April 2026

ரசிகை – 9

சூர்யா முதல் பக்கத்தைத் திறந்தான். அங்கே அவன் கண்டது வெறும் டிராயிங் இல்லை; அது பூர்ணிமா அவன் மீது வைத்திருந்த பத்தாண்டுக் காலக் காதலின் வெளிப்பாடு.  ஒரு கிரிக்கெட் வீரனுக்குத் தன் பெருமையை பறைசாற்ற தேவையான கம்பீரமும், ஒரு ராஜாவின் அழகை வெளிப்படுத்தும்படியான வேலைப்பாடுகளும் கொண்ட ஷர்வானி மாடல் அது. அவனது தோள்களின் அகலத்தையும், அவன் நடக்கும் வேகத்தையும் கருத்தில் கொண்டு, அவளது கைவண்ணத்தில் உருவான டிராகன் டிசையிலான உடையை விட்டு கண்களை அகற்றவே முடியவில்லை அவனால். […]

ரசிகை – 9 Read More »

ரசிகை – 8

தனுஜா பயத்தில் நடுங்குவதை பார்த்ததும், அவளை இழுத்து தன் முதுகுக்கு பின்னால் ஒளித்துக்கொண்டாள் பூர்ணிமா. ஒரு தாய்க் குருவி தன் குஞ்சைப் பாதுகாக்கப் பருந்தின் முன்னே சிறகை விரித்து நிற்பது போல இருந்தது அவளது அந்தத் தோரணை. தனுஜாவின் துடுக்கான பேச்சைக் கேட்டு, உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்க முயன்றிருந்த பாலாஜியும்,  ‘மாட்டுனியா? இன்னிக்கி உன்னை இங்கேயே குழி தோண்டி புதைக்க போறான் என் அண்ணன்!’ எனும் ரீதியில் நின்றிருந்த ஆர்யாவும், பூர்ணிமாவின் செயலை ஒரு நொடி

ரசிகை – 8 Read More »

அத்தியாயம் 28

சிறிது நேரம் கழித்து இருவரும் மூன்றாம் தளத்தை நோக்கி சென்றார்கள். அந்த கப்பலின் உள்ளேயே அனைத்து வசதிகளும் இருந்தன. கப்பலில் அமர்ந்து இயற்கையை ரசித்து கொல்லும் வகையில் வசதியான இருக்கைகள், தின்பண்டங்கள் விற்கும் சிறு சிறு கடைகள், கழிவறை, ஊழியர்களின் அறை என அனைத்தும் இருந்தது. அங்கே ஒருவர்  நின்று கிடார் வாசித்து கொண்டிருந்தார். அவருடைய கை அந்த கிடாரில் நடனமாடி இனிமையான இசையாக வெளிப்பட்டு கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் அந்த இசையை மெய்மறந்து இரசித்து கொண்டிருந்தார்கள்.

அத்தியாயம் 28 Read More »

தூரிகை 23❤️

அமுதன் அவளை அதட்டி வண்டியில் ஏற வைத்து வண்டியை மெல்ல இயக்கும் நேரம்  காமாட்சி மெதுவாக வெளியே வந்து தன் மகளின் தோலை தொட்டு, ” இந்த வாழ்க்கையை எப்படியாவது தக்க வச்சுக்கோ” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல்  உள்ளே வந்தவரை அங்கு குடியிருக்கும் பெண்கள் தடுத்து, “காமாட்சி அக்கா இப்பதான் அந்த பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு உங்க வீட்டுக்காரர் கிட்ட எப்படியாவது பேசி புரியவைங்க அந்த புள்ளையை சும்மா எதாவது

தூரிகை 23❤️ Read More »

அத்தியாயம் 22

  மயூரி கிளம்பி கீழே வர, ரஞ்சனும் கிளம்பி டீ ஷர்ட் ஜீன்ஸ் என்று வந்தான்.முதன்முதலில் பார்மல் உடையில் அல்லாமல் இருந்த கணவனை ரசித்தவளை நேராக பார்த்தான் ரஞ்சன். சட்டென பார்வையை தாழ்த்தி கொண்டாள்,அதை கண்ட ரஞ்சனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது..  தலையை தாழ்ந்தி கொண்டவள், வெட்கமின்றி அவனையே நாடும் மனதை திட்டிக் கொண்டே டைனிங் அறைக்கு சென்றாள் மயூரி  உணவை தட்டில் வைத்த மரகதத்திடம் “அத்தை.. பாலே போதும்.. “ என்று ஏதோ கூற முயன்றவளை

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

 ரஞ்சனும், மயூரியும் சாப்பிட்டு முடிய கிளம்பினர்.வெளியே வந்து அவன்  கார் முன் இருக்கையில் அமர அவள் பின்னிருக்கைக்கு  சென்றவள், பின்னே தாயும் தமயனும் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவள், சலித்தபடி எரிச்சலுடன் முன்னே வந்து ஏறினாள்.  அவளை பார்த்தபடி சிரிப்புடன் அவன் காரை கிளப்பினான். சிறிது தூரம் செல்லும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ரஞ்சனே மௌனத்தை உடைத்தான். “அப்போ… நான் சொன்னது நிஜம் தானே, “என்றான் சாலையை பார்த்தபடி  விசித்திரமாக அவனை திரும்பி புரியாமல்

அத்தியாயம் 21 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!