April 2026

ரசிகை – 32

அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பூர்ணிமா தன்னால் முடிந்த மட்டும் வீடு தேடி பார்த்தாள். ஆனால் அவளுக்குமே, அவ்வளவு பெரிய சென்னையில் ஒரு குடிசை வீடு கூட கிடைக்கவில்லை. சூர்யாவே மனம் இறங்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று அவளும் புரிந்து கொண்டாள். அன்று திடீரென வானம் இருட்டிக் கொண்டு வந்தது. வழக்கமாக படுக்கும் இடத்தில் இன்று உறங்க முடியாமல், பிரபாவின் குடும்பம் அலைமோதியது. போவதற்கு இடமில்லாமல் சொந்த வீட்டிற்க்கே திரும்பிச் சென்றனர். திருட்டுத்தனமாக […]

ரசிகை – 32 Read More »

ரசிகை – 31

பூர்ணிமா சத்தியமாக இந்த திருப்பத்தை எதிர்பார்த்து இருக்கவே இல்லை!   “அப்பா… அப்பாவா?” ஒரு துளி கூட நம்பிக்கை வராது போக, சந்தேகமான முக பாவனையுடன் கேட்டாள் அவள். “ஆமா பூர்ணி… எப்படியாவது உங்க அப்பா கிட்ட சொல்லி என் மேல போட்ட கேஸை திருப்பி வாபஸ் வாங்க சொல்லுமா… இல்லன்னா, அந்த வசந்தா மாதிரி நானும் ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான்.” “சித்தி ஜெயில்ல இருக்காங்களா?” “ஆமாம்மா, அதே கேஸ்லதான் நானும் மாட்டி இருக்கேன். ஏற்கனவே எங்க

ரசிகை – 31 Read More »

ரசிகை – 30

பரபரப்பான கடை வீதியின் நடுவே சூர்யாவின் கார் ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு துணிக்கடை வாசலில் கார் நிற்கவும், துள்ளலோடு இறங்கினாள் பூர்ணிமா. கூடவே ஆர்யாவும் இறங்கினான்.  “அவ கூடவே இருக்கணும், பத்திரமா பாத்துக்கோ” என்று சொல்லித்தான் ஆர்யாவை அனுப்பியிருந்தான் அவன் அண்ணன். அந்த கடை வாசலில்தான் தனுஜாவின் குடும்பமும் பாலாஜியின் குடும்பமும் அவளுக்காக காத்திருந்தது. பத்து நாளில் திருமணம்! பாலாஜிக்கு கை பரிபூரணமாக சரியாகட்டும் என்றுதான் இத்தனை நாட்கள் விட்டுவிட்டு இப்போது ஷாப்பிங் வந்திருக்கின்றனர்… ‘அபியின்

ரசிகை – 30 Read More »

தூரிகை 34❤️

அவன் எது செஞ்சாலும் அவள் குறைக் கூறிக் கொண்டே இருக்க அவனால் அதை வெளியில் சொல்லவும் முடியாமல், அவளின் கொடுமைகளை தாங்கமுடியாமல் தவித்து இருந்த வேளையில்  நீலன் தன் நண்பனை பார்த்து விட்டு செல்ல வந்தவனுக்கு தன் நண்பன் வேலைக்கு சென்று விட்டு வீட்டிலும் வந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பது கடினமாக இருக்க, “ஒரு ஆளை வீட்டு வேலைக்கு வச்சுக்கோ எந்த நம்ம ஊர்ல இருந்து யாராவது கூட்டிட்டு வரலாமா” என்று கேட்டான். அவன்  “சரி டா

தூரிகை 34❤️ Read More »

தூரிகை 33❤️

நீலனும் அமுதனும் முத்துவின் பழைய வீட்டிற்கு சென்று பார்த்த போது தான் தெரிந்தது அவன் படிக்கவே இல்லை அவன் ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்றும் அவர் பெற்றோர்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர் என்றும் தெரிந்தது.  அதன் பின் மேலும் விவரங்கள் தெரிய அவர் வேறு ஒருவனை காட்டவும் அவன் வரும் வரை அவன் வீட்டின் வாசப்படியிலிலையே காத்திருக்க அவனும் ஒரு வழியாக வந்து சேர அவனிடம் விசாரித்த போது முதலில் தெரியாது என்று

