May 2026

காதல்- 4

அத்தியாயம்- 4 அந்த அறையிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டு இருந்த மோனிகாவை காணவே சங்கீதாவுக்கு திக்கென்று இருந்தது.  அவளை எப்படி தடுப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தாள்.  பின்னே பார்க்கவே பத்ரகாளி போல் காட்சியளிப்பவள் அருகில் செல்ல அவளுக்கு பயமாக இருக்காதா?  ஆனால் அப்படியே நிற்கவும் முடியாது அல்லவா.  இவள் போடும் சத்தம் கேட்டு அனைவரும் மேலே வந்து விட்டால்! தங்கையின் நல்லவள் என்ற பட்டம் ஒரு நொடியில் பறந்து போய் […]

காதல்- 4 Read More »

காதல்- 3

அத்தியாயம்- 3 “என்ன ஜீவா இதெல்லாம்? யாருடா இந்த பொண்ணு?” என்று ஆதங்கமாக கேட்டார் ஜீவானந்தத்தின் தாய் பூங்கோதை. “அம்மா இப்படி தான் புதுசா கல்யாணம் ஆகி வந்தவங்களை வெளியவே நிக்க வச்சு கேள்வி கேட்பீங்களா? ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சி போய் பால் பழம் எல்லாம் தர மாட்டீங்களா?” என்று கேட்டவனை அங்கே அதிர்ச்சியில் நிற்கும் அனைவரும் கடுப்புடனும் இவன் என்ன பைத்தியமா என்பது போல் அவனை பார்க்க,  மெல்லிசையோ இந்த ரணகளத்திலும் இது எல்லாம்

காதல்- 3 Read More »

ஒளி 5

  இரண்டு நாட்கள் ஓவியன் மருத்துவமனையில் இருந்தான். நித்திலாவும், கண்ணனும் அவனோடு இருந்து கவனித்துக் கொண்டனர். ஓவியன் இந்த இரண்டு நாட்களும் கண்ணனிடம் ஏதும் பேசவில்லை. கண்ணன் பல விதத்தில் பேச முயற்சி செய்தும் அவன் ஏதும் பேசவில்லை. நித்திலாவிடம் மட்டுமே அவன் பேசினான். “ஓவியா சாரிடா ஏன் டா என்கிட்ட பேச மாட்டேங்குற?‌ என்கிட்ட பேசுடா” என்றவன் கெஞ்ச ஆரம்பித்தான். ஓவியனோ கண்ணன் பேசுவதை கண்டு கொள்ளவில்லை. அவன் முறைத்துக் கொண்டு எழுந்து நடக்க முயற்சி

ஒளி 5 Read More »

ஒளி 4

  கண்ணன் கன்ஸ்ட்ரக்ஷன் சம்பந்தமாக கிளைண்டை வெளியே சந்திக்க நேர்ந்தது. அவருடன் தொழில் சம்பந்தமாக பேசியவன் அங்கிருந்து மதியம் கிளம்பினான். அவன் அங்கிருந்து கிளம்பும் போது மொபைலை எடுத்து பார்க்க அதில் நிறைய மிஸ்டு கால் இருந்தது. ‘ஓ… மை காட்… என்ன‌ ஆச்சு? ஏன்‌ மாத்தி மாத்தி கூப்பிட்டுருக்காங்க?’ என்று பதறியவன் நித்திலாவிற்கு அழைத்தான். “குட்டிமா ஏன்டா ஃபார்ட்டி மிஸ்ட் கால்? பாட்டிமாவும் நிறைய டைம் கூப்பிட்டுருக்காங்க‌. என்னடா ஆச்சு?” என்று‌ பதறி அடித்து கேட்டான்.

ஒளி 4 Read More »

ஒளி  1

   “வெளிய போடா” என்றவரை திகைப்பாய் பார்த்தான். “யார்டா‌ உன்னை உள்ள‌ விட்டது? தொழில்னா‌ நாணயம் இருக்கணும். டைல்ஸ் பிரேக்கேஜ்‌ டைல்ஸா கொடுத்துட்டு எவ்வளவு தெனாவட்டா நீ இங்க உட்கார்ந்துட்டு இருக்க?” என்று கத்தியவரை கேள்வியாய் பார்த்தான் ஓவியன். “என்னடா நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே இருக்க? எழுந்திரிடா” என்றவரை இப்போது கூர்மையாக பார்த்தான். “சார் ஐயாவை பார்த்துட்டு போலாம்னு வந்தேன். அவரை பார்த்துட்டு நான் கிளம்பறேன் சார்” என்று அசராமல் சொன்னவனை கண்களில்

ஒளி  1 Read More »

அத்தியாயம் 10

  அபியின் செய்கையில் ஜோஸ்வினி தன்னை மறந்து அவனை அடித்து கொண்டிருந்தாள். அபிஷேக் புன்னகையுடன் அடிகளை வாங்கி கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் திணறினான். அவளது அருகாமை அபிஷேக்கை ஏதேதோ செய்ய தன்னை மறந்து அவளுக்கு மிக நெருக்கமாக வந்தவனை ஜோஸ்வினி திகைத்து போய் பார்த்தாள். அந்த பார்வையில் தன்னை சுதாரித்தவன் “உங்க தலைல ஏதோ இருந்த மாதிரி இருந்ததுங்க ஜோ. அதான்” என்று இயல்பாய் சொல்வது போல் அவள் தலையை தட்டி

அத்தியாயம் 10 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!