May 2026

அத்தியாயம் 9

  அபிஷேக் கூறியதை கேட்டு ஜோஸ்வினி மலைத்து போய் அவனை பார்த்தாள். “நீ… நீ என்ன சொல்ற?” “ஷ்யாம் சொன்னத உண்மையாக்கினா என்னங்க ஜோ?” என்று அபி கேட்க ஜோஸ்வினி ஆத்திரத்தில் அவன் சட்டையை பிடித்தாள். “யூ… ராஸ்கல்… என்ன பேசறடா?. என் கேரக்டர ஸ்பாயில் பண்ண டிரை பண்றியா நீ?” அவளது ஆத்திரத்தில் அபி ஒரு நிமிடம் வார்த்தை வராமல் திகைத்தவன் பின் அவளை கண்களில் வலியுடன் நோக்கினான். “என்ன பேசறீங்க ஜோஸ்வினி?. நான் உங்கள […]

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8

  அடுத்த நாள் அபிஷேக் ரெஸ்ட்டாரன்ட்‌ வந்தும் வேலை ஓடாமல் ஜோஸ்வினியைப் பற்றிய யோசனையிலேயே இருந்தான். அவளை பற்றிய யோசனையில் அவன் மனம் ஒரு நிலையின்றி தவிக்க அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் நிகிலிடம் சொல்லி விட்டு அவளது கல்லூரியை நோக்கிச் சென்றான். அவன் கல்லூரிக்குள் செல்லும் போது அங்கு ஷியாமும், ஜோஸ்வினியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை கவனித்தவன் அவர்களுக்கு அருகில் இருந்த மரத்தில் மறைந்து நின்றபடி அங்கு நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான். “ஜோ எங்க உன்ன

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

  அந்த காபி ஷாப்பில் ஜோஸ்விதாவுடன் அபிஷேக் அமர்ந்திருந்தான். “என்ன சாப்பிடறீங்க ஜோ?” “நான் ஆர்டர் பண்றதெல்லாம் சாப்பிட்டா உன் பர்ஸ்ல காசு இருக்காதே. என்ன பண்ணலாம்?” என அவள் தீவிரமாக சிந்திப்பது போல சொல்ல அவன் புன்னகைத்தான். “ஹலோ என்ன ஸ்மைல்?. நான் அகோர பசியில இருக்கேன். கம்முனு காலேஜ் விட்டவுடனே நான் வீட்டுக்காவது போயிருப்பேன். இப்படி கூட்டிட்டு வந்துட்டு உனக்கு சிரிப்பு வேறயா?” என அவள் கடுப்பாகினாள். “உங்கள பாத்தப்பவே பசினு புரிஞ்சுதுங்க ஜோ.

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6

  அபிஷேக் கார் ஓட்டிக் கொண்டிருக்க அவன் அருகில் அமர்ந்து ஆதவன் பேசிக் கொண்டு வந்தான். “மச்சி நாளைக்கு நிகில் வீட்டுக்கு போகலாமா?” “இல்லைடா. நான் வரல” “வேற எங்கேயாவது அவுட்டிங் போலாமா?” “இல்லைடா. நம்ம ரெஸ்ட்டாரன்ட்டலயே நிறைய ஒர்க் இருக்கு. நான் வரல” “என்னடா ஒர்க் உனக்கு?. காரைக்குடி வந்தாலும் வந்த. அங்க இருக்கற டிஷ் எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சு ஒவ்வொண்ணும் ரெஸ்ட்டாரனட்ல எக்ஸ்டென்ட் பண்ணிட்டு தானே இருக்க?. எப்போ பாத்தாலும் இதே மைன்ட்டோட தான்

அத்தியாயம் 6 Read More »

அத்தியாயம் 5

  அபிஷேக் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவன் ஏதோ சத்தம் கேட்டு விழித்தான். என்ன சத்தம் என்று வெளியே வந்து பார்த்தவன் மலைத்து நின்றான். ஏனெனில் அந்த வீடு முழுவதும் அவ்வளவு ஆட்கள் இருக்க அதை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். இவன் இங்கே சிலையாக நிற்க வாசலிலோ ஒருத்தி வார்த்தையில் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள். அவர்களில் ஒருத்தி சத்தம் போட்டுக் கொண்டிருக்க இன்னொருத்தி அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். “ஏய் குள்ள வாத்து உனக்கு இப்போ தான்

அத்தியாயம் 5 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் -7 அபிஷேக் கூறியதைக் கேட்டு சரணவன் ராஜனும் , கல்பனா தேவியும்  ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் .”அதுக்கு வாய்ப்பில்லை என்ன‌ நினைச்சிட்டு‌ இருக்க “என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான் கார்த்திக். அபிஷேக்,”டேய் உன்னை யாராவது கேட்டாங்களா ?கொஞ்ச நேரம் அமைதியா இரேன் டா” “பார்றா இது நம்ம வீடு. இங்கே என்ன முடிவு எடுத்தாலும் கருத்து சொல்ல எனக்கும் உரிமை இருக்கு, என்னை அமைதியா இருக்க சொல்லவா , என்னை அழைச்சிட்டு வந்து உட்கார வச்சிருக்க” “ஆமாண்டா

தாரகையின் மாயோன் Read More »

அத்தியாயம் 4

  அடுத்த நாள் ஷ்யாம் கல்லூரியில் தனது நண்பன் சிவாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான். “டேய் இந்த ஜோஸ்வினிக்கு எவ்ளோ திமிரு பாத்தியா?”  “என்ன பண்ணாடா?” “என்னய எப்ப பாத்தாலும் ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருக்காடா” “என்னனு தெளிவா சொல்லுடா?”  “அவ தேவையில்லாம எங்கூட சண்ட போடறாடா” என்றவனை சந்தேகமாகப் பார்த்தான் சிவா. “எதுக்கு சண்ட போட்டா?” “அவ பிக்சர் போறதுக்கு தியேட்டர்ல புக் பண்ண சொன்னாடா. என்னால பண்ண முடியல” “அப்டினா கோபம் வராதா எரும?” “போடா.

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 3

  அன்று முழுவதும் ரெஸ்ட் எடுத்த அபிஷேக் அடுத்த நாள் ஆதவனுடன் தனது ரெஸ்ட்டாரன்ட்டிற்குச் சென்றான். “அபி ரெஸ்ட்டாரன்ட் இந்தியன்” சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியன் சம்பந்தமான அனைத்து விதமான உணவுகளும் இங்கு தயார் செய்யப்படுகிறது. அபிஷேக்குடன் ஆதவன் மதிய நேரத்தில் அங்கு செல்ல அவர்கள் சென்ற நேரத்தில் ரெஸ்ட்ராரென்ட் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் உள்ளே செல்லும் போது ஒருவன் கத்திக் கொண்டிருக்க அதிர்ச்சியாகி என்னவென்று கவனித்தனர். அங்கே ஒருவன் சர்வரை திட்டிக் கொண்டிருந்தான்.

அத்தியாயம் 3 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் -6   இனியாவின் செயலைக் கண்டவன் ‘என்ன இவள் நம்மை இதுவரை பார்த்திராதவள் நீண்ட நாள் பழகியவளைப் போல்   இப்படி பேசறாளே?’என்று  குழம்பித்தான் நின்றான். ஆனால் அவளின் குரல் மட்டும் எங்கேயோ கேட்டது போல் இருக்க தன்னிடம் இருந்து அவளைப் பிரித்து  நன்றாகப் பார்த்தவனுக்கு பலநாள் தேடி அலைந்த பொக்கிஷம் தன் கைகளில் கிடைத்ததை எண்ணி அந்த கண்ணனுக்கு நன்றி கூறினான்.இப்போது  அவளை வேறு யாரோ ஒருத்தியாக நினைக்கத் தோன்றாது அவளை இழுத்து அணைத்து கொண்டவன்

தாரகையின் மாயோன் Read More »

இறுதி அத்தியாயம்

நகரத்தின் மிகச்சிறந்த வேதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இன்று வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது.  காரணம், அந்த மருத்துவமனையின் உரிமையாளர் பாற்கரனின் மனைவி நிலா, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள். மருத்துவமனையின் ஒவ்வொரு ஊழியரும், செவிலியரும் பாற்கரனின் கண்டிப்பையும் அவனது ஆளுமையையும் அறிந்தவர்கள்.  ஆனால், இன்று அவர்கள் கண்ட பாற்கரன் வேறொருவன்.  எப்போதும் நிமிர்ந்த நடையும், தீர்க்கமான பார்வையும் கொண்ட தங்கள் டாக்டர்’ இன்று ஒரு சாதாரண மனிதனாக, தன் மனைவியின் வலிக்காகத் துடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் வியப்புடன்

இறுதி அத்தியாயம் Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!