April 2026

தூரிகை 31❤️

அவன் பிள்ளைகள் தான் குத்தி விட்டனர் என்று குழலி கூறியதை கேட்டவர் அங்கிருக்கும் ஜாடியை உடைத்து விட்டு, ” அவனுங்க ஒன்னும் அமுதனுடைய பசங்க இல்லை” என்றார். இதைக் கேட்ட குழலிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் என்னங்க “ஐயா சொல்றீங்க அவங்க அவங்க பசங்க இல்லையா?” அதிர்ச்சியாக கேட்டாள். “ஆமா மா இது வரைக்கும் எங்களுக்கு மட்டும் தெரிஞ்ச உண்மைய உனக்கு சொல்றேன் அப்பவாவது அவன பத்தி நல்லா தெரிஞ்சுக்கோ” என்றார். “சொல்லுங்க கேட்கிறேன் ” […]

தூரிகை 31❤️ Read More »

ரசிகை – 25

பூர்ணிமா திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.  ‘இன்று காலைதான் அப்சராவுடனான திருமணத்தைப் பற்றி மீடியா முன்னிலையில் பேசினான்… இப்போது தன்னை நாடுகிறான்? என்ன நினைப்பில் இருக்கிறான்?’ என்று கேட்டது அவளின் மனசாட்சி. ‘அவனது நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி, அவன் அருகில் இருக்கும் இந்த நிமிடத்திற்காகவே என் வாழ்நாள் முழுக்க தந்துவிட, நான் தயார்…’ என்று அதனிடம் உரக்கச் சொல்லியவள், தன் கைகளை அவன் தோளைச் சுற்றி மாலையிட்டாள். அவனது கரங்கள் அவளது இடையைச் சுற்றி வளைத்து,

ரசிகை – 25 Read More »

தூரிகை 30❤️

அமுதன் மெல்ல கண் திறந்து கண்களை சுழல விட்டு அந்த அறையை சுற்றி முற்றிப் பார்த்து தான் எங்கு இருக்கிறோம் என்று உணர்ந்து தெளிந்து பார்க்க அங்கு நீலகண்டன் இருப்பதைப் பார்த்தவுடன் அவன் முகம் சற்றே கடினமானது. ஒரு நொடிக்கு இருவரின் கண்களும் சந்தித்தது. உடனே அமுதன் முகம் சுளித்து அந்த பக்கம் திரும்பிக் கொண்டான். அவன் முகம் சுளித்ததைப் பார்த்தவன் அவன் அருகில் வந்து, “என்னடா என்னை இங்க எதிர்பார்க்கலையா இப்போ நீ உயிரோட இருக்க

தூரிகை 30❤️ Read More »

ரசிகை – 24

‘சூர்யாவைக் கொல்லப் பார்க்கிறார்களா? இது எல்லாம் என்னால்தானே? நான் திருவிழாவுக்கு போக வேண்டும் என்று சொல்லாமல் இருந்திருந்தால், இது எதுவும் நடந்திருக்காது! என்னால் எல்லாவற்றையும் இழந்து விட்டு நிற்கும் அவனுக்கு இதுதான் நான் செய்யும் கைமாறா?’ என்று யோசித்து யோசித்து அதனுள் மூழ்கிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.  “என்னடி? பயமா இருக்கா?” “நீங்க பொய்தான சொல்றீங்க? சூர்யாவ எல்லாருக்கும் தெரியும். அப்படியெல்லாம் அவன யாரும் எதுவும் பண்ணிட முடியாது” என்று விக்கி விக்கி அழுதாள். “நிச்சயமா கொன்றுவாங்க! ஏன்னா

ரசிகை – 24 Read More »

ரசிகை – 23

அதிகாலை ஐந்து மணிக்கே சூர்யா பிராக்டிஸ் செய்ய கோச் இருக்கும் கிரவுண்டுக்கு சென்றுவிடுவான். அன்றும் அப்படித்தான் புறப்பட்டு போயிருக்க, ஆறு மணிவாக்கில் ஒரு நோட்டீஸை கையில் எடுத்துக்கொண்டு வந்தாள் பூர்ணிமா. “அத்தை… நம்ம பக்கத்து ஏரியால இருக்கிற கோவில்ல இன்னைக்கு திருவிழா நடக்குதாம். நோட்டீஸ் கொடுத்துட்டு போறாங்க, நாம போவோமா?” என்றாள் உற்சாகமாக. அவள் ஆசை கண்ணில் மின்னுவதை கண்டுகொண்டாள் சங்கீதா ‌ “ஏங்க, சூர்யா வர எப்படி இன்னும் நாலு மணி நேரம் ஆகும். பக்கத்து

