ரசிகை – 14
பூர்ணிமாவின் பாதுகாப்புக்குத் தான் பொறுப்பு என்று தெரிந்தும், இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததைச் சூர்யா மன்னிக்க மாட்டான் என்பது பாலாஜிக்கு நன்றாகத் தெரியும். தனுஜா, பாலாஜியின் முகத்தில் இருந்த அந்த ஆக்ரோஷத்தைப் பார்த்து, அவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு ஓரமாக நின்றாள். தன் குறும்புத்தனத்தால் விளைந்த வினை இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. “அத்தான்…” என்று மிகவும் மெல்லிய குரலில், தழுதழுத்தபடி அவனை அழைத்தாள். அவளது கண்கள் […]
