறைக்குச் சென்றவன் ப்ரஷ் ஆகிவிட்டு கீழே வந்து  தாத்தா பக்கத்தில் அமர்ந்து “குட் ஈவினீங் டார்லிங், என்ன செய்யுற டார்லிங் நீ? உன்னை இந்த மாதிரி புட் எல்லாம் சாப்பிட கூடாதுனு சொல்லி இருக்கேன். ஆமா யாரு உனக்கு இதை

அத்தியாயம்- 5 Read More »

நேசப்பிணி-8

  https://youtube.com/watch?v=8LVvc3bgGdM&si=KdsYy_hbJIUEKalL  (இந்த நாவலை ஆடியோ வடிவில் Rhea Moorthy Novels சேனலில் கேட்டு ரசிக்கலாம்) குமரனின் வெறுப்பு, கோடாரி போல மயிலாவின் இதயத்தை ஆழமாகப் பிளந்திருந்தது. தான் செய்த தவறு அவளை தொடர்ந்து அரித்துக் கொண்டிருந்தாலும், அவனது நிராகரிப்பினை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளது கல்யாண கனவுகள் எல்லாம் நொறுங்கித் துகள்களாய் சிதறி கிடப்பது போல உணர்ந்தாள். இனி ஒருபோதும் அவளால் சந்தோஷமாக இருக்க முடியாது என்ற எண்ணம் அவளை சூழ்ந்தது. செல்வி, “இங்க பாரு

நேசப்பிணி-8 Read More »

அத்தியாயம்- 4

அத்தியாயம் 4 இருவரும் ஆசிரமத்திற்கு வந்ததும் அங்கே மற்றவர்கள் இவர்களை சூழ்ந்துக் கொண்டு விசாரித்தனர்.  பின் வார்டன் வந்து இருவரையும் நிர்வாகம் அழைக்கிறது என கூறி விட்டு அவர்களை அழைத்துக் கொண்டுச் சென்றார்.  ஆபிஸ் ரூமிற்கு சென்றதும் அந்த பெரிய சுழலும் நாற்காலியில் அமர்ந்து இருந்த பெண்மணியை பார்த்ததும் இருவருக்கும் கால்கள் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.  “இரண்டு பேரும் என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்கீங்க தெரியுமா?” என்று அவர் கோபமாக கேள்விக் கேட்டு தன் முன்

அத்தியாயம்- 4 Read More »

அத்தியாயம்- 3

அத்தியாயம் 3   இதுவரை நான்கு ஐந்து பேர் மட்டுமே வீடியோ எடுக்க இப்போது இவனை பார்த்த அனைவரும் தங்கள் போனில் போட்டோ,வீடியோ எடுக்க ஆரம்பித்தனர்.  அதற்குள் நியூஸ் சேனல் வரை இந்த நியூஸ் போக அங்க வந்த ஒரு சில நியூஸ் சேனல்காரர்கள் அவனை பார்த்ததும் தங்கள் கேமராவை ஆன் செய்து அவனை சூட் செய்துக் கொண்டு  “மிக பெரிய பிரபலமான நடிகரின் கார் இரு பெண்களின் மீது விபத்து ஏற்படுத்தி இருக்கு. அதற்கு அந்த

அத்தியாயம்- 3 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!