March 2026

மௌனத்தால் உடைந்த காதல் -11

ஆதி சிறிது நேரம்  தன் தாய் ,தந்தையுடன் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்ப . “டேய் நீயாவது கொஞ்சம் சாப்பிட்டு போடா” என்றார்  சித்ரா. எதுவும் கூறாமல், அவருடன் உட்கார்ந்து சாப்பிட்டு  கிளம்பி இருந்தான். போகும்போதே, பழம், ஸ்வீட் என வாங்கிக்கொண்டு சென்றிருக்க. ” எதுக்கு மாப்ள நானே இங்க வீட்டுல என் கையால பசங்களுக்கு பிடிக்கும்னு சொல்லி  செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கேன் ” என்றார். ” அது இருக்கட்டும் அத்தை .அதை வச்சு கூட சாப்பிடலாம்”

மௌனத்தால் உடைந்த காதல் -11 Read More »

தூரிகை 21❤️

அமுதன் தன்னுடைய பெங்களூர் வேலையை முடித்துக் கொண்டு வர, அவனிடம் அவள் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.  அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சீக்கிரம் கிளம்பி வா என்று சென்று விட்டான். “ஏனோ? அவன் அன்று அடித்தது கூட வலிக்கவில்லை இப்போது இப்படி பாராமுமாக சென்றது மனதில் வலித்தாலும் வேறு வழி என்று கிளம்பி வந்தாள்.  அதன் பின் அவனும் தயாராகி இருவரும் வெளியே வர அந்த வீட்டின் செக்யூரிட்டி ஓடி வந்தார்.  ஓடி வரும்போது அங்கிருக்கும் பழுப்பு

தூரிகை 21❤️ Read More »

அத்தியாயம்- 40

பாகம் – 40   அவன் காது அருகே சென்று, “எனக்கு அன்று இரவில் இருந்தே ஒரு சந்தேகம் தான் ..உன்னிடம் கேட்டால் திட்டுவாயே என்று அமைதியாக இருந்தேன்.. வேறு வழியில்லை, இன்றைக்கு கேட்டு தான் ஆக வேண்டும் ..இல்லா விட்டால் என் மண்டை வெடித்து விடும் ..நீ போன பிறந்த நாளின் போது உன் அண்ணனோடும் ,அந்த வீணாப் போனா நவீனோடும்  ஹோட்டலுக்கு போனாயே ..அங்கு ஏதாவது பார்ட்டி கொண்டாடினாயா ..உனக்கு ஒத்துக் கொள்ளாத சரக்கு

அத்தியாயம்- 40 Read More »

18. அவளை மறக்கத் தான்

ஆர். எ .புரம் சென்னை கோபமாக ஜெனி தன் கை பையை விசிறி அடித்ததை, ராஜம்மா பார்த்ததும், மனம் கலங்கினார். ‘இந்த பெண்ணை ஏன் படுத்துகிறார்கள். உடம்பு சுகமில்லை என்று ஆஸ்பத்திரிக்கு  போனாலும், அங்கேயும் வினை வந்து விட்டது’ ‘அந்த தம்பி தினேஷ்டன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது பாப்பா-   பெரிய மேடமே இப்படி இருந்தால், இந்த பெண் எப்படி நிம்மதியா இருக்க முடியும். தைரியமான பெண். எதோ பெற்றோர்க்கு கட்டுபட்டு இருக்கு. இவர்களே கெடுத்து  கொள்வார்கள்

18. அவளை மறக்கத் தான் Read More »

5.. மௌனத்தின் கடைசி எல்லை

5.. மௌனத்தின் கடைசி எல்லை..  போன பகுதியில் :அதைக் கேட்ட அனைவருக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை தயக்கமாக நாதன் சுதா இருவரும் சத்யா மீராவை பார்த்தனர் இவன் சொல்லியதை கேட்டு அவர்களுக்கும் என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தனர். இனி.. “ ஓகே மா நான் கிளம்புறேன்.” சொன்ன மித்ரன்..  அங்கு இருந்து எழுந்து செல்ல அதை பார்த்த மீரா. “ மித்து என்ன போய் கிட்டே இருக்க.” கேட்டார் மீரா. “ சூட் இருக்குன்னு

5.. மௌனத்தின் கடைசி எல்லை Read More »

மௌனத்தால் உடைந்த காதல் – 10

ஆதி மாலை வரை குழந்தைகளுடன் இருந்து, மாலை டீயும் குடித்துவிட்டு, அதன் பிறகு குழந்தைகளை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றான். போகும் வழியிலே ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, குழந்தைகளின் கன்னத்தை தாங்கிப் பிடித்தவன்.” அப்பா ஏதாவது தப்பு செஞ்சிட்டேனா” என்று கேட்டான். அழுகையுடனே இருவரும் அவனது கண்ணீரை துடைத்து விட்டபடி,” இல்ல” என்று தலையசைக்க. “அத்தை பேசினது” என்றவனுக்கு  அடுத்த வார்த்தை வரவில்லை.. என்ன பேசினாள் என்று தெரியாது. ஆனால், அவள் அதிகமாக ஏதோ பேசி

மௌனத்தால் உடைந்த காதல் – 10 Read More »

இறுதி அத்தியாயம்

திருதிருவென விழித்தவளிடம், “எல்லாத்துக்கும் இப்படியே முழிச்சிட்டு இருக்காதடி. நேத்து என்னமோ அவ்ளோ டயலாக் பேசிட்டு நீ பாட்டுக்கு வந்தியே, எப்படி நான் உன்ன தேடிட்டு கரெக்டா அந்த இடத்துக்கு வந்தேன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பார்த்தீயா? இடியட்!” என்று கூறி விட்டு கிட்சனுக்குள் சமைக்க சென்றான்.    “ஆமால்ல, இவர் எப்படி அங்க வந்தாரு?” என்று யோசித்தவளுக்கு அப்போது தான் ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.    முன்னர் ஒரு முறை வேதாந்த் கோபமாக அவளை திட்டும் போதும், “கண்ட

இறுதி அத்தியாயம் Read More »

மதுரம்- 28

இன்றைக்குள் இரண்டாவது முறை அவள் பெயர் சொல்லி அழைக்கிறான்.    காதல் கொண்ட கோதையின் மனது, உடனே அவனை மீண்டும் கட்டிக் கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்தது. அதற்கும் அழுகையையே பதிலாக தந்தவள், எட்டி நடையைப் போட்டாள்.   அவள் முன்னால் வந்து பைக்கை நிறுத்திய வேதாந்த், “ஏறு…” என்றான்.   “முடியாது…”   “நீ ஏறலைனா, நம்ம டிவோர்ஸ் விஷயத்தை இப்பவே ரெண்டு வீட்டுக்கும் சொல்லிடுவேன்…” என்று கூற, அவளுள் பல மாற்றங்கள் உருவானது. எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டாள்.   அவள் அமைதியை

மதுரம்- 28 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!