April 2026

சுவாசம் – 6

இதழிடம் ஆடவன் பேசி கொண்டிருந்தாலும் அக்னியின் புறம் பெண்ணவள் பார்வை செல்வதையும் கவனிக்க தவறவில்லை. நண்பனையும் கவனித்தப்படியே சத்தியன், தனது இடது கரத்தை பெண்ணவள் முன் நீட்டி “எனக்கு உன்கூட பேச ரொம்ப பிடிச்சிருக்கு பீ ஃப்ரெண்ட்ஸ்” என்றதும் பெண்ணவளுக்கு மூச்சு வாங்க தொடங்க,  அவன் பேசும் போதெல்லாம் தான் இப்படி செய்தால் அவனுக்கு வருத்தமாக இருக்கும் என்று மூச்சை இழுத்துவிட்டு தன்னை கட்டுப்படுத்தியவள் நீட்டியிருந்த கையை அழுத்தமாக பார்த்தாள். அதன் அர்த்தம் புரிந்து கொண்டவனோ “உனக்கும் […]

சுவாசம் – 6 Read More »

31. அவளை மறக்கத்தான்.

.31. அவளை மறக்கத் தான். மோகன் தன் மகன் டாக்டர் தினேஷ் சொல்வதை எந்த குறிக்கிடும் இல்லாமல் கேட்டுக்  கொண்டியிருந்தார். பம்பு செட்டுக்கு அருகிலே வேப்பமரமும் புங்கை மரமும்   ஓங்கி வளர்ந்து  இருந்தது. அதை மோகன் பார்க்கும் போதெல்லாம்  கணவன், மனைவியாக உருவகப் படுத்திக் கொள்வார். எப்படியே  இரண்டுக்கும் இடையில் பாதாம் மரம் வளர்ந்து இருந்தது. அதை வேப்பமும், புங்கையும் தன் குழந்தையை போல் அரவணைப்பாதாக தோன்றும். தினேஷை பார்த்தார். கண்மூடி, தலைக்கு தன் இரு

31. அவளை மறக்கத்தான். Read More »

இறுதி அத்தியாயம் மீதமுள்ளது.

அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க,”அப்போ நைட்டு எனக்கு விருந்து தானே!” என்றான் அவள் காதில் கிசுகிசுத்தபடி ஆதி அவளது இடுப்பை கிள்ளி, துள்ளி எழுந்தவள் “ஆதி!”என்று சத்தமிட, நந்தா தான் வாய்விட்டு சிரித்திருந்தான்.”என்ன மாமா இப்படி மொத்த குடும்பத்தையும் கூட்டி வச்சி என் அக்காவை படாதபாடு படுத்துறீங்க போல? அப்போ தனியா இருந்தா என்ன என்ன செய்வீங்க ?”என்று கண் சிமிட்டு சிரிக்க. “படவா!” என்று அவனை எழுந்து அடிக்க துரத்தினான். மாமனும்,மச்சானும் ஓடிப் பிடித்து விளையாட,குழந்தைகளும் சிரித்து

இறுதி அத்தியாயம் மீதமுள்ளது. Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 28 (இறுதி அத்தியாயம்)

நித்யா நந்தாவைவும் தன்னையும் பிரித்து விடுவார்களோ? என்ற பயத்தில் இருக்க.    தாயைப் பார்க்க வந்திருந்தவன். ஒருவாரம் இருந்துவிட்டு போகும்போது தலையில் கட்டுடன் வர முழுமையாக பயந்துவிட்டாள்.    ” என்ன ஆச்சு?”என்று கேட்க.தன் தந்தையின் செயல்தான் என்று உணர்ந்து இருந்தாள்.அத்தோடு ஊரில் உள்ள ஒரு சிலரும் இப்படி வேற மதத்து புள்ளையை கல்யாணம் பண்ணிட்டு ஆயுசுக்கும் பயந்துகிட்டு இருக்கணுமா ?என்று கூறி இருக்க.    மொத்தமாக பயந்தவள். அவனுடன் ஒன்றிய படி இருந்தாள்.அவளது பயத்தை புரிந்து

மௌனத்தால் உடைந்த காதல் 28 (இறுதி அத்தியாயம்) Read More »

சுவாசம் – 5

அப்போது தான் மருத்துவமனையிலிருந்து வந்த இஷா, பூவிதழிடம் பேசிவிட்டு இரவு உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்குள் செல்ல போனவள், அப்போது கையில் காயத்துடன் உள்ளே நுழைந்த சத்தியனை கண்டு பதறி துடித்து, அவன் கையை பற்றி “சக்தி என்னாச்சி கை ஏன் இப்படி வெந்து போயிருக்கு” என்றவளுக்கு கண்களும் கலங்கி விட, அவளின் கையை உதறி விட்ட சத்தியன் “ஏற்கனவே செம காண்டுல இருக்கேன்.. என் கண்ணு முன்னாடி வராம போடி” என்று அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சுவாசம் – 5 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 27

சித்ரா இங்கு பேசிவிட்டு வைத்தவுடன் நேராக வீட்டிற்கு சென்றிருந்தான் நந்தா. வீட்டிற்கு சென்றவன், தன் மனைவி நித்யாவிடம் சென்று “நித்யா நான் கொஞ்சம் ஊர் வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு ரெண்டு மூணு நாளைக்கு சமாளிச்சுக்கோ, பணம் வேணும்னா பீரோல இருக்கு எடுத்துக்கோ, இல்லன்னா நான் ஜி பி பண்றேன் “ “என்ன ஆச்சு ஏன்?”  என்றாள் ஒரு மாதிரியான குரலில், ஒரு நிமிடம் நின்றவன். “அம்மாவுக்கு உடம்பு சரியில்ல” ” ஏன் ?அதான் அங்க உங்க

மௌனத்தால் உடைந்த காதல் 27 Read More »

சுவாசம் – 4

மயக்கத்திலிருந்து பெண்ணவள் சிறிய முனங்கலுடன் மெல்ல கண் விழிக்க, சத்தம் உணர்ந்து செல்லயிருந்த சத்தியன் கூட அங்கையே நின்று விட்டான். பின் சுற்றி விழிகளை சுழலவிட்ட பாவையோ தன்னதிரே நின்ற மூன்று பேரையும் மிரட்சியாக பார்த்துவிட்டு “நா..ன் நா..ன் எங்க இருக்..கேன்” என்று திக்கி திணறி கேட்டப்படி எழ முயல, கை காலை அசைக்க முடியாததில் “அம்மா” என்று கத்தி விட,  அவளின் அருகில் விரைந்த இஷா “என்னாச்சி ரொம்ப பெயினாயிருக்கா”  “கை கா..ல அசை..க்க முடி..யல

சுவாசம் – 4 Read More »

அத்தியாயம்  25

        கௌரியும் வர்ஷினியும் அமெரிக்கா செல்ல விமானத்தில் ஏறினர். வர்ஷினி இதற்கு முன் விமானத்தில் பயணித்ததில்லை, கிட்டத்தட்ட இருபது மணி நேரம் பயணம் செய்யவேண்டும்.  எனவே அவளுக்கு இது புது வித அனுபவமாக இருந்தது. விமானத்தில் ஏறியவுடன் மூன்று இருக்கைகள் இருக்கும் இடத்தில் இருவரும் அமர்ந்தார்கள். இவர்களுக்கு ஒதுக்க பட்ட இடம் ஜன்னல் ஒரே இருக்கையை அடுத்தும் வரும் இடங்கள். சிறிது நேரம் கழித்து உடல் பருமனான பெண்மணி அங்கு வந்து அமர்ந்தாள்.

அத்தியாயம்  25 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் -3   இனியா தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வலம் வருபவளுக்கு இரவு ஆனால் மட்டும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துது. தன் பக்கத்தில் தன் அம்மா இல்லாமல் அவள் இப்போதெல்லாம் உறங்குவது கிடையாது. அபிஷேக் ராஜன் சொன்னதைப்போல இனியா இரவு பூஜை அறையில் சாமி கும்பிட்டவள் விபூதியை  இட்டுக் கொண்டாள். லட்சுமி ,”என்னடி அதிசயமா இருக்கு சாமி எல்லாம் கும்பிடறே” ” நான் நல்ல விஷயம் செய்தாலும் கேள்வி  கேட்கற.. உனக்கு பிடிக்காததை செய்தாலும் திட்ற.உனக்கு

தாரகையின் மாயோன் Read More »

30. அவளை மறக்கத்தான்.

30. அவளை மறக்கத்தான். அமலா, ஒரத்தநாட்டில்  மோகன் அவர்களிடம் வீட்டை பெற்றுக் கொண்டு,  நல்ல நாளில் பால் காய்ச்சினாள். அனைவருக்கும் பாலை டம்ளரில் ஊற்றி கொடுத்து விட்டு,  காலை உணவையும் அங்கேயே சாப்பிடச் சொன்னாள்.   மோகனிடம் சில ஆலோசனைகளை கேட்டாள்.   “கம்ப்யூட்டர் படித்து இருப்பதால், கிராமத்து  இளைஞர்களுக்கும், பெரியோர்களுக்கும் கம்ப்யூட்டர் சொல்லித் தரலாம் என்று இருக்கிறேன்” என்றாள். “நல்ல முயற்சி. சொல்லித் தாம்மா. “ மேலும், அவரே “பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோர்ஸ் கூட  இங்கிருக்கும்

30. அவளை மறக்கத்தான். Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!