May 2026

அத்தியாயம் 5

அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றிருந்தாள் நிலா..  அவளின் தோளின் மேல் கைப்போட்டு நின்றிருந்தான் அவன்..  பூபதியை நார்மல் வார்டிற்கு மாற்றவே 10 நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டான்..  அதற்கு அவரின் உடல்நிலையும் காரணமாகிப் போனது..  மூன்று பெரிய ஆப்ரேஷன்கள் அவரின் உடலில் நடந்திருக்கிறது..  அதைத் தவிர ஆங்காங்கே சிராய்ப்புகள், காயங்கள், வீக்கம் என அனைத்துமே இருந்தது..  அவரின் இரத்தஅழுத்தமும், ஒரு சமயம் ஏறி, மற்றொரு சமயம் இறங்கிக் கொண்டிருந்தது..  இந்நிலையில் யாரையும் உள்ளே அனுமதித்து, இன்பெக்ஷன் ஆகிவிட்டால் என்ன […]

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4 

நீண்ட நேரம் ஐசியூவின் வாசலிலேயே நடந்துக் கொண்டிருந்தாள் நிலா..  ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவள், ஐசியூ வாசலில் சோர்ந்து போய் அமர்ந்தவளின் முன்பாக ஒரு டீ கப் நீட்டப்பட்டது..  “என்ன?..” என்பதை போல் அவள் பார்க்க,  “டாக்டர் தான் உங்களுக்கு நேரத்துக்கு நேரம் ஏதாவது கொடுக்கச் சொன்னாங்க..” என்ற வார்த்தையில் டீயை எடுக்கப் போன கைகள் கூட அப்படியே நின்றது..  அவன் கொடுத்து தான் உண்பதா?.. இது எனக்கு எவ்வளவு கேவலம்?.. என்றவள், அமைதியாக தான் நின்றாள்.. 

அத்தியாயம் 4  Read More »

அத்தியாயம் 3

அவளின் கண்பார்வையில் அவன் என்ன நினைக்கிறான் என்பதை உணர்ந்தான் போல,  “என்னம்மா பண்றது?.. என்னையும் வில்லனா மாத்திடுச்சு இந்த சமூகம்..” என்றவனை முறைத்துப் பார்த்தாள்..  “என்னை முறைச்சா?.. உன் அப்பா உயிர் திரும்ப வந்திடுமா?.. நான் சொல்லுற கண்டிஷன்க்கு நீ சம்மதிக்காம இருந்தா சிக்கல் உனக்குத்தான்.. உன் அப்பா உயிர் இன்னும் என் கையில தான் இருக்கு..” என்றான், தன் கைகளை முன்னும், பின்னுமாக திருப்பிப் பார்த்தபடி,  நிலாவிற்கோ என்ன முடிவெடுப்பது என்றே புரியவில்லை..  அவனைப் பற்றி தெரியாமல்

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் – 2

“40 லட்சமா?..” என அதிர்ந்து விழித்தாள் நிலா..  திருதிருவென விழித்தபடி அமர்ந்தவளின் தோளில் ஒரு கரம் வந்து விழுந்தது..  திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.. அங்கு மானசா தான் நின்றிருந்தாள்..  “என்னாச்சி டி?.. டாக்டர் என்ன சொன்னாங்க?.. அப்பாவுக்கு ஒன்னுமில்லை தானே.. அழைச்சிட்டுப் போகலாம்னு சொல்லிட்டாங்களா?..” என்றாள் தவிப்புடன்..  ‘இல்லை..’ என்பதாய், இடவலமாய் தலையாட்டினாள் நிலா..  “அப்போ என்ன சொன்னாங்க?..” என்றாள் மானசா சற்று தவிப்பாக,  பூபதியின் உடல்நிலையை பற்றி ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள் நிலா..  “என்னடி என்னவெல்லாமோ

அத்தியாயம் – 2 Read More »