தூரிகை 33❤️ Read More »

தூரிகை 32❤️

மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஊரிலிருந்து அழைப்பு வரவும் இருவரும் அடித்துப் பிடித்து தன் மாமன் வீட்டுக்கு வந்து பார்க்க அங்கு எல்லோரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்துக் கொண்டிருந்தனர்.  அந்த சூழ்நிலை ஏதோ ஒரு பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த ஒரு நிமிடம் நின்று நிதானமாக யோசித்து, தன் மாமனிடம் பேசினால் எல்லாம் சரியாக வரும் என்று அவரை தேட அவரோ அவர் அறையில் தலையின் மேல் கை வைத்து அமர்ந்திருந்தார். உள்ளே சென்று

தூரிகை 32❤️ Read More »

ரசிகை – 29

பாலாஜிக்கு மருத்துவமனை அருகில் இருந்த பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்து தந்தான் சூர்யா. அவனுக்கு ஓய்வைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்ற காரணத்தால், சூர்யா கொடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் தனுஜா. பாவம், அவளுக்குத்தான் இவ்விரு கூட்டு களவாணிகளின் திட்டம் பற்றி தெரியாதே! “நீங்க ரூம்லயே இருந்து ரெஸ்ட் எடுங்க அத்தான். ஹோட்டல்ல நான் ஆக்டிங் டிரைவர் கேட்டு வாங்கிட்டேன். பாஸ் கொடுத்த வேலையை நான் பார்த்துக்குறேன்…” என்றாள். காதல் பித்து தலைக்கு ஏறி கிடப்பவன்,

ரசிகை – 29 Read More »

ரசிகை – 28

சூர்யாவும் பூர்ணிமாவும் திங்கள் கிழமை தான் சென்னை வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்த பிறகு தான் முத்து, காவ்யா திருமணம் நின்று போன விஷயம் இவளுக்கு தெரிய வந்தது.  “ஏன்‌ இப்படி செஞ்சீங்க? ரெண்டு நாள் நான்‌ உழைச்ச உழைப்பெல்லாம் வீணாப் போச்சு…” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு புலம்ப, “ரெண்டு இல்லடி, ரெண்டரை நாள்” என்று கூறி கண்ணடித்து சிரித்தான் கள்வன். வெட்கம் பிடுங்கித் தின்ன, அருகில் இருந்த தலையணையை அவன் மீது தூக்கி

ரசிகை – 28 Read More »

ரசிகை – 27

ஞாயிற்றுக்கிழமை காலை… திருமண மண்டபமே களைகட்டியிருந்தது.  ஒன்றுமே நடக்காதது போல போலிச் சிரிப்போடு மண்டபத்திற்குள் நுழைந்தது பிரபாவின் குடும்பம். மங்கையின் கழுத்திலும் காவ்யாவின் மேனியிலும் தகதகவென ஜொலித்த கவரிங் நகைகள், அவர்களின் கௌரவத்தைச் சுமக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தன.  “வாயாடி திவ்யா எங்க காணோம்?” என்று கேட்டவர்களிடம் எல்லாம்,  “அந்தக் கழுதை இன்னும் மேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கு. அவ வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல தெரியுது! அதுவரைக்கும் நாம உட்கார்ந்துட்டு இருக்க முடியுமா?”

ரசிகை – 27 Read More »

ரசிகை – 26

ஒரே நாளில் இரண்டு முறை அவனது ஆவேசமான அன்பில் நனைந்ததால், நிற்கக் கூடத் திராணி இல்லாமல் துவண்ட கொடியாய் மெத்தை மேல் சரிந்து கிடந்தாள் பூர்ணிமா. அவளது உடல் தளர்ந்திருந்தாலும், மனது மட்டும் ஏதோ ஒரு சுகமான மயக்கத்தில் வானில் மிதந்து கொண்டிருந்தது. “ஏய் சோம்பேறி! எழுந்திரிடி…” என்று சூர்யா அவளது கன்னத்தைத் தட்டி எழுப்பினான் சூர்யா. “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே…” என்று அவனது மார்பில் முகம் புதைத்துச் செல்லமாகச் சிணுங்கினாள். “அப்படியா? அப்போ உங்க

ரசிகை – 26 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!