தூரிகை 31❤️
அவன் பிள்ளைகள் தான் குத்தி விட்டனர் என்று குழலி கூறியதை கேட்டவர் அங்கிருக்கும் ஜாடியை உடைத்து விட்டு, ” அவனுங்க ஒன்னும் அமுதனுடைய பசங்க இல்லை” என்றார். இதைக் கேட்ட குழலிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் என்னங்க “ஐயா சொல்றீங்க அவங்க அவங்க பசங்க இல்லையா?” அதிர்ச்சியாக கேட்டாள். “ஆமா மா இது வரைக்கும் எங்களுக்கு மட்டும் தெரிஞ்ச உண்மைய உனக்கு சொல்றேன் அப்பவாவது அவன பத்தி நல்லா தெரிஞ்சுக்கோ” என்றார். “சொல்லுங்க கேட்கிறேன் ” […]