அத்தியாயம் 1 

காலேஜில் அமர்ந்திருந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தாள் நன்னிலா..  அமைதியாக நடந்துக் கொண்டிருந்த வகுப்பறையில் திடீரென்று போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது.. “போனை சைலண்ட்ல போட சொன்னேன் தானே.. யார் போன் அது?..” என கர்ஜித்தார் பேராசிரியர்..  “சாரி மேம்.. என் போன் தான்..” என நன்னிலா எழுந்து நிற்க,  “அவுட்..” என கோபத்தில் கத்தினார் அவர்..  “சாரி மேம்..” என்றபடி, வெளியே சென்றவள், வந்த அழைப்பைப் பார்க்க..  அது அவளின் தந்தை பூபதி நம்பர்..  புருவம்

அத்தியாயம் 1  Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் – 5   மறுநாள் காலை கதிரவன் தன் பொன்னிற கரங்களால் இந்த பூமிக்கு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்க இனியா நித்திரை கலைந்து எழுந்தாள்.   இரவு நடந்ததை நினைத்துப் பார்த்தவள்  தனது அம்மாவை தேடி கீழே இறங்கினாள். அங்கே அவனின் அம்மா அப்பா இருவரும் இல்லாமல் இருக்க பக்கத்து வீட்டு பெண்மணி அமர்ந்திருந்தார்‌… “ அத்தை வாங்க எப்போ வந்தீங்க .ஏன் தனியா உட்காந்து இருக்கீங்க .அம்மாக்கு நீங்க வந்தது தெரியாதா…?” “இனியா அம்மா

தாரகையின் மாயோன் Read More »

இறுதி அத்தியாயம்

பிலிப்பைன்ஸ் இயக்குனருக்கு பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் சமந்தா. அதனாலேயே அவளை பத்திரமாக யாருக்கும் காட்டாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து வந்தார். ஒரு வருடம் முன்பு தந்தையுடன் தொழிலில் இணைந்து கொண்டவள், சிப் சாம்ராஜ்யத்தின் தலைவர் போட்டி பற்றி தந்தை மூலம் அறிந்து கொண்டாள். அந்த வருடம் வரை இந்தியாவே முதலிடத்தில் இருப்பதை தெரிந்துக் கொண்டு திட்டமிட்டே இந்திய கிளையின் அலுவலங்களில் வேலைக்கு சேர்ந்தாள். ஆரம்பத்தில் தொழில் நுணுக்கங்களை கற்று தெரிந்துக் கொண்டவள்,

இறுதி அத்தியாயம் Read More »

தேடல் – 20

அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு பவன் கிளம்பி விட, வில்லில் இருந்து வெளியேறும் அம்பாக தன்னவனை வந்து கட்டிக் கொண்டாள் அமிர்தா. அவனை கண்டு அஞ்சி விலகி இருந்த காலம் யாவும் அவள் கண்ணீர் போல் கரைந்து போக, அவன் கரங்களும் தன்னவளை தன் மார்போடு நெருக்கிக் கொண்டது. அவன் விரல்களோ அவள் கழுத்து நரம்பு நடுவே கசிந்து நின்ற இரத்ததில் பதிய, “இப்போ தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தேன். மறுபடியும் ஹாஸ்பிடல் போக வச்சுட்டான்” என்று

தேடல் – 20 Read More »

தேடல் – 19

அலுவலத்தில் வேலையில் இருந்த அமிர்தாவிற்கு காலை முதலே உடல் சோர்வாக இருக்க, டீ, காபி என்று அவளுக்கு குடிக்க வைத்தே வேலை வாங்கிக் கொண்டிருந்தாள் சமந்தா. ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் காபி மெஷின் அருகே அவள் மயங்கி விழ, அஸ்வந்த் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான். அவளை விட்டு விலக நினைத்தாலும், அவள் வசம் மயங்கும் மதியை அவனாலும் தடுக்க இயலவில்லை. அவளை பார்க்க துவாரகேஷ் ஆபீஸ்க்கு வந்திருக்க, அங்கிருந்தவர்கள் “அமிர்தாவுக்கு உடம்பு சரியில்லை

தேடல் – 19 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!