April 2026

அத்தியாயம் 25

  ​“யாஹ், தேங்க் யூ.. மிஸ்..மீரா” என்றான் ரஞ்சன். அவன் புன்னகை மாறாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அமைதியாக இருக்க, மீண்டும் அவனே பேசினான்,  “என்ன மிஸஸ் சோனா, உங்க மீரா ஷோல மட்டும் தான் பேசுவாங்களா? நேர்ல இவ்வளவு அமைதியா இருக்காங்க?” என்றான். ​பின்னால் இருந்த சோனா மயூரியை முறைத்தபடி முன்னே வந்தவள்,  “இல்லை சார், நல்லா பேசுவா. அவளோட ஃபர்ஸ்ட் இன்டர்வியூ, அந்த பதட்டத்துல இருக்கான்னு நினைக்கிறேன்” என்று அவள் அருகே […]

அத்தியாயம் 25 Read More »

அத்தியாயம் 24

  ​”அச்சோ…ஏன் மயூரி..? அவளை ஏன் அடிச்சுக்கிட்டே இருக்க?ஏதாவது யோசி” என்றவர் நிதானித்து “ம்ம்…இல்லைன்னா… நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன்.. அதை வேணா ஃபாலோ பண்ணு” என்றார் மரகதம்.  “வேற வழி இல்லை,சொல்லுங்க அத்தை..இப்போதைக்கு என் மூளை டிராபிக் ஜாம் ஆகி இருக்கு எதையும் யோசிக்க முடியல..” என்றாள் மயூரி சோகமாக.  “அதெல்லாம் மூளை இருக்கவங்க கவலைப்படணும், அதான் ஆண்டி ஐடியா சொல்றேன்னு சொல்றாங்க இல்ல..?அதை மட்டும் ஃபாலோ பண்ணு போதும்” என்றாள் பிரியா அவளை முறைத்தபடி

அத்தியாயம் 24 Read More »

தூரிகை 28❤️

அமுதன், குழலி இருவரின் பயணமும்  வெள்ளைக் கேட்டிலிருந்து வெள்ளிமலையின் இருளுக்குள் தொடரந்தது ஆனால், அமுதன் இன்னும் கண் திறக்கவில்லை குழலியும் இறுதியாக ஒரு முறை “அண்ணா” என்று அழைத்தாள். அவன் அதை காதில் வாங்கினானோ என்னவோ தெரியவில்லை சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டு அதிலிருந்து குதித்து அங்கிருக்கும் இழை தழைகளில் ஒன்றைப் பறித்து கசக்கி அமுதனின் வாயில் விட்டான். “அண்ணா என்ன பண்ணுறீங்க எதையாவது கொடுத்து அவருக்கு ஏதாவது ஆகிட போகுது அண்ணா தயவு செய்து உங்கள கையெடுத்து

தூரிகை 28❤️ Read More »

தூரிகை 27❤️

அமுதன் மயங்கி விழுந்ததால், அருகில் வந்த ஒருவனிடம் அவள் உதவி கேட்டாள். அவனும் உதவ முன்வந்து, அமுதனை தூக்கி வண்டியின் பின்சீட்டில் அமர வைத்தான். அந்த நேரத்தில்தான் அவன் முகத்தை நன்றாகப் பார்த்தவனுக்குள் தீப்பொறி போல கோபம் எழுந்தது. ஆனால் அதை வெளியில் காட்டாமல், வண்டியை மட்டும் மிக வேகமாக ஓட்டத் தொடங்கினான். வண்டி இருளை வெட்டிக் கொண்டு பாய்ந்தது. அந்த வேகத்தில் அவள் உடம்பே நடுங்கியது. சாலையோர விளக்குகள் கூட மங்கலாகத் தோன்றின. அவன் இவ்வளவு

தூரிகை 27❤️ Read More »

ரசிகை – 19

என் பொய்யை நம்பிவிடு… என்று கெஞ்சுவது போல சூர்யாவை பார்த்துக் கொண்டே இருந்தால் பூர்ணி. “சரி, நம்பிட்டேன் வா…” என்றவன், அவளை அப்படியே கொத்தாகத் தூக்கினான். “சூர்யா… விடு… நானே நடந்து வர்றேன்” என்று அவள் துடித்தும் பலனில்லை. அவளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு கம்பீரமாக ஹோட்டல் காரிடாரில் நடந்தான். எதிர்படும் எல்லோரும் ஒரு நொடி அவனையும் அவளையும் திரும்பி பார்த்துவிட்டு செல்ல, இவளுக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது. லிஃப்டில் ஏறியபோதும் அவள் அவனது பிடியில் தான்

