March 2026

மௌனத்தால் உடைந்த காதல் 23

ஆதி வீட்டுக்கு சென்று சுதாவிடமும் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடிக்க. ” நான் தான் சொன்னேன்லங்க அவ இப்படி மாற ஏதோ ஒரு வகையில நம்பலும் தான் காரணம். அவகிட்ட பழையபடி யாரும் இல்லன்றது தான் காரணம்.அதுதான் என் மேல முழுசா அவளுக்கு வெறுப்பு வர காரணம். புதுசா வந்த என்கிட்ட நல்லா தானே பேசிட்டு இருந்தா, என் பின்னாடி சுத்திட்டு இருந்தா தான அண்ணி அண்ணினு, இப்போ கொஞ்ச நாள தான மாறிட்ட. அவ […]

மௌனத்தால் உடைந்த காதல் 23 Read More »

அத்தியாயம் 22

மதுமதி அனைத்தையையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள். பின், நீ கௌரி மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லதுன்னு தோணுது. உங்க கல்யாணம் முதல்ல நடக்கட்டும், மற்றதெல்லாம் பொறுமையாக அப்புறமாக பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அதன் பிறகு மதுமதியும் விக்னேஷும்  அங்கேயே சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு காரில் கிளம்பினர். காரில் போகும்போது விக்னேஷ்  மதுமதியிடம், வர்ஷினி என்ன சொன்னா மது ? என்று ஆவலாய் கேட்க, வர்ஷினியிடம் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தாள். எல்லாவற்றையும் கேட்ட

அத்தியாயம் 22 Read More »

வீழ்ந்தேனடி உன் விழியில்

கல்லூரி முடிந்து வீடு வந்த பிரியா நேராக கிட்சன் சென்று ஏதாவது ஸ்னாக்ஸ் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள். அப்போது அவள் போன் அடிக்க யார் என்று எடுத்து பார்த்தவள் அஞ்சு பேபி என்று வரவும் மகிழ்ச்சியுடன் எடுத்தவள், ” ஹாய் பேபி, என்ன பண்ற “   என்று வினவவும், ” ரியா பேபி சாரி சாரி இனி அப்டி கூப்பிட கூடாதுல. ரியா அண்ணி  உனக்கும் அண்ணாக்கும் கல்யாணமாம். அம்மா இப்ப தான்

வீழ்ந்தேனடி உன் விழியில் Read More »

23. அவளை மறக்கத் தான்.

23. அவளை மறக்கத்தான். சூரியன் மெல்ல எட்டிப்பார்த்ததும்,  நோ நோ என்று மேகம், சென்னை மக்கள் பிழைத்து போகட்டும் என்ற கரிசனத்தில்  சூரியனை மூடிக்கொண்டது. சூரியனும் போனால் போகிறது என்று  மேகங்கள் ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்துக் கொண்டார். ஜெனியும், தினேஷ்ம் அந்தவெய்யில்லா பகல் வேளையில்  ஒரு பெஞ்சில் அமர்ந்து  பேசிக் கொண்டு இருந்தனர். அதைப் பார்த்த பிரசாத்தின் அடியாட்களின் ஒருவன்  காதல் புரியும் காதலர்களை ஆர்வமிகுதியால் உன்னிப்பாக பார்த்தான். அவனுக்கு அவர்களின் காதல் தெரிந்ததே ஒழிய,

23. அவளை மறக்கத் தான். Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 22

கமலாவும் மகள் ,மருமகனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார். இருவருக்கும் தனிமையை கொடுக்க எண்ணி, அனைவரும் கிளம்பிய பின், மனைவியின் முகத்தை பார்த்தான் . அவளோ யோசனையில் உழன்று இருக்க. ” என்ன சுதா?” என்று அவள் கையைப் பிடித்தான். அதன் பிறகு, குழந்தைகள் இருப்பதை உணர்ந்து,”ரெண்டு பேரும் விளையாடுங்க , இல்லைனா படிக்கிறதா இருந்தா பாருங்க ஓடுங்க” என்றதும், குழந்தைகளும் சரின்னு விளையாட ஓடி விட்டனர். அதன் பிறகு ,அவளை அழைத்துக்கொண்டு வந்து ஒரு இடத்தில் உட்கார வைத்து

மௌனத்தால் உடைந்த காதல் 22 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!