April 2026

சுவாசம் – 3

ஆடவர்கள் இருவரும் ஹாலில் காத்திருக்க, அரை மணிநேரம் கழித்து பெண்ணவளின் காயத்திற்கான மருத்துவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தாள் இஷா. அவள் வந்ததுமே அமர்திருந்த இரு ஆடவர்களும் அவளை சூழ்ந்து கொள்ள, அக்னியை பார்த்த இஷா “அண்ணா அந்த பொண்ணுக்கு எப்படி அடிப்பட்டுச்சு.. யாரு அவங்க” என்று கேள்வியை எழுப்ப, அதற்கு பதிலளித்த அக்னி “எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது பேபி.. அந்த பொண்ண யாரோ துரத்திட்டு வந்தாங்க.. நான் அந்த வழியா போனதால சத்தம் கேட்டு காப்பாத்துனேன்.. […]

சுவாசம் – 3 Read More »

மௌனத்தல் உடைந்த காதல் 26

ஆதி தன்னவளை அமைதியாக பார்க்கவும், “ஆதி அத்த நந்தா இங்க சுத்தமாவே வரப்போக இல்லாம, ஏன் அம்மாகிட்ட போன்ல கூட பெருசா பேச்சு வார்த்த இல்லாம இருக்கவும், ஒரு அம்மாவா அவங்களுக்கு எந்த அளவுக்கு வலி இருக்கும், ஒன்னுக்கு ரெண்டு பிள்ளை பெத்து ,ஒரு புள்ள சுத்தமா தன் கிட்ட பேச்சு வார்த்தையே இல்லாம இருக்கும்போது ,என்பதால்தான் ஒவ்வொரு நேரமும் நான் எல்லா இடத்திலும் இருக்கிறதால தானே நந்தா  அம்மாவை விட்டு விலகி இருக்கான். அதுவே நான்

மௌனத்தல் உடைந்த காதல் 26 Read More »

29 அவளை மறக்கத் தான்

29. அவளை மறக்கத் தான். சுத்தமல்லி கிராமம் திருநெல்வேலி. வம்படியாய்  சம்பிராயதயம்  என்று  விசாலம் முத்துவிற்கும், அமலாவிற்கும் ஏற்பாடு செய்த   முதலிரவு அன்று  கடும் மன உளைச்சல், மற்றும் கோபத்தில்  இருந்த அமலா பூக்களை பிய்த்து எறிநது  முத்துவின் தலையில் கொட்டி அவனை அவமானப்படுத்தினாள். அவளின் கோபத்தை,  மனதை புரிந்துக் கொண்ட முத்து ,அவள் கோபத்தில் நியாயம் இருப்பதாக எண்ணி, பேசாது இருந்தான்.   அவள்  அழுதுக் கொண்டே வெற்றுத்தரையில் தூங்க, இதற்கு ஒரு முடிவு

29 அவளை மறக்கத் தான் Read More »

அத்தியாயம் 19

​அறையை நோக்கிச் சென்று உள்ளே பார்த்தவனுக்கு மனதில் லேசாக வலிக்கத்தான் செய்தது.  மயூரி உள்ளே அவன் சென்றபோது தொய்ந்து விழுந்த இடத்திலேயே சுருட்டி படுத்திருந்தாள். அவன் அடித்து நொறுக்கியதில் சிதறிக் கிடந்த சலங்கைகளை, ஒன்று கூட்டி கையினை அதன்மேல் கூட்டி வைத்து மறுக்கையில் தலையை வைத்து சுருட்டி படுத்தபடி இருந்தாள்.கண்களில் கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது. ​ரஞ்சன் மெல்ல நடந்து சென்று அவள் அருகில் நிற்க, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள், கூட்டி வைத்திருந்த  சலங்கைகளை  கலைத்துவிட்டு,எழுந்து அறையை

அத்தியாயம் 19 Read More »

28. அவளை மறக்கத்தான்

28. அவளை மறக்கத்தான். தினேஷின்  அப்பா மோகன், தன் மகன் இங்கு வந்ததிலிருந்து, எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான். முகத்தில் பொலிவு இல்லை என்பதை கண்டுக் கொண்டார். அறையில் படுத்து இருந்த அவனிடம், “வாப்பா வெளியே போகலாம். ஏன் அறையிலே அடைந்து இருக்கிறாய். வா” என்று  சொல்லி வெளியே அழைத்து போனார். மாரியம்மன்   கோவிலுக்கு நடந்தே போனார்கள். பெருசா தூரமில்லை: கோவிலை  சுற்றி வந்தாலே போதும். ஊர் முழுவதும் பார்த்து விடலாம். கோவிலுக்கு உள்ளே போனார்கள்.

28. அவளை மறக்கத்தான் Read More »

அத்தியாயம் 18

  ​சலங்கையை உடைத்த ஆத்திரத்துடன் தன் அறைக்குள் சென்ற ரஞ்சனுக்கு நிலை கொள்ள முடியவில்லை. தனக்கு பிடிக்காது என்று தெரிந்தும், தன் தாயும் சேர்ந்து இப்படி செய்வார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.  மயூரியைக் கொல்லும் அளவு ஆத்திரம். புலியைப் போல் அறையினுள் நடந்தவன், “ச்ச..டிஸ்கஸ்டிங்!” என்று தலையை இரு கைகளாலும் கோதி முகத்தைத் தேய்த்தான். ​அலுவலகம் செல்ல முடிவெடுத்தான். அறையை விட்டு வெளியே வந்து அந்த அறையைத் திரும்பிப் பார்க்க, அந்த அறை திறந்தே தான்

அத்தியாயம் 18 Read More »

அத்தியாயம் 17

ரஞ்சனை பற்றி அனைத்தையும் கூறி முடித்த மரகதம சொன்னார்  ​”அவனுடைய மாற்றத்துக்கு என்ன காரணம்..? அவ்வளவு வெறுப்பிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான்..? என்று எதுவும் தெரியாது. ஆனால்.. ஏதோ ஒரு வெறியோடு தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டான் மயூரி, ஒரே மாசத்துல ஸ்டிக் வச்சு நடக்கிற அளவுக்குத் தீவிரமா உடற்பயிற்சி செஞ்சான்.நீயே பாக்குறியே நீ கல்யாணம் பண்ணி இத்தனை நாட்களுக்குள்ள ஸ்டிக்கும் இல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டேனே, அவ்வளவு மன வலிமை…”என்றவர் மீண்டும் தொடர்ந்தார். “அவனோட பள்ளி நண்பன் ஆனந்தையும்

அத்தியாயம் 17 Read More »

27. அவளை மறக்கத்தான்

27.  அவளை மறக்கத் தான் தினேஷ் ரிலாக்ஸாக ஒரத்தநாடு கிராமத்திலுள்ள மக்களை   வீட்டு வாசலில் நின்றவாறு பார்த்துக் கொண்டியிருந்தான். சேவல் ஒன்று அங்குமிங்கும்  உயிருக்கு  பயந்து,பறந்து ஓடிக் கொண்டியிருந்தது. ஒரு 12 வயது சிறுவன்,  அதன் பின்னாலே துரத்திக் கொண்டு ஓடினான். ஓரு  பெண்மணி, “என்னடா  இது பின்னாடி ஓடிட்டு இருக்க. ஆத்தா எங்க.”..? “ஆத்தா ஜாமான் வாங்க போயிருக்கு. சேவக்கோழி கூடைக்குள் இருப்பது தெரியாமல் திறந்து விட்டேன். இது தெரிந்தால் ஆத்தா என்னை வெளுத்து

27. அவளை மறக்கத்தான் Read More »

சுவாசம் – 2

பாழடைந்த ஒரு வீட்டியில் நாற்காலியில் கைகள் கட்டப்பட்டு இருட்டு அறைக்குள் மெல்ல கண் திறந்தாள் மங்கையவள். மாலை நேரம் என்பதால் ஜன்னல் மூடப்பட்டிருந்தும் அதன் வழியே வந்த சிறு வெளிச்சத்தை பயன்படுத்தி சுற்றி பார்வையை சுழலவிட்டவள் கைகளில் கட்டிருந்த கயிறு தளர்வாக இருந்ததை உணர்ந்து மெல்ல உடல் அசைத்து முயற்சி செய்து மொத்தமாக கைகளுக்கு விடுதலை அளித்தாள். பின் கட்டிருந்த கால்களையும் விடுவித்து  விட்டு, அங்கு மெலிதாக தெரிந்த வெளிச்சத்தை வைத்தே ஜன்னல் அருகே வந்த பாவையோ

சுவாசம் – 2 Read More »

சுவாசம் – 1

  காலை கதிரவன் உதித்து உலகம்  முழுவதும் இருட்டை விலக்கி வெளிச்சத்தை பரப்பி கொண்டிருக்க, ஒரே ஒரு வீட்டில் மட்டும் ஜன்னலை தீண்டியப்படி, அதற்கு மேல் நகர மறுத்து உள்ளே செல்ல முடியாமல் நின்றது. அதோடு அருகேயிருந்த வீடுகளின் எல்லாம் அவ்வீட்டு மங்கைகளின் கை வண்ணத்தால் வாசல்கள் மங்களகரமாக காட்சியளிக்க, இவ்வீட்டியில் மட்டும் பெண்கள் இல்லையென்ற அடையாளமாக காய்ந்து போய் கிடக்க, இரவு மூடப்பட்ட கதவுகள் கூட இன்னும் திறக்கப்படாமல் இருந்தது. காலை எட்டு மணியளவில் வீட்டியின்

சுவாசம் – 1 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!