ரசிகை – 23 Read More »

ரசிகை – 22

மைதானத்தில் பெண்கள் கோகோ விளையாடிக் கொண்டிருக்க, அதன் வேகத்திலும் ஆரவாரத்திலும் தன்னை மறந்திருந்தாள் பூர்ணிமா. எனவே இந்த பக்கம் நடப்பது எதையும் அவள் பார்த்திருக்கவில்லை.  “பூரி…” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் ஆர்யா. அப்போதுதான் அவர்கள் இருக்கும் திசை பக்கமே திரும்பிப் பார்த்தாள் அவள். சூர்யாவின் தொங்கிப்போன முகமும், அவன் பின்னால் சிரித்துக் கொண்டிருந்தவர்களின் திமிரும், அங்கு என்ன நடந்திருக்கும் என்று சொல்லாமல் சொன்னது பூர்ணிக்கு.   “என்னாச்சு சூர்யா? உன்னை அந்த பசங்க விளையாட

ரசிகை – 22 Read More »

ரசிகை – 21

இழந்த இரு பிள்ளைகளின் கௌரவத்தையும் இவன் ஒருவனை வைத்து மீட்டு விட வேண்டும் என்று திட்டமிட்டார் ஆகாஷ்.  “சூர்யா, மீடியாக்காரங்க ஹாஸ்பிடல் சுத்தி வளச்சுட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் வேற படுத்த படுக்கையா கிடக்கிறாங்க. ஏதாவது ஒன்னு செஞ்சு மீடியா கவனத்தை திசை திருப்பணும். உனக்கும் அப்சராவுக்கும் அடுத்த மாசமே  கல்யாணம் அனவுன்ஸ்மென்ட் பண்ணிடுவோமா? எல்லாரும் அப்ப பிரச்சனை எதுவும் நடக்கலையோனு கன்பியூஸ் ஆயிடுவாங்க…” இதழ் சுழித்து சிரித்த சூர்யா, “அது எப்படி அங்கிள்? இதனால என்னோட

ரசிகை – 21 Read More »

ரசிகை – 20

பூர்ணிமா தன் ஹேண்ட் பேக்கில் இருந்த அந்தச் சிறப்பு ஸ்கெட்ச் பேனாவை எடுத்தாள். அது சூர்யாவின் கம்பெனியில் இரவு நேரத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ‘புளோரசன்ட்’ ஸ்கெட்ச். இருட்டில் மட்டுமே பிரகாசமாகத் தெரியும் ஒரு ரசாயனம் கொண்டு உருவாக்கப்பட்டது அது. தள்ளாடி நடந்தபடியே, சுவற்றில் ஒரு கோட்டை இழுத்துக் கொண்டே போனாள். அவளது உணர்வுகள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கின. கால்கள் பின்னின. இறுதியில் ஒரு மூலையில் இருந்த இன்டோர் கேம்ஸ் அறையினுள் நுழைந்தவள், தரை

ரசிகை – 20 Read More »

தூரிகை 29❤️

சேகரும் அவனின் நண்பனும் இனி அமுதனிடம் எந்த வம்பும் வச்சிக்க கூடாது என்று முடிவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றனர்.  அதே நேரம் அமுதனை அழைத்து வந்தவனோ  தன்னுடைய குருநாதரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரின் கதவை தட்டவும் ஒரு எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு பெரியவர் வெளியே வர, அவரை வணங்கினான்.  அவரும் அவனுக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு, “வா நீலகண்டா  நான் சொன்னதெல்லாம் எடுத்துட்டு வந்துட்டியா” என்றார். அவன் அதற்கு அமைதியாகவே

தூரிகை 29❤️ Read More »

அத்தியாயம் 26

  ​வீட்டினுள்  மயூரி ரஞ்சனுடன் வருவதை பார்த்த மரகதம், திகைத்தார். மயூரியை பதற்றத்துடன் பார்த்திருக்க, ரஞ்சன் அவரை நேராகப் பார்த்தான்.  “உங்க மருமகளோட கம்ப்யூட்டர் கிளாஸ் இன்னையோட முடிஞ்சாச்சு,” என்றான்.  மயூரி எதுவும் கூறாமல் அறையை நோக்கி நடக்க, மரகதம் அவள் பின்னோடு சென்ற ரஞ்சனை கண்டு,  “ரஞ்சன் அவ போகலைனு தான் சொன்னா.. “ என்று அவர் ஆரம்பிக்க, ரஞ்சன் எதுவும் கூற வேண்டாம் என்று கையை உயர்த்தினான்.  மயூரி மாடி ஏறுவதைத் திரும்பிப் பார்த்தவன்,

அத்தியாயம் 26 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!