ரசிகை – 19 Read More »

தூரிகை 26❤️

அமுதனின் காரசேகர் பின் தொடர்ந்து வர அந்த கூட்டத்தில் இருந்து ஒருத்தன், “அண்ணா நாம இந்த பக்கம் பைபாஸ் போய் ஆப்போசிட்ல வந்தோம்னா அவனோட வண்டிய மடக்கிடலாம்” என்றான் ஒருவன். சேகரிக்கும் அது சரி என பட தனக்கு இடது பக்கம் இருக்கும் வளைவில் காரை விட்டான். அவர்கள இடது பக்கம் வருவது அமுதனின் கண்ணாடியில் தெரிய தனக்கு வலப்பக்கத்தையே சரியாக பார்த்துக் கொண்டு வந்தான். அப்போதும் அவனுக்கு வலி எடுக்க அதை கண்டுகொள்ளாமல் வண்டியின் வேகத்தை

தூரிகை 26❤️ Read More »

ரசிகை – 18

அதிகாலை ஐந்து மணி…  சென்னையின் ஒரு பாதி இன்னும் முழுதாக விழித்திருக்கவில்லை. ஆனால், மீனம்பாக்கம் விமான நிலையம் எப்போதும் போல அந்நேரமே தன் பரபரப்பைத் தத்தெடுத்திருந்தது. இனம்புரியாத அச்சத்தோடு சூர்யாவிற்குப் பின்னால் நிழலாக நடந்து கொண்டிருந்தாள் பூர்ணிமா. சூர்யா, ஒரு கறுப்பு நிற ஹூடியும், அதற்கேற்ற கூலிங் கிளாஸும் அணிந்து, அந்த அதிகாலை நேரத்திலும் ஒரு சர்வதேச நட்சத்திரத்திற்கே உரிய மிடுக்கோடு நடந்து கொண்டிருந்தான். முதன்முறை டிஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்த பூர்ணிமா, அவனது நீண்ட காலடிகளுக்கு ஈடுகொடுக்க

ரசிகை – 18 Read More »

ரசிகை – 17

பாலாஜியின் வீட்டில் இருந்து புயல் வேகத்தில் கிளம்பியது கார். நொடிக்கு நொடி வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான் சூர்யா. போதாக்குறைக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஸ்டீயர்ங்கில் குத்தினான். ஏதோ ஒரு விஷயத்தால், அளவு கடந்த டென்ஷனில் இருக்கிறான் என புரிந்து கொண்டாள் பூர்ணி. “என்ன ஆச்சு? பாலாஜி தனுஜா கல்யாணம் பேசினதுல ஏதாவது பிரச்சனையா?” மறுப்பாக தலையசைத்தவன், “அபிக்கு யாரு சூடு வச்சது?” என்றான். தூக்கி வாரி போட்டது இவளுக்கு! அந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள்

ரசிகை – 17 Read More »

ரசிகை – 16

மாலை நேரம் நெருங்கியதும், பாலாஜியின் இல்லம் வண்ண விளக்குகளின் ஒளியில், திருவிழா கண்ட தேர் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. அபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீட்டின் ஒவ்வொரு மூலையும் மிக அழகாகத் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டமான கூட்டம் இல்லாமல், மிக நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தார்கள். “எனக்கு இந்த டிரஸ் புடிக்கல. எனக்கு இது வேண்டாம்…” என அபிநயா, மலரிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். மலர் அவளைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போயிருந்த நேரத்தில், சூர்யாவும்

ரசிகை – 16 Read More »

ரசிகை – 15

வெளியூரில் வேலையை முடித்துவிட்டு ஒரு மணி நேரம் முன்புதான் வீட்டிற்குத் திரும்பி இருந்தான் சூர்யா. ஏற்கனவே களைப்பில் இருந்தவன், கை கால்களில் கட்டுக்களோடு ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்த பூர்ணிமாவைப் பார்த்ததும் நிலைகுலைந்து போனான். அவனது முக பாவனைகள் கணநேரத்தில் கடும் கோபத்திற்கு மாறியது. “என்ன? புதுசா ஏதோ வேஷம் கட்டியிருக்க?” என்று அவளை முறைத்துக் கொண்டே கேட்டான்.  அவன் முகத்தில் இருந்த ஆவேசத்தைக் கண்டு அஞ்சியவள், “அது… ஷாப்பிங் போன இடத்தில தெரியாம…” என்று இழுக்க,

ரசிகை – 15 